மத்திய பட்ஜெட் 2026-ல் சாமானிய மக்களின் சமையலறை தேவைகளை கருத்தில் கொண்டு, எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், குறிப்பாக ஏழை எளியப் பெண்களின் சுகாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஏழை குடும்பங்களுக்குப் புகையில்லா சமையல் […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
தமிழ்நாட்டில் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதோடு, ஊரகப் பகுதிகளில் புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கில், மாநில தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை காளான் சாகுபடிக்கு மிகப்பெரிய ஊக்கமளித்து வருகிறது. குறைந்த முதலீட்டில் நிறைவான லாபம் தரும் காளான் வளர்ப்பை ஒரு லாபகரமான மாற்றுத் தொழிலாக மாற்றும் நோக்கில், அரசு தற்போது தாராளமான மானிய உதவிகளை அறிவித்துள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், காளான் உற்பத்தி […]
நீங்கள் உங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து தினமும் பணம் செலுத்துகிறீர்கள், பரிமாற்றங்கள் செய்கிறீர்கள் மற்றும் பணம் எடுக்கிறீர்கள். ஆனால் இந்த தினசரிப் பணிகளும் சில சமயங்களில் வருமான வரித் துறையின் கண்காணிப்பின் கீழ் வரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சேமிப்புக் கணக்கு என்பது பணத்தைச் சேமித்து செலவழிப்பதற்கான ஒரு வழி மட்டுமே என்று நீங்கள் நினைத்தால், இந்த நாட்களில் வருமான வரித் துறையால் ஒவ்வொரு பெரிய பரிவர்த்தனையையும் கண்காணிக்க முடியும் என்பதை […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தமிழ்நாட்டில் பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில், மாநில அரசு பல்வேறு முன்னோடி திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இலவசப் பேருந்துப் பயணம், மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களை தாண்டி, பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கி வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP) மற்றும் பெண் தொழில்முனைவோர் அதிகாரம் அளிக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தகுதியுள்ள […]
கேஸ் சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நற்செய்தி. மத்திய அரசு ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. இது பலருக்கும் நிம்மதியைத் தரும் என்று கூறலாம். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இதில், சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்காகப் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக, பெண்களின் நலன் மற்றும் அவர்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது. இன்றும், நாட்டில் சில பெண்கள் விறகு அடுப்பில் […]
இன்று பங்குச் சந்தைகளும் எஸ்ஐபி திட்டங்களும் பிரபலமாக இருந்தாலும், பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் முதலீட்டாளர்களை தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் தொடர்ந்து ஈர்த்து வருகின்றன. அத்தகைய நம்பகமான திட்டங்களில் ஒன்று தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) ஆகும். தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) என்பது இந்திய அஞ்சல் துறையால் வழங்கப்படும், அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற ஒரு சிறு சேமிப்புத் திட்டமாகும். பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானத்தை விரும்புபவர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
கடந்த சில காலங்களாக வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, தற்போது சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்களால் சரிவைச் சந்திக்க தொடங்கியுள்ளது. புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஊகங்களால் விண்ணை முட்டிய விலையானது, தற்போது லாப நோக்கம் கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்பனை செய்ய தொடங்கியுள்ளதால் கணிசமாக குறைந்து வருகிறது. சர்வதேச மற்றும் இந்திய சந்தை நிலவரம் : சர்வதேச சந்தையில் தங்கம் […]
வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு நகைகள் கொண்டு வர விரும்பும் இந்தியர்களுக்கு மத்திய அரசு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. மத்திய அரசு “பேக்கேஜ் ரூல்ஸ், 2026 (Baggage Rules, 2026)” என்ற புதிய விதிகளை அறிவித்துள்ளது. இந்த புதிய சுங்க பயணப் பெட்டி விதிகளில், நகைகளுக்கான மதிப்பு வரம்பு நீக்கப்பட்டு, ஆனால் எடை வரம்பு முந்தையபடி தொடர்கிறது. இந்தச் சட்டத்தின் படி, நகைகள் (Jewellery) என்பது ஒருவர் வழக்கமாக அணியும் அலங்காரப் […]

