சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ..73,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.. 2025 ஆம் ஆண்டில் தங்க விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் […]

உங்களிடம் இப்போது ஒரு கோடி ரூபாய் இருந்தாலும், அந்த கோடி ரூபாயின் மதிப்பு எப்போதுமே ஒரே மாதிரியாக இருக்காது. ஆண்டுகள் செல்லச் செல்ல அதன் மதிப்பு குறைகிறது. இப்போது, உங்களிடம் ரூ.1 கோடி இருந்தால், அது மிகப் பெரிய தொகையாகத் தோன்றலாம். அந்தப் பணத்தைக் கொண்டு, உங்கள் மகளுக்கு பிரமாண்டமாக திருமணம் செய்து வைக்கலாம் அல்லது ஒரு நல்ல வீடு வாங்கலாம். அல்லது உங்கள் குழந்தைகளை வெளிநாட்டில் படிக்க அனுப்பலாம். […]

நீங்கள் ஒரு சிறிய கடையில் வியாபாரம் செய்கிறீர்களா? அல்லது சாலையோர வண்டியில் சிறு தொழில் செய்கிறீர்களா? வேறு ஏதேனும் தொழில் செய்கிறீர்களா? பணம் இல்லாததால் உங்கள் தொழில் மந்தமாக நடக்கிறதா? கொரோனா அல்லது வேறு காரணங்களால் உங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதா? ஆனால் பதற்றமடையத் தேவையில்லை. மத்திய அரசு உங்களைப் போன்றவர்களுக்காக ‘PM SWANidhi’ திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இது உங்கள் தொழிலை மீண்டும் பாதையில் கொண்டு வருவது மட்டுமல்லாமல், […]

பல மாவட்டங்களில் தங்க இருப்புக்கள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தங்கச் சுரங்கத்திற்கான புதிய மையமாக ஒடிசா உருவெடுத்துள்ளது. சமீபத்திய கனிம ஆய்வுத் திட்டங்களின் போது இந்திய புவியியல் ஆய்வு மையம் இவற்றை அடையாளம் கண்டுள்ளது.. தியோகர் (அடாசா-ராம்பள்ளி), சுந்தர்கர், நபரங்பூர், கியோஞ்சர், அங்குல் மற்றும் கோராபுட் ஆகிய இடங்களில் தங்க இருப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் மயூர்பஞ்ச், மல்காங்கிரி, சம்பல்பூர் மற்றும் பவுத் ஆகிய இடங்களில் ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. […]

சென்னையில் இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. இதனால் ஒரு சவரன் ரூ.74,200 விற்பனை செய்யப்படுகிறது. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய […]

பணி வாழ்க்கையில் ஓய்வூதியத் திட்டமிடல் மிகவும் முக்கியமானது. ஓய்வு பெற்ற பிறகு மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். உங்கள் அன்றாடச் செலவுகளை ஈடுகட்ட போதுமான ஓய்வூதியத்தைப் பெற வேண்டும். இருப்பினும், ரூ. 50,000 மாத ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள் அதோடு நின்றுவிடக் கூடாது. அதை கவனமாகச் செலவிடுவதற்குப் பதிலாக, மறு முதலீடு செய்வதன் மூலம் அதிக செல்வத்தை உருவாக்க முடியும் என்று நிபுணர்கள் […]

நாடு முழுவதும் தற்போதைய பல அடுக்கு வரி விதிப்பு முறைக்கு பதிலாக, இனிமேல் 5% மற்றும் 18% என இரண்டு முக்கிய வரி விகிதங்கள் மட்டுமே இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய வரி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம், குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, வீட்டு விலைகளை கணிசமாக குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு […]

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியுள்ளது SBI வங்கி. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி ஆகஸ்ட் 1, 2025 முதல் அதன் வீட்டு மற்றும் வீட்டு தொடர்பான கடன் வட்டி விகிதங்களில் திருத்தங்களை மேற்கொண்டது. அதன் படி வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. முன்னதாக, எஸ்பிஐயின் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 7.50% முதல் 8.45% வரை […]

நாட்டில் பெட்ரோல், டீசல் மட்டுமல்ல, கேஸ் சிலிண்டர் விலையும் கடுமையாக உயர்ந்து வருவதால், ஏழை, எளிய நடுத்தர மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.. எல்பிஜி சிலிண்டரின் விலை சுமார் ரூ.950ஐ எட்டியுள்ளது, இது நடுத்தர குடும்பங்களுக்கு ஒரு சுமையாக உள்ளது.. கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. பல்வேறு வங்கிகள் மற்றும் டிஜிட்டல் கட்டண நிறுவனங்கள் வழங்கும் சிறப்பு சலுகைகளுடன், கேஸ் சிலிண்டர் முன்பதிவுகளில் நீங்கள் […]