இந்தியாவின் சார்பாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி ஏவப்பட்ட சந்திராயன் -3, இன்று சரியாக மாலை 6.04 மணிக்கு விண்ணில் தரையிறங்கி சரித்திர சாதனையை படைத்துள்ளது. சந்திராயன்-3 திட்டம் வெற்றிபெற்றிருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தார்.
நிலவை ஆய்வு செய்வதற்காக, 2008ல் சந்திரயான் விண்கலத்தை, இந்திய விண்வெளி …