விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தியா முழுவதும் சில்லறை வணிகத் துறையில் பலவிதமான சலுகைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக, எப்போதும் “ஒவ்வொரு நாளும் குறைந்த விலை” என்ற கொள்கையை பின்பற்றும் டி-மார்ட், இந்த பண்டிகைக் காலத்திலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்கள் அதிகமாக ஷாப்பிங் செய்வது வழக்கம். குறிப்பாக, வாரம் முழுவதும் வேலைப்பளுவில் இருக்கும் மக்கள் ஞாயிற்றுக்கிழமையை ஷாப்பிங் தினமாக வைத்துள்ளனர். இதை […]

உங்கள் சம்பளத்தில் இருந்து PF தொகைக்கு பணம் கழிக்கப்பட்டால், உங்கள் PF கணக்கில் எவ்வளவு வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று பல பிஎஃப் பயனர்கள் விரும்புவார்கள்.. பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் பாஸ்புக்கைப் பதிவிறக்கம் செய்து தங்கள் இருப்பைச் சரிபார்க்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) வலைத்தளத்தில் உள்நுழைகிறார்கள். ஆனால் இதற்காக நீங்கள் எப்போதும் ஆன்லைனில் செல்ல வேண்டியதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு […]

இன்றைய வேகமாக மாறிவரும் உலகில், நிதிப் பாதுகாப்பு அவசியம். அதிகரித்து வரும் தேவைகள் மற்றும் விலைகளைப் பூர்த்தி செய்ய முதலீடு அவசியம். இல்லையெனில், குழந்தைகளின் கல்வி, வீடு வாங்குதல், திருமணச் செலவுகள் அல்லது ஓய்வூதியத் தேவைகளுக்குத் திட்டமிடுவது கடினமாக இருக்கும். இந்தத் தேவைகளுக்காக நீங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கும். அதனால்தான் பாதுகாப்பான, எளிமையான மற்றும் சிறந்த வருமானத்தைத் தரும் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். அதற்கு என்ன வழி? தபால் […]

ரூ.17,000 கோடி மதிப்புள்ள கடன் மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் இன்று சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. எஸ்.பி.ஐ வங்கியில் ரூ.2,000 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்சிஓஎம்) மற்றும் அதன் நிறுவனர் அனில் அம்பானி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. மும்பையில் அந்த நிறுவனம் மற்றும் தொழிலதிபருடன் தொடர்புடைய பல இடங்களில் இந்த நிறுவனம் சோதனை நடத்தியதாக தகவல்கள் […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ரூ..74,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. 2025 ஆம் ஆண்டில் தங்க விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் தேவை […]

இந்தியாவுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.. இந்தியாவில் இந்த நான்கு இடங்களில் தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. ஏனெனில் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் வெட்டியெடுக்கப்பட்டால், இந்தியாவில் உள்நாட்டு தங்க உற்பத்தியை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இது ஓரளவு இறக்குமதியைக் குறைக்கும். கனிம வளங்கள் நிறைந்த ஒடிசா, தங்கச் சுரங்கத்திற்கான புதிய மையமாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. ஒடிசாவின் பல மாவட்டங்களில் தங்க இருப்புகள் இருப்பதை இந்திய […]

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார […]

மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை நகர்ப்புறம் மற்றும் மும்பை புறநகர் பகுதிகள் தானே, ராய்கட் மற்றும் பால்கர் மாவட்டங்களில் ஜிஎஸ்டிஆர்-3-பி படிவம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய மறைமுகம் மற்றும் சுங்கவரி வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மும்பையில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு வரி செலுத்துவோர் ஜூலை மாதத்திற்கான […]