கோடை காலம் தொடங்கிவிட்டாலே வீடுகளில் மின்சார மீட்டர்கள் சுழலும் வேகம் அதிகரித்து விடுகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஏசி (AC) வாங்குவது இன்று பலருக்கும் அத்தியாவசியமாகிவிட்டது. இருப்பினும், ஏசி வாங்கும்போதும் அதைப் பயன்படுத்தும்போதும் “கரண்ட் பில் எகிறிவிடுமோ?” என்கிற அச்சம் நடுத்தர வர்க்கத்தினரிடையே எப்போதும் உண்டு. ஒரு ஏசி எவ்வளவு மின்சாரத்தை உறிஞ்சும், அதை எப்படிப் புத்திசாலித்தனமாக தவிர்க்கலாம் என்பது குறித்த விரிவான விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம். ஸ்டார் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

மத்திய அரசின் ‘பிஎம் கிசான்’ (PM-KISAN) நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு, அடுத்தகட்ட தவணைத் தொகையைப் பெறுவதற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ரூ. 6,000 நிதியுதவி, 3 தவணைகளாக தலா ரூ. 2,000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த நிதியுதவியை தடையின்றிப் பெறுவதற்கு, ஒவ்வொரு விவசாயியும் கட்டாயமாக விவசாய அடையாள எண் பெற்றிருக்க வேண்டும் என […]

பாதுகாப்பான முதலீடு மற்றும் நிலையான வருமானத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் எப்போதும் ஒரு சிறந்த தேர்வாக இருந்து வருகின்றன. மத்திய அரசின் நேரடி உத்தரவாதம் இருப்பதால், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற முதியவர்கள் தங்களின் சேமிப்பை அஞ்சலகத்தில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், போஸ்ட் ஆபிஸின் ‘மாதாந்திர வருமான திட்டம்’ (Post Office Monthly Income Scheme – MIS) தற்போது பெரும் […]

மத்திய வருமான வரித்துறை வெளியிட்டுள்ள புதிய வரைவு அறிக்கை, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரும் நிம்மதியை தரும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, சொத்து பரிவர்த்தனைகளின் போது பான் (PAN) எண் விவரங்களை குறிப்பிடுவதில் நிலவி வந்த சில நடைமுறை சிக்கல்களை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. பான் கார்டு கட்டாயம் : தற்போதைய சட்டப்படி, ரூ.10 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள நிலம் அல்லது வீடு போன்ற அசையா […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

சமீப காலமாக, அனைவரும் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக சேமிக்க விரும்புகிறார்கள். சந்தை ஆபத்து இல்லாமல் உத்தரவாதமான வருமானத்தை தேடுபவர்களுக்கு தபால் அலுவலக திட்டங்கள் எப்போதும் சிறந்த தேர்வாகும். குறிப்பாக இப்போது, ​​கிராமப்புற மக்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ‘கிராம பிரியா திட்டம்’ மிகவும் பிரபலமாகி வருகிறது. இது ஒரு சேமிப்புத் திட்டம் மட்டுமல்ல, ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை வழங்கும் ஒரு சூப்பர் பணத்தைத் திரும்பப் பெறும் திட்டமாகும். அதன் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

தமிழ்நாட்டில் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் பால் உற்பத்தியாளர்களை காக்கவும், விளிம்புநிலை மக்களின் அன்றாட தேவைகளை எளிதாக்கவும் தமிழக அரசு 2 முக்கிய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆவின் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ள அதே வேளையில், தலைநகர் சென்னையில் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ் மார்ச் மாத ரேஷன் பொருட்கள் இல்லம் தேடி வரவுள்ளன. தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெப்பத்தின் தாக்கம் மற்றும் கன்று ஈனும் காலச் […]