fbpx

கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்தவகையில், இன்று தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று 22 கேரட் …

2023-ம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து விலை ஆதரவு திட்டத்தின் கீழ் 79 ஆயிரத்து 3 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார். இருப்பினும், தமிழ்நாடு கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு நிறுவனத்தின் மூலம் இந்த ஆண்டு கொள்முதல் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற மக்களவையில் …

பாசுமதி அல்லாத அரிசியின் உள்நாட்டு விலை நிலவரத்தை மறுஆய்வு செய்வதற்காக, உணவு, பொது விநியோகத் துறையின் செயலாளர் சஞ்சீவ் சோப்ரா முன்னணி அரிசி பதப்படுத்தும் தொழில் பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்தார். இந்த காரீப் பருவத்தில் நல்ல விளைச்சல் இருந்தபோதிலும், இந்திய உணவுக் கழகம் மற்றும் விநியோகத்தில் போதுமான கையிருப்பு இருந்தபோதிலும், அரிசி ஏற்றுமதியில் பல்வேறு விதிமுறைகள் …

சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயப் பெருமக்கள் கூட்டுறவுச் சங்கங்களை அணுகி தங்களுக்கு தேவையான கடன்களைப் பெற்றுப் பயன்பெறலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 204 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 8 பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு …

தங்கம் வாங்குவதற்கும் வைத்திருப்பதற்கும் சில முக்கியமான விதிகள் உள்ளன. மீறினால், நீங்கள் பெரிய சிக்கலில் சிக்கி, வரி அதிகாரியின் பார்வைக்கு வரலாம். நீங்கள் தங்கம் வாங்கப் போகிறீர்கள் என்றால், கொஞ்சம் கவனமாக இருங்கள். நீங்கள் தங்கம் வாங்கச் செல்லும்போது, உங்களிடம் பான் கார்டு அல்லது அதுபோன்ற KYC ஆவணம் கேட்கப்படலாம். நாட்டில் சில பரிவர்த்தனைகளுக்கு பான் …

ஒரே நாளில் ரூ.192 கோடி வசூல் செய்து தமிழக பதிவுத்துறை புதிய சாதனை படைத்துள்ளது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் …

இது குறித்து பதிவுத்துறை தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தலைமையில் பதிவுத்துறை தலைவரை உள்ளடக்கிய அலுவலர் குழுவானது, கர்நாடகா மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்வது தொடர்பாக பின்பற்றப்படும் நடைமுறை குறித்து மேற்கொண்ட ஆய்வு முடிவுகள், அதன் தொடர்ச்சியாக கட்டுமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட கலந்தாய்வு கூட்டங்கள் …

தங்கம் பெண்களுக்கு மிகவும் பி டித்தமான ஒன்றாகும். இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும், தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்தே. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.46,560-க்கு …

கடந்த சில தினங்களாக விலை குறைந்து தங்கம் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் 5,700 ரூபாயாகவும், ஒரு சவரன் 45,600 ரூபாயாகவும் விற்பனையானது. இந்நிலையில், இன்று கிராமுக்கு ரூ.120 உயர்ந்து …