fbpx

இந்தியாவின் சார்பாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி ஏவப்பட்ட சந்திராயன் -3, இன்று சரியாக மாலை 6.04 மணிக்கு விண்ணில் தரையிறங்கி சரித்திர சாதனையை படைத்துள்ளது. சந்திராயன்-3 திட்டம் வெற்றிபெற்றிருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தார்.

நிலவை ஆய்வு செய்வதற்காக, 2008ல் சந்திரயான் விண்கலத்தை, இந்திய விண்வெளி …

நிலவில் தரையிறங்குவதற்கு முன்னரே நாமக்கல் மண்ணில் சந்திரயான்-2 தரையிறங்கியது எப்படி? என்ற கேள்விக்கு தற்போது விடை தெரிந்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவை அதன் தென் துருவத்தில் இறங்கி, ஆய்வு செய்வதற்காக, இந்தியா தரப்பில், சந்திரயான்-2 விண்கலம் இந்தியாவிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது

அதாவது, கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி இந்தியாவின் சார்பாக நிலவின் …

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள, சந்திரயான்-3 இன்று மாலை தரையிறங்குகிறது. லேண்டர் தரையிறங்கும் இந்த நிகழ்வில் கடைசி 15 நிமிடங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள, சந்திரயான் – 3 விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனத்தை, இன்று மாலை 6:04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்க, …

இந்தியாவின் சார்பாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

நிலவின் புவி வட்ட சுற்றுப்பாதையில் இருக்கின்ற சந்திராயன்-3 விண்கலத்தில் இருந்து, விக்ரம் லேண்டரை பிரிக்கும் மிக முக்கியமான பணியானது சென்ற 17ஆம் தேதி நடத்தப்பட்டது. விக்ரம் லேண்டர் விண்கலத்தில் இருந்து, வெற்றிகரமாக பிரிந்த …

கடந்த மாதம் 14ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, இந்தியாவின் சார்பாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

அதன் பிறகு இதுவரையில், மூன்று முறை அந்த விண்கலம் சந்திரனை சுற்றி வரும் உயரம் குறைக்கப்பட்டிருந்தது. இந்த மூன்று முறையும், அந்த விண்கலத்தின் உயரத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் …

நிலவின் தென்துருவத்தில் இதுவரையில், எந்த ஒரு நாடும் ஆய்வு செய்யவில்லை. அந்த ஆய்வை இந்தியா துணிந்து மேற்கொள்ள தயாராகிவிட்டது.

அதன்படி, கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி சந்திராயன்-3 விண்கலம் நிலவை நோக்கி புறப்பட்டது.

சந்திராயன் 3 ராக்கெட் சந்திரனுக்கு மிக அருகில் கொண்டு செல்லப்படுவதற்கான பணியில் தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே …

சந்திரயான் -3 விண்கலம் ஜூலை 14, 2023 அன்று சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து எல்.வி.எம் -3 மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த விண்கலம் தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும் நோக்கில் தொடர்ச்சியான சுற்றுப்பாதை மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்தது. பூமி செல்லும் பாதை மற்றும் சந்திர எல்லைப் பாதை என இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது. விண்கலம் …

பூமியில் இருந்து நிலவின் சுற்றுப்பாதைக்குள் சந்திரயான்-3 நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் -3 விண்கலம் ஜூலை 14, 2023 அன்று சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து எல்.வி.எம் -3 மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த விண்கலம் தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும் நோக்கில் தொடர்ச்சியான சுற்றுப்பாதை மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்தது. பூமி செல்லும் பாதை மற்றும் சந்திர …

சில வருடங்களுக்கு முன்னர் சந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா சார்பாக சந்திராயன் 2 என்ற விண்கலம் ஏவப்பட்டது. ஆனால் அந்த விண்கலம் தோல்வியை சந்தித்ததால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் பெரும் அதிர்ச்சியில் உறைந்தது.

ஆனாலும், மனம் தளராமல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மீண்டும் தன்னுடைய நிலவு பற்றிய ஆராய்ச்சியை தொடர்ந்து கொண்டிருந்தது. …

நிலவின் மேற்பரப்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ரூ.615 கோடி செலவில் வடிவமைக்கப்பட்ட சந்திரயான் – 3 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் இது அன்றைய தினமே நிலைநிறுத்தப்பட்டது. பின்னர், படிப்படியாக விண்கலம் அடுத்தடுத்த சுற்றுப்பாதைகளுக்கு உயர்த்தப்படுகிறது.

சந்திரயான் 3 விண்கலத்தை புவி …