நீங்கள் எந்த ஆபத்தும் இல்லாமல் பாதுகாப்பான முதலீட்டைத் தேடுகிறீர்களானால், இந்திய அஞ்சல் துறையின் கிராம சுரக்ஷா யோஜனா உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். குறைந்த வருமானம் இருந்தாலும், நீண்ட காலத்திற்கு ஒரு பெரிய தொகையை உருவாக்க விரும்புவோருக்காக இந்தத் திட்டம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், தினமும் ₹ 50, அதாவது மாதத்திற்கு 1500 மட்டுமே முதலீடு செய்வதன் மூலம், முதிர்ச்சியின் போது 35 […]

2025 ஆம் ஆண்டில் தங்க விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. எனவே தங்கம் […]

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ மீண்டும் தனது பயனர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. மலிவான டேட்டா வழங்கும் திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக ஜியோ நிறுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், ஜியோ தனது ரூ.249 திட்டத்தை நிறுத்தியுள்ளது. சமீபத்தில், மற்றொரு மலிவான திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மலிவான ரீசார்ஜ் திட்டம் நிறுத்தப்பட்டதால் பயனர்கள் குழப்பமடைந்துள்ளனர். சமீபத்தில் ரூ.249 திட்டத்தை நிறுத்திய நிலையில், ஜியோ இப்போது ரூ.209 திட்டத்தையும் நிறுத்தியுள்ளது. […]

நாட்டில் UPI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. சிறிய பெட்டிக் கடை தொடங்கி பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் UPI முறையை பயன்படுத்தியே பலரும் பணம் அனுப்புகின்றனர்.. அந்த வகையில் உங்களுக்குத் தெரிந்த ஒருவரிடமிருந்தோ அல்லது UPI-யில் உள்ள உங்கள் நண்பர்களிடமிருந்தோ பணம் அனுப்ப கோரிக்கை (UPI Collect Request) அனுப்புவது மிகவும் எளிதானது. ஆனால் இந்த அம்சத்திலிருந்து எண்ணற்ற மோசடிகள் செய்யப்பட்டுள்ளன. சைபர் குற்றவாளிகள் இதைப் […]

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமத்தின் பசும் பண்ணையில், பசுக்களோடு பேசிக்கொண்டு இயற்கையை வாழ்வாக மாற்றியுள்ளார் ஒரு விவசாயி. அவர் தான் குணா. பசு வளர்ப்பை பழமையான தொழில் என்று சொல்பவர்களுக்கு மத்தியில், இது ஒரு வசதியான தொழில்முறை என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். முன்பு, சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த குணா, கொரோனா ஊரடங்கின் போது மீண்டும் தனது கிராமத்திற்கே திரும்பினார். வேலை இழப்பு, வருமான சிக்கல் […]

ரஷ்யாவுடனான தொடர்ச்சியான போருக்கு மத்தியில், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் ஒரு ரகசிய அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு உக்ரைனின் ஹாலிச்சில் உள்ள காலிசியன் கோட்டையின் கீழ் ஒரு ரகசிய அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1676 ஆம் ஆண்டு துருக்கிய-போலந்து போருக்குப் பிறகு கிட்டத்தட்ட 300 ஆண்டுகளாக சீல் வைக்கப்பட்டிருந்த ரகசிய அறையில், ஆயுதங்களை சேமிக்க அல்லது பீரங்கிகளை சுட அறை பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். உக்ரைனில் உள்ள ரகசிய அறை மற்றும் […]