நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது இந்த குளிர்கால கூட்டிட்டு தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 1, 2023-ல் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதில் தனிநபர் வருமான வரி வரம்பை உயர்த்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதியமைச்சகம் தனிநபர் வருமான வரி விதிப்பை தற்போது இருக்கும் 2.5 லட்சம் […]

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு பிறகு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உக்ரைன் போர், கொரோனா ஊரடங்கு, பொருளாதாரச் சரிவு, தங்கத்தின் மீதான இறக்குமதி வரி காரணமாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும் இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் மவுசு தனி தான். நடுத்தர வர்க்கத்தினர், இல்லத்தரசிகளுக்கு தங்கநகை சேமிப்பு என்பது பெரும் சேமிப்பாகவும், முதலீடாகவும் இருந்து வருகிறது. […]

பழைய ஒரு ரூபாய் நோட்டை ஆன்லைனில் விற்று அதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை பார்க்கலாம். நீங்கள் வேலை செய்யாமல் விரைவாக பணம் சம்பாதிக்க விரும்பினால், உங்களுக்கான வாய்ப்பு. நீங்கள் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் அதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். ஒவ்வொரு ரூபாய் நோட்டு குறிப்பும் அதன் வித்தியாசமான மற்றும் தனித்துவமான மதிப்பைக் கொண்டுள்ளது. உங்களிடம் ஒரு தனித்துவம் வாய்ந்த 1 ரூபாய் இருந்தால் புழக்கத்தில் இல்லாத […]

கரும்பு டன் ஒன்றுக்கு 195 ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து சர்க்கரை ஆலைகள் நலிவடைந்து வந்த சூழ்நிலையில், கரும்பு விவசாயத்தை மேம்படுத்தக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 2020-21 அரவைப்பருவத்தில் கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலையோடு, […]

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிமுகப்படுத்திய யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) பணப்பரிமாற்றங்களை எளிமையாக்கி உள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் ஒரு நாளைக்கு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியுள்ளது.NPCI விதிமுறைகளின்படி, ஒரு நபர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்தை அனுப்ப UPI ஐப் பயன்படுத்தலாம். கனரா வங்கி போன்ற வங்கிகள் ரூ.25,000 மட்டுமே அனுமதிக்கின்றன, அதேசமயம் எஸ்பிஐ போன்ற பெரிய வங்கிகள் தினசரி யுபிஐ பரிவர்த்தனை வரம்பை […]

நீங்கள் ஏர்டெல் பயனராக இருந்து அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாருக்கு சந்தாவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏர்டெல்லின் ரீசார்ஜ் திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் சேவைகளை நீங்கள் இலவசமாகப் பெறலாம். ஏர்டெல்லின் ரூ.499 மற்றும் ரூ.699 ரீசார்ஜ் திட்டங்கள் ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் இலவச அமேசான் பிரைம் சேவை உட்பட பல நன்மைகளுடன் வருகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் கால் மற்றும் இலவச எஸ்எம்எஸ் […]

ஒசூர்‌ வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட தருமபுரி மாவட்ட திட்டப்பகுதிகளில்‌ செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையினை இதுவரை செலுத்தி கிரையப்பத்திரம்‌ பெற்றுக்கொள்ளாத ஒதுக்கீட்டாளர்கள்‌, வட்டித்‌ தள்ளுபடியில்‌ முழுமையாக செலுத்தி கிரையப்‌ பத்திரம்‌ பெற்றுக்கொள்ளலாம்‌. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்‌, ஒசூர்‌ வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட திட்டப்பகுதிகளில்‌ வீடுகள்‌, மனைகள்‌ மற்றும்‌ அடுக்குமாடி குடியிருப்புகள்‌ ஒதுக்கீடு பெற்று நிலுவைத்‌ தொகை செலுத்தாமல்‌ உள்ள தகுதியான ஒதுக்கீடுதாரர்களுக்கு […]

கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணம் செலுத்த UPI-யை பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் Razorpay கூட்டு சேர்ந்துள்ளது. பணம் செலுத்துதல் தொடர்பான அனைத்து தேர்வுகளையும் செய்வதற்கு பொறுப்பான இந்திய தேசிய கொடுப்பனவு கழகம், நாடு முழுவதும் UPI பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கான முடிவுகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இப்போது வரை, UPI கட்டணத்தை அதிகரிக்க கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதற்கான சாத்தியத்தை NPCI […]

தருமபுரி மாவட்டத்தில்‌ பிரதம மந்திரியின்‌ உணவு பதப்படுத்தும்‌ குறு நிறுவனங்களை முறைப்படுத்தும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 35 சதவீதம்‌ அல்லது அதிகபட்சமாக ரூ. 10 லட்சம்‌ வரை மானியம்‌ வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் ; பிரதம மந்திரியின்‌ உணவு பதப்படுத்தும்‌ குறு நிறுவனங்களை முறைப்படுத்தும்‌ திட்டம்‌ 2020-2021ம்‌ ஆண்டு முதல்‌ 2024-2025 ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில்‌ மானியம்‌ மத்திய அரசின்‌ […]

2025-ம் ஆண்டு வரை 100 விரைவு சக்தி சரக்கு முனையங்கள் உருவாக்கப்படும் விரைவு சக்தி சரக்கு முனைய கொள்கையின் கீழ் மூன்றாண்டுகளில், அதாவது 2024-25 வரை 100 விரைவு சக்தி சரக்கு முனையங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 22 முனையங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கொள்கையின் கீழ் சரக்கு முனையங்களை அமைக்க 125 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 79 விண்ணப்பங்களுக்கு கொள்கை அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ரயில்வேக்கு சொந்தம் இல்லாத […]