பிரதமர் நரேந்திர மோடியின் உலகளாவிய பயணங்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள பொருளாதாரச் செலவினங்கள் குறித்த விரிவான புள்ளிவிவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சர்வதேச உறவுகளை வலுப்படுத்தவும், வர்த்தக ஒப்பந்தங்களை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் இத்தகைய பயணங்களுக்கு, கடந்த 2021 முதல் 2025 வரையிலான 4 ஆண்டுகளில் மட்டும் இந்திய அரசு சுமார் 462.58 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. அண்மையில் தனது இரண்டு நாள் மலேசிய பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நாடு […]

டிஜிட்டல் யுகத்தின் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்ட ஸ்மார்ட்போன்கள், இன்று ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்விலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. ஒரு காலத்தில் குடும்பத்திற்கு ஒன்று என்பதே பெரிய விஷயமாக இருந்த நிலை மாறி, இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கையில் ஒரு ஸ்மார்ட்போனுடன் வலம் வருவதை பார்க்க முடிகிறது. சர்வதேச சந்தையைப் போலவே இந்திய மொபைல் சந்தையிலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் (iOS) மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு […]

முதலீடு செய்வது என்பது அதிக வருமானம் அல்லது அதிக தொகை தேவை என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், ஒரு சிறிய தொகையுடன் நீண்ட காலத்திற்கு ஒரு பெரிய நிதியை உருவாக்க முடியும். பொது வருங்கால வைப்பு நிதி (PPF) இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. முதலீடுகள் பாதுகாப்பானவை, நிலையான வருமானம் உருவாக்கப்படுகின்றன. உங்களுக்கு வரி சலுகைகளும் கிடைக்கும். குறைந்த வருமானம் உள்ளவர்கள் கூட […]

பல்வேறு காரணங்களுக்காக காசோலைகள் பவுன்ஸ் ஆகின்றன. பலர் அதை ஒரு சிறிய தவறு என்று கருதுகிறார்கள், ஆனால் அதன் விளைவுகள் மிகவும் கடுமையானதாக இருக்கலாம். சட்டத்தின்படி, ஒரு காசோலை பவுன்ஸ் ஆகும்போது, ​​மற்ற தரப்பினர் சட்ட அறிவிப்பு அனுப்பிய 15 நாட்களுக்குள் பணம் செலுத்தவில்லை என்றால், நீங்கள் பேச்சுவார்த்தை கருவிகள் சட்டத்தின் பிரிவு 138 இன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். இதன் கீழ், உங்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

காதலர் தினம் என்றாலே நினைவுக்கு வருவது சிவப்பு ரோஜாக்கள் தான். வரும் பிப்ரவரி 14-ஆம் தேதியை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள மலர் சந்தைகள் இப்போதே ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. காதலர் தினத்தை ஒட்டி ரோஜாக்களுக்கான தேவை உச்சத்தை தொடும் நிலையில், இத்தனை கோடி மலர்கள் எங்கிருந்து வருகின்றன? இது இறக்குமதியா அல்லது உள்நாட்டு உற்பத்தியா? என்ற கேள்வி எழுவது இயல்பு. உண்மை என்னவென்றால், ரோஜா உற்பத்தியில் இந்தியா ஒரு […]

சமீபத்தில், காகங்கள் மர்மமான முறையில் இறந்ததன் மூலம் சென்னையில் தொடங்கிய பறவைக் காய்ச்சல் பாதிப்பு தற்போது திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், நாகப்பட்டினம், சேலம், மதுரை, மயிலாடுதுறை, திண்டுக்கல் மற்றும் கோவை என மொத்தம் 10 மாவட்டங்களுக்கு பரவியுள்ளது. இதனால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கோழி மற்றும் வாத்துப் பண்ணைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கால்நடை பராமரிப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், பண்ணைகளில் திடீர் இறப்புகள் ஏற்பட்டால் உடனடியாக […]

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் எரிபொருள் விலையேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, எலக்ட்ரிக் வாகனங்களின் (EV) பயன்பாட்டை அதிகரிக்க உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் ஆரம்ப விலை சற்று அதிகமாக இருப்பதால், சாமானிய மக்களும் இதனை வாங்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு மானிய திட்டங்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டில் உழைக்கும் பெண்களுக்காக கடந்த 2018ஆம் ஆண்டு […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000 மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், 10 ஆண்டுகளில் கணிசமான தொகையைச் சேகரிக்க முடியும். 12 சதவீத வருமானத்தில், உங்கள் மொத்த நிதி ரூ. 4,65,000 ஐ எட்டும். கடந்த சில ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை அளித்து வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையை சேமிப்பில் வைப்பதன் மூலம், நீங்கள் குறிப்பிடத்தக்க மூலதனத்தை குவிக்க முடியும். நீங்கள் மாதத்திற்கு […]