”பீடியை குடித்து கடைசி காலத்தில் புற்றுநோயால் என் தந்தை இறந்துவிட்டார்” என உலக காசநோய் தின நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
உலக காசநோய் தினம் ஆண்டுதோறும் மார்ச் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் உலக காசநோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த …