EPFO சேவைகளை மேலும் மேம்படுத்த மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, PF கோரிக்கை செயல்முறை மேலும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. நாட்டில் 7 கோடிக்கும் அதிகமான PF கணக்குதாரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எளிதான மற்றும் விரைவான சேவைகளை வழங்குவதற்காக, டிஜிட்டல் தளங்களை மேம்படுத்துவதில் இது கவனம் செலுத்தியுள்ளது. இதற்காக, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் EPFO 3.0 அமைப்பை அறிமுகப்படுத்தத் தயாராகி […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

சாதாரண மனிதரைப் பொறுத்தவரை, முதலீடு என்று வரும்போது முதலில் நினைவுக்கு வருவது அதன் பாதுகாப்பு தான். சந்தை ஏற்ற இறக்கங்கள் எவ்வாறிருப்பினும், தங்கள் முதலீட்டிற்கு முழுமையான உத்தரவாதம் வேண்டும் என்று விரும்புவோருக்கு, அஞ்சலக தொடர் வைப்புத் திட்டம் (Post Office Recurring Deposit) ஒரு அற்புதமான வரப்பிரசாதமாகும். தினமும் வெறும் 300 ரூபாயை நீங்கள் சேமித்து வைத்தால், பத்து ஆண்டுகளில் 15 லட்சம் ரூபாய் என்ற மிகப்பெரிய தொகையைத் திரும்பப் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

தொலைத்தொடர்பு ரீசார்ஜ் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சுரண்டலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி (SMS) சேவைகளை மட்டுமே விரும்பும் பயனர்களுக்காகச் சிறப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்துமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தற்போது, ​​அனைத்துத் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வழங்கும் திட்டங்கள் பெரும்பாலும் இணையத் தரவு (Data) சார்ந்தவையாகவே உள்ளன. இதன் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்போது நிர்ணயிக்கும் வட்டி விகிதமாகும். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. ரெப்போ வட்டி விகிதம் கடந்த மாதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.25% ஆக இருந்தது.. இந்த நிலையில் வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரெப்போ விகிதம் 5.25% ஆகவே […]