அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் ஆதாருடன் இணைக்கப்படாத பான் “செயல்படாது” என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்: வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு வகையின் கீழ் வராத பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும், 31.3.2023 க்கு முன் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். 1.04.2023 முதல், இணைக்கப்படாத பான் செயலிழந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ் எம் எஸ் மூலம் […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
ஆயுதப்படைகளின் லட்சக்கணக்கான வீரர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விதமாக மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜூலை 1, 2019 முதல் ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தின் கீழ் ஆயுதப்படை ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வூதியத்தை திருத்தியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் 25.13 லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் பயனடைவார்கள் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். ஜூலை 01, […]
எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்று தங்கம் விலை குறைந்து காணப்படுகிறது. இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.58 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,066-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.464 குறைந்து ஒரு […]
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் ஷோபா கரன்லாஜே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா எனப்படும் பிரதமரின் ஏழைகள் நலவாழ்வு திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதை நீட்டிப்பது குறித்து பிரதமர் அறிவிப்பார். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்கு இந்தத் திட்டத்தில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்குவது இம்மாதத்துடன் நிறைவடைய இருக்கிறது. இந்நிலையில், மத்திய அரசின் கையிருப்பில் போதிய […]
பணப்புழக்கம் அதிகரித்தாலும், மற்றொரு பணமதிப்பிழப்பு திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாது என மத்திய இணை அமைச்சர் விளக்கம். 2016 நவம்பர் அன்று இனி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இப்பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பான வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா […]
எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை அதிகரித்து காணப்படுகிறது. இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,115-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ஒரு […]
ஜனவரி மாதத்தில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளதால் 2023 புத்தாண்டுக்கான உங்கள் காலெண்டரைத் திட்டமிடுவதற்கான நேரம் இது. புத்தாண்டு 2023 நெருங்கிவிட்டதால், புதிய வங்கி விடுமுறைப் பட்டியலின்படி உங்கள் விடுமுறைகளைத் திட்டமிடுங்கள். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் படி, ஜனவரி 2023 இல் வங்கிகள் 14 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். 14 நாள் விடுமுறையைத் தவிர, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு […]
உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களுக்குமானியத்துடன் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தொழில்வளம் பெருகுவதற்கான இணக்கச் சூழலை மேம்படுத்துவதிலும் அதன் மூலம் கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் உறுதி கொண்டுள்ள தமிழ்நாடு அரசு சுயதொழில் புரிவதில் ஆர்வம் கொண்டோர் உதவி பெறத்தக்க மானியத்துடன் கூடிய கடனுதவித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்று, மத்திய அரசின் 60% நிதிப்பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் “பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் […]
பெட்ரோலுடன் எத்தனாலைக் கலக்க ஏதுவாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எத்தனால் சேகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்ட உள்ளது. எரிபொருள் தேவைக்கு ஏற்ப பெட்ரோலில் 10 சதவீதம் அளவுக்கு எத்தில் ஆல்கஹால் எனப்படும் எத்தனாலைக் கலக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில், தேவைக்கு ஏற்ப எத்தனால் சேமிப்பு நிலையங்களை அமைக்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.எனவே, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள், சேமிப்பு முனையங்கள் உள்ளிட்டவற்றை அமைத்து […]
ரூ.500-க்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 12 சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல்வர் அசோக் கெலாட் அளித்துள்ளார் . ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது மாநிலத்தில் பிபிஎல் மற்றும் உஜ்வாலா பிரிவின் கீழ் பதிவு செய்தவர்களுக்கு தலா 500 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அல்வார் மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் கெலாட், “விலைவாசி உயர்வு பிரச்சினை தீவிரமாக உள்ளது. […]