fbpx

Solar Power: உத்தரபிரதேசத்தில் 50 மெகாவாட் குஜ்ராய் சூரிய மின் நிலையத்தை எஸ்.ஜே.வி.என் தொடங்கி உள்ளது.

எஸ்.ஜே.வி.என் நிறுவனம் உத்தரபிரதேசத்தின் கான்பூர் தேஹாட்டில் அதன் 50 மெகாவாட் குஜ்ராய் சூரிய மின் நிலையத்தின் வெற்றிகரமான வணிக செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது. இந்தச் சாதனையின் மூலம், எஸ்.ஜே.வி.என் நிறுவனத்தின் மொத்த நிறுவப்பட்ட மின் திறன் 2,277 மெகாவாட் ஆக …

‌உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி போன்ற தொழில்கள் தொடர்ந்து வலுவான வளர்ச்சியைக் காட்டுவதால், இந்தியாவில் இந்த ஆண்டு சம்பளம் 9.5 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக புதன்கிழமை வெளியான அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

உலகளாவிய திறன் மையங்கள் நாட்டில் 9.8 சதவிகிதம் ஊதிய உயர்வைக் காணும் என எதிர்பார்க்கப்பட்டாலும், உற்பத்தித் துறையில் 10.1 சதவிகிதம் மற்றும் வாழ்க்கை …

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் தற்காலிக ஊதியத் தரவின் படி, 2023 டிசம்பர் மாதத்தில் 15.62 லட்சம் நிகர உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இது கடந்த மூன்று மாதங்களைவிட மிக அதிகம். 2023 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பர் மாதத்தில் 11.97% பேர் அதிகம் சேர்ந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு ஆண்டு …

வெங்காயத்தின் ஏற்றுமதிக்கான தடை, மார்ச் 31ம் தேதி வரை தொடரும்.

வெங்காயத்தின் ஏற்றுமதிக்கான தடை, மார்ச் 31ம் தேதி வரை தொடரும் என, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் 8, 2023 அன்று, அரசாங்கம் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இந்த தடை உத்தரவு மார்ச் 31 வரை தடை நீக்கப்பட்டது . “வெங்காய …

இந்திய நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனம் என்ற அந்தஸ்தை மட்டுமல்லாமல், பாகிஸ்தானின் பொருளாதார அளவில் பாதியை எட்டியுள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது அதன் மதிப்பு 170 மில்லியன் டாலர்கள் என்று தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் உடைய ஜிடிபி $341 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், டாடா குழுமத்தின் சந்தை மூலதனம் …

சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் தொடர்ந்து 18வது ஆண்டாக உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் தனது இடத்தைத் தக்கவைத்துள்ளது. தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான கடந்த ஆண்டு வருவாயின் அடிப்படையில் உலக தொலைக்காட்சி சந்தையில் 30.1 சதவீதத்தை விற்பனையை கொண்டிருக்கிறது. மேலும் 2006 முதல் உலக தொலைக்காட்சி சந்தையில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான QLED …

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை (பயிற்சிப் பிரிவு) சார்பாக தொழிற்பழகுநர் பயிற்சி நேரடி சேர்க்கை முகாம் (Trade Apprentices Engagement Fair) mm 21.02.2024 அன்று காலை 9 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் சென்னை மண்டலத்திற்குட்பட்ட அரசு, பொதுத்துறை …

டெல்லியில் நடைபெற்ற பிரதமர் ஸ்வநிதி மெகா முகாமில் எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உரையாற்றினார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, 10,000 சாலையோர வியாபாரிகளுக்குக் கடன்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் இந்தத் திட்டம் 60.94 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,678 கோடி மதிப்பில் 80.42 லட்சத்துக்கும் அதிகமான கடன்களை வழங்கியுள்ளது.

முதல் …

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் 17.09.2023 அன்று தொடங்கப்பட்டது. தங்கள் கைகள், கருவிகளால் வேலை செய்யும் கைவினைஞர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் பிரதமரின் விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டை மூலம் அங்கீகாரம், திறன் மேம்பாடு, கருவிகள் வாங்குவதற்கான ஊக்கத்தொகை, கடன் ஆதரவு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்கத்தொகை, சந்தைப்படுத்தல் ஆதரவு ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து …

அனுமதியற்ற மற்றும் வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 29.02.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது …