fbpx

மத்திய நேரடி வரிகள் வாரியம் நேரடி வரி வசூல் மற்றும் நிர்வாகம் தொடர்பான முக்கிய புள்ளி விவரங்களை அவ்வப்போது பொது தளத்தில் வெளியிட்டு வருகிறது. மேலும் தகவல்களை பொது தளத்தில் வைப்பதற்கான அதன் முயற்சிகளின் தொடர்ச்சியாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் 2022-23 நிதியாண்டு வரை புதுப்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த கடந்த கால ஒப்பீடுகளுடன் கூடிய தரவை …

ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் சம்பளம் வாங்கும் போது அவற்றை எப்படி எல்லாம் செலவு செய்ய வேண்டும், சேமிக்க வேண்டும் என்பது குறித்து பலரும் யோசித்து வைத்திருப்போம். ஆனால் சம்பளம் வாங்கிய பின்பு அந்த பணம் எங்கு சென்றது, எப்படி சென்றது என்பதை குறித்து தெரியாமல் செலவு செய்திருப்போம். அவ்வாறு செலவாகும் பணத்தை எப்படி சேமிக்கலாம் …

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன் எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில் கைவினை கலைஞர்கள் அவர்களது மூலதன சேவையை …

பங்குச் சந்தையின் இன்றைய வர்த்தகம் வீழ்ச்சியை கண்டிருக்கிறது. பம்பாய் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் சென்செக்ஸ் 1,053.10 புள்ளிகள் சரிந்து 70,370.55 ஆகவும், நிஃப்டி 330.15 புள்ளிகள் சரிந்து 21,241.65 ஆகவும் இருந்தது.

பங்குச்சந்தையின் இந்த திடீர் வீழ்ச்சியால் சன் ஃபார்மா ஏர்டெல் மற்றும் பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் புள்ளிகள் சென்செக்ஸ் ஏற்றம் கண்டுள்ளன. அதே நேரம் …

தங்கம், வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு வரியை உயர்த்தியுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் மீதான வரி ஏய்ப்புகளைத் தடுப்பதே இதன் நோக்கமாகும். இது சமீபத்திய தங்க கண்டுபிடிப்புகளான கொக்கிகள், கொலுசுகள் மற்றும் நகை கைவினைப்பொருளில் பயன்படுத்தப்படும் …

2024ஆம் ஆண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட்டில் வரிவிதிப்பு, ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் போன்றவற்றில் பல மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் என ICRA கணித்துள்ளது.

2024ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7 சதவீதம் வளர்ச்சியடையும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், நெருங்கி வரும் பொதுத் தேர்தலுக்கு மத்தியில் பிப்ரவரி 1 ஆம் தேதி …

தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் மற்றும் “தமிழ்நிலம்” செயலி மூலம் நில அளவைத் தொடர்பான விவரங்களைப் பொதுமக்கள் பயன்பெறலாம்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட துறை மூலம் www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தை NIC …

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அம்மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான நாளை மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளைய தினம் பங்குச் சந்தைகள் அனைத்தும் …

பம்பாய் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மற்றும் தேசிய பங்குச்சந்தை ஆகியவை இணைந்து சிறப்பு நேரலை வர்த்தக அமர்வை நாளை நடத்த இருக்கிறது. பேரிடர் மற்றும் அசாதாரண சூழ்நிலைகள் ஏற்படும் போது வர்த்தகத்தை தொடர்வதற்கான வசதிகளை நாட்டின் வேறொரு பகுதியில் பங்குச் சந்தைகள் ஏற்படுத்தி வைத்திருக்கும்.

இது போன்ற மாற்று ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளதா ஏதேனும் பேரிடரால் பாதிக்கப்படும்போது …