இன்றைய தலைமுறை இளைஞர்களின் மிகப்பெரிய கனவு, அறுபது வயது வரை ஓயாமல் உழைக்காமல், சீக்கிரமே ‘நிதி சுதந்திரத்தை’ (Financial Freedom) அடைந்து நிம்மதியாக ஓய்வெடுப்பதுதான். இதற்காக பலரும் பல்வேறு சேமிப்புத் திட்டங்களைத் தேடி வரும் நிலையில், ’20-20 முதலீட்டுத் திட்டம்’ என்பது ஒரு வரப்பிரசாதமாக உருவெடுத்துள்ளது. 20 ஆண்டுகள் பொறுமையுடன் முதலீடு செய்து, அடுத்த 20 ஆண்டுகள் கைநிறைய வருமானத்தைப் பெறுவதே இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். இது ஒரு […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
இந்திய வங்கித் துறையில் வாடிக்கையாளர்களின் பணப் பரிவர்த்தனை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) திட்டமிட்டுள்ளன. குறிப்பாக, உடனடி பணப் பரிமாற்ற முறையான ஐஎம்பிஎஸ் (IMPS) மற்றும் பான் கார்டு (PAN Card) தொடர்பான விதிகளில் அதிரடி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரு கட்டங்களாக அமலுக்கு வர உள்ளன. முதற்கட்டமாக, […]
அவசர பணத்தேவை என்றதும் சாமானிய மக்கள் முதல் பெரும் தொழிலதிபர்கள் வரை முதலில் நாடுவது தங்கக் கடன் முறையைத்தான். ஆனால், விலைமதிப்பற்ற மற்றுமொரு உலோகமான வெள்ளியை அடமானம் வைத்து கடன் பெற நினைத்தால், பெரும்பாலான வங்கிகள் அதற்கு அனுமதி அளிப்பதில்லை. தங்கத்திற்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் வங்கிகள், வெள்ளி நகைகளைப் பெற தயங்குவது ஏன் என்பதற்குப் பின்னால் வலுவான சில பொருளாதார மற்றும் நடைமுறை காரணங்கள் உள்ளன. இதற்கு முதன்மையான […]
உலகின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் புதிய சாதனைகள் படைப்பது மட்டுமல்ல, வரலாறையே மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறார். 2026 பிப்ரவரி நிலவரப்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு 850 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 70 லட்சம் கோடி.. இதன் மூலம், 800 பில்லியன் டாலர் என்ற எல்லையை தாண்டிய உலகின் முதல் மனிதர் என்ற பெருமையை மஸ்க் […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
கடந்த 25 ஆண்டுகால நிதிச் சந்தையில் பாதுகாப்பான முதலீட்டு அரணாக திகழும் தங்கம், 2025-இன் தொடக்கத்திலிருந்து சுமார் 90% விலை உயர்வை சந்தித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் எதிர்பாராத திருப்பமாக, 10 கிராம் தங்கத்தின் விலை ஒரே நாளில் சுமார் ரூ. 24,500 (13.5%) சரிந்து ரூ. 1,56,200 என்ற நிலைக்கு கீழ் இறங்கியது. இந்தச் சரிவு வாரத்தின் முதல் நாளான இன்றும் (பிப்ரவரி […]
குடும்பங்களில் சொத்துத் தகராறுகள் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம், உயில் எழுதப்படாததும் மற்றும் வாரிசுரிமைச் சட்டங்கள் குறித்த தெளிவற்ற புரிதலுமே ஆகும். பொதுவாக, தந்தையின் சொத்து என்பது ‘மூதாதையர் சொத்து’ (Ancestral Property) என்றும், அதில் ஒரு குறிப்பிட்ட வாரிசுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றும் பலர் தவறாக கருதுகின்றனர். ஆனால், இந்தியச் சட்டப்படி வாரிசுகள் முறைப்படுத்தப்பட்ட பட்டியலின் (Systematic Order) கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஒரு பெண் இறந்துவிட்டால், […]
கடந்த சில வாரங்களாக தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருந்தது, சாமானிய மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. தங்கம் இனி எட்டா கனியாகிவிடுமோ என்று கவலைப்பட்டவர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக, கடந்த ஜனவரி 29 தங்கத்தின் விலை படிப்படியாகச் சரியத் தொடங்கியுள்ளது. தற்போது ஒரு சீரான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், விரைவில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாய்க்குக் கீழ் குறையக்கூடும் என்ற அதிரடி […]
இன்றைய வேகமான கார்ப்பரேட் உலகில், ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகள் தங்கி உழைப்பது என்பது புத்திசாலித்தனமான முடிவா அல்லது பொருளாதார இழப்பா என்ற விவாதம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. முந்தைய காலங்களில், ஒரே அலுவலகத்தில் 10 ஆண்டுகள் பணிபுரிவது ஒரு பெருமையாக கருதப்பட்டது. ஆனால், தற்போதைய இந்திய வேலைவாய்ப்பு சந்தையில், ஒரு நிறுவனத்திற்கு விசுவாசமாக இருப்பதை விட, அடிக்கடி வேலை மாறுபவர்களே அதிக லாபம் ஈட்டுகிறார்கள் என்ற கசப்பான உண்மை […]
இன்றைய காலத்தில் நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகக் கடன் மாறிவிட்டது. ஆனால், ஏதோ ஒரு இக்கட்டான சூழலில் தவணைத் தொகையைச் (EMI) செலுத்தத் தவறும்போது, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வசூல் முகவர்கள் கொடுக்கும் நெருக்கடி, சம்பந்தப்பட்ட நபரை மரண விளிம்பு வரை தள்ளிவிடுகிறது. தவணைத் தொகை தாமதமாகும் பட்சத்தில், ஆரம்பத்தில் தொலைபேசி வாயிலாகத் தொடங்கும் மிரட்டல்கள், பின்னர் நேரடித் தாக்குதலாக மாறுகின்றன. […]

