இந்திய ரயில்வே மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர உள்ளது. ரயில் டிக்கெட்டுகளில் ஏற்படும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் இல்லாமல், சாமானிய மக்கள் டிக்கெட்டுகளைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. சில முகவர்கள் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவுக்குத் திறக்கப்பட்ட உடனேயே அவற்றை முன்பதிவு செய்துவிடுகின்றனர். இதனால், சாமானிய மக்களுக்கு டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை. இதைத் தடுக்கும் […]

ஒரே ஆண்டில் தங்கத்தின் விலை எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு கிட்டத்தட்ட 80% வருமானத்தை அளித்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு நீங்கள் தங்கத்தில் ரூ. 1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அது இப்போது கிட்டத்தட்ட ரூ. 1.8 லட்சமாக உயர்ந்திருக்கும். இது தங்கத்தை தற்போதைய சந்தையில் சிறந்த செயல்திறன் கொண்ட சொத்தாக மாற்றியுள்ளது. இந்த காரணங்களால்தான் பல முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டுப் பட்டியலில் தங்கத்தைச் சேர்க்க ஆர்வமாக உள்ளனர். […]

உலகின் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், நாம் முகேஷ் அம்பானியைப் பற்றிப் பேசும்போது, ​​அவரது வீடான அன்டிலியாவும் விவாதத்திற்கு வருகிறது. ஏனென்றால், அன்டிலியா பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமல்லாமல், அந்த வீட்டில் பல வசதிகளும் உள்ளன. ஆனால், முகேஷ் அம்பானி தான் வசிக்கும் அன்டிலியா வீட்டில் ஒரு மாதத்திற்கு எவ்வளவு மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார் என்பதுதான் கேள்வி. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் நிர்வாக […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

நடுத்தர வர்க்க வாழ்க்கையில் சேமிப்பு என்பது ஒரு பழக்கமல்ல, அது ஒரு அவசியம். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே சேமிப்பது என்பதுதான் எல்லோருக்கும் வரும் மிகப்பெரிய சந்தேகம். பங்குச் சந்தை ஆபத்தானது, தனியார் சீட்டுகளில் சுத்தமாக நம்பிக்கையில்லை. நமது பணம் 100% பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், வங்கியை விட சற்றே அதிக வருமானம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றும் தோன்றுகிறது. இப்படிச் சரியாகச் சிந்திப்பவர்களுக்காக, இந்திய அஞ்சல் […]

பழைய நாணயங்களையும் ரூபாய் நோட்டுகளையும் சேகரிக்கும் பழக்கம் இப்போது பலருக்கு ஒரு பெரிய லாபகரமான தொழிலாக மாறி வருகிறது. சர்வதேச சந்தையில் பழைய 2 ரூபாய் நோட்டுகளுக்கு தற்போது நல்ல தேவை இருப்பதாக ஒரு பிரச்சாரம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சிறப்பு அம்சங்கள் கொண்ட 2 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், அதை 4 லட்சம் ரூபாய் வரை விற்கலாம் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. […]

இப்போது தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது, ஆனால் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு அதன் விலை எவ்வளவு இருந்தது என்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். அந்த அளவுக்குக் குறைவாக இருந்ததால், நம் கொள்ளுத் தாத்தாக்கள் கொஞ்சம் தங்கம் வாங்கி வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த நாட்களில், தங்கம் அலங்காரத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதே தங்கம் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு […]

2025 முதல் புதிய விதிகள் அமலுக்கு வருவதால், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பிஎஃப் பணத்தை எடுக்கும் செயல்முறையை மிகவும் எளிதாக்கியுள்ளது. சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு பிஎஃப் பணத்தை எடுப்பது எப்போதும் ஒரு பெரிய சவாலாகவே இருந்து வந்தது. சிறிய தொழில்நுட்பப் பிழைகள் காரணமாக பல கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. இந்தப் பிரச்சனைகளை உணர்ந்து, EPFO ​​இப்போது பிஎஃப் பணத்தை எடுக்கும் முறையை முழுமையாக மாற்றியுள்ளது. இதன் மூலம் […]

ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைத்த பிறகு பல வங்கிகள் நிலையான வைப்புத்தொகைக்கான (FD) வட்டி விகிதங்களைக் குறைத்துள்ள நிலையில், மறுபுறம், அஞ்சல் அலுவலக வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்குகளுக்கு முன்பை போலவே அதிக வட்டி விகிதத்தைத் தொடர்ந்து பெறுவார்கள். ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கிய நடப்பு நிதியாண்டின் 4வது மற்றும் கடைசி காலாண்டிற்கான அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்களில் வழங்கப்படும் வட்டி விகிதங்களில் நிதி அமைச்சகம் எந்த மாற்றமும் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த […]