fbpx

‌பண்டையக் காலம் முதல் வணிகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தங்கம் இன்றும் மதிப்பு மிக்க பொருட்களில் ஒன்றாக இருக்கிறது. ஒரு நாட்டின் பொருளாதார நிலை அந்த நாட்டின் கையிருப்பில் இருக்கும் தங்கத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியா போன்ற பாரம்பரியமிக்க நாடுகளில்  தங்கம் கலாச்சார அடையாளமாக இருப்பதோடு வாணிபுத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

பெண்கள் மற்றும் …

Paytm Payments Bank மீதான RBI கட்டுப்பாடுகளால் ஏற்படும் செயல்பாட்டுச் சவால்களைத் தீர்ப்பதற்காக சில வாரங்களுக்கு புதிய கடன்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் பேடிஎம் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பவேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

fintech நிறுவனமான Paytm தனது கடன் வழங்கும் நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கும் செயல்பாட்டுத் தடைகளைத் தீர்ப்பதற்கும் புதிய கடன்களை …

தொழில் முனைவோர்களுக்கு மத்திய , மாநில அரசு வழங்கும் மானிய தொகை எப்படி பெறுவது என்பதை பார்க்கலாம்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949 ஆம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி …

பிஎஸ்என்எல் கோயம்புத்தூர், திருச்சி, கடலூர், காரைக்குடி, திருப்பத்தூர் மாவட்டம் ஆகிய இடங்களில் பிஎஸ்என்எல் மொபைல் சிம் கார்டுகள், ரீசார்ஜ் கூப்பன்கள் மற்றும் பிற தொடர்புடைய சேவைகளை விற்பனை செய்வதற்கான உரிமையாளராக புதிய வணிகப் பங்குதாரர்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும் தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்து, தேவையான தகுதியைப் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். …

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில், ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டதிட்டங்களையும் குறித்த பயிற்சி வரும் இன்று முதல் 15.02.2024 தேதி வரை காலை 09.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்ககான வாய்ப்புக்கள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட …

2024 பிப்ரவரி 10, வரையிலான நேரடி வரி வசூல், ரூ.18.38 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் மொத்த வசூலை விட 17.30 சதவீதம் அதிகமாகும்.

நேரடி வரி வசூலின் தற்காலிக புள்ளிவிவரங்கள் தொடர்ந்து நிலையான வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன. 2024 பிப்ரவரி 10, வரையிலான நேரடி வரி வசூல், …

நாம் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைத்திருப்பது ஓடு அதனை ஏதேனும் ஒரு திட்டத்தில் அல்லது தங்கத்தில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் நமக்கு நல்ல லாபம் கிடைப்பதோடு வருங்கால சேமிப்பிற்கும் உதவும். மேலும் எதிர்காலத்திற்கு உத்தரவாதமாகவும் அது அமையும்.

மேலும் நமது முதலீட்டை தங்கத்தில் செய்வது அதிக லாபம் தரக்கூடிய ஒன்றாகும். ஏனெனில் தங்கத்தின் விலை எப்போதும் …

விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குவதற்கு வசதியாக, சேமிப்பு கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம், பஞ்சாப் & சிந்து வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 05.02.2024 அன்று பஞ்சாப் & சிந்து வங்கியின் தலைமை அலுவலகத்தில், சேமிப்புக் கிடங்கு ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார், பஞ்சாப் & சிந்து வங்கியின் தலைவர் …

விவசாயக் குடும்பத்தின் சராசரி மாத வருமானம் 2012-13-ம் ஆண்டில் ரூ.6426 லிருந்து 2018-19 ஆம் ஆண்டில் ரூ.10218 ஆக உயர்ந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய வேளாண் துறை அமைச்சர் கூறியதாவது; 2013-14-ம் ஆண்டில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்தது ரூ.27,662.67 கோடி. இது 2023-24 பட்ஜெட்டில் …

பிரதமரின் முத்ரா திட்டம் சுய வேலைவாய்ப்பை எளிதாக்குவதற்காக அரசால் தொடங்கப்பட்டது. ரூ.10 லட்சம் வரை பிணையம் இல்லாத கடன்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் 26.01.2024 வரை 46.16 கோடி கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டம் ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கீட்டில், 2021-22 முதல் 5 ஆண்டு காலத்திற்கு அரசால் செயல்படுத்தப்படுகிறது, இது …