ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

இந்திய மக்கள் வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்குக் காரணம், 2025-ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்திருப்பதுதான். உலக அளவில், தங்கத்தின் விலை 67% அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த விலை உயர்வுக்குப் பாதுகாப்பான முதலீட்டுக்கான தேவை, அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு, டாலரின் மதிப்பு சரிவு மற்றும் உலகளாவிய நிதி நிலைத்தன்மையின்மை ஆகியவையே காரணங்களாகும். இந்தச் சூழ்நிலையில், இந்தியாவிலும் தங்கத்தின் […]

இன்று, நாம் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய கட்டணத்திற்கும் UPI-ஐப் பயன்படுத்துகிறோம். UPI மூலம், நீங்கள் பெரிய தொகைகளைக் கூட சில நிமிடங்களில் செலுத்த முடியும். UPI வழியாகப் பணம் செலுத்த நமது வங்கிக் கணக்கில் பணம் இருக்க வேண்டும் என்று நாம் அடிக்கடி நினைக்கிறோம், ஆனால் அது உண்மையல்ல. கிரெடிட் லைன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமலேயே கூட நீங்கள் பணம் செலுத்தலாம். இன்றைய UPI […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

சர்வதேச நிதிச்சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி இடையிலான போட்டி எப்போதும் சுவாரஸ்யமானது. ஆனால், புகழ்பெற்ற ‘ரிச் டாட் புவர் டாட்’ (Rich Dad Poor Dad) நூலின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி, தற்போதைய சூழலில் தங்கத்தை விட வெள்ளியே முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தைத் தரும் என்று அதிரடியாக கணித்துள்ளார். குறிப்பாக, 2026-ஆம் ஆண்டுக்குள் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை $200 (சுமார் 16,000 ரூபாய்க்கு மேல்) என்ற இலக்கை எட்டும் […]

இந்தியாவில் பணப்பரிமாற்றத் துறையில் டிஜிட்டல் புரட்சி ஏற்பட்ட பிறகு, சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை முறை தலைகீழாக மாறியுள்ளது. பெட்டிக்கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை இன்று ‘ஸ்கேன்’ செய்தே பணம் செலுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளோம். இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையில் பிரதானமாகப் பேசப்படும் யுபிஐ (UPI) மற்றும் (BHIM) ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள நுணுக்கமான வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது, பாதுகாப்பான பணப்பரிமாற்றத்திற்கு மிகவும் அவசியமாகும். யுபிஐ (Unified Payments […]

வங்கி ஊழியர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே வேலை என்பதை அமல்படுத்தக் கோரி, நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்குத் தயாராகி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், வங்கிகள் நான்கு நாட்களுக்கு இயங்காது. தங்களின் கோரிக்கையை அமல்படுத்த ஊழியர்கள் ஒரு நாள் மட்டுமே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், வங்கிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை விடப்படும். வேலைநிறுத்தத்துடன் தொடர்ச்சியான விடுமுறை நாட்களும் வருவதால், வங்கிகளுக்குச் செல்பவர்கள் […]

சிறு தொழில்களுக்குப் பெரிய முதலீடு தேவையில்லை. குறைந்த பணம் இருந்தாலே போதும். சரியான நேரத்தில் அதைப் பயன்படுத்தினால், தொழில் செழிக்கும். நம் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் ஏதேனும் ஒரு சிறு தொழிலைச் செய்து தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் தொழிலை இன்னும் சற்றே விரிவுபடுத்த விரும்பினாலும், முறையான நிதி ஆதாரங்கள் இல்லாததால் தயங்கி நிற்கின்றனர். அத்தகைய மக்களுக்கு மத்திய அரசு ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளது. ஆதார் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]