நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷாலா இடையேயான உறவு குறித்து கோலிவுட்டில் பெரும் விவாதம் நடந்து வருகிறது. தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வந்த விஜய் கடந்த 2024-ம் ஆண்டு தவெக என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.. அவரின் கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்க உள்ளது.. இந்நிலையில், தமிழகத் தேர்தலுக்குச் சற்று முன்பு விஜய்யின் மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தது பெரும் […]

திமுக அரசை கண்டித்து என்.டி.ஏ. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது… அந்த வகையில் விழுப்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக எம்.பியும், முன்னாள் அமைச்சருமான சி.வி சண்முகம் பேசிய சி.வி. சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது உங்க கனவ சொல்லுங்க திட்டத்தை விமர்சித்து பேசினார்.. மேலும் “ எனக்கு நயன்தாரா வேண்டும்.. கனவை நிறைவேறுவாரா? அதுவும் ஆட்சி முடிந்த நிலையில், உங்க கனவை சொல்லுங்க நான் […]

கடந்த 12-ம் தேதி சென்னையில் நடந்த தவெக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா ரஜினி குறித்து பேசிய பேச்சு ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.. நேற்று பேசிய ஆதவ் “ அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற நினைத்தார் ரஜினிகாந்த். ஆனால் திமுக குடும்பம் மிரட்டியதால், அந்த மிரட்டலுக்கு பயந்து தான் அரசியலுக்கு வராமல் இருந்துவிட்டார்.. விஜய்யிடம் மனவலிமை இருக்கிறது என்பதை நான் சொல்கிறேன்..” என்று பேசியிருந்தார். அவரின் […]

ஹாலிவுட்டின் மிக உயரிய விருதான 98-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களுக்கும், தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கும் மத்தியில், ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெற்றது. இயக்குனர் பால் தாமஸ் ஆண்டர்சனின் ‘One Battle After Another’ திரைப்படம் 6 விருதுகளை வென்று விழாவில் அசத்த்யது.. ரியான் […]

இந்திய இலக்கதியத்துக்காக வழங்கப்பட்டு உயிரிய விருதான ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டுக்கான ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.. தனக்கு இந்த விருது வழங்கப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “ இந்திய இலக்கத்தின் நோபல் பரிசு என்று அறிவுலகத்தால் கருதப்ப்டும் ஞானபீட விருது பெறுவதில் மகிழ்ச்சி. இதுவரை தமிழ்பெற்ற இரண்டு விருதுகளும் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டவை. இப்போது தான் ஞானபீடம் தமிழ்க் […]

இந்தியா உட்பட பல நாடுகளில், முழுமையாக சைவ உணவை மட்டுமே உண்ணும் மக்கள் உள்ளனர். ஆனால், உலகளவில் அசைவ உணவை உண்பவர்களே அதிக எண்ணிக்கையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல நாடுகளில் சைவ உணவு உண்பவர்கள் இருந்தாலும், இறைச்சி உண்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மன் இணையத் தளமான ‘Statista’வின் ஆய்வுக் குழு வெளியிட்ட உலகிலேயே அதிக அளவு இறைச்சியை உண்ணும் நாடுகளின் பட்டியலை இப்போது […]

கடந்த சில ஆண்டுகளில் தென்னிந்தியத் திரையுலகம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள், அகில இந்திய அளவில் வெளியாகும் படங்கள் மற்றும் வலுவான கதைக்களங்கள் ஆகியவற்றின் காரணமாக, தென்னிந்தியப் படங்கள் நாட்டின் எல்லைகளுக்குள்ளேயன்றி, வெளிநாடுகளிலும் தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றன. இதன் விளைவாக, பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகங்களில் பல தென்னிந்திய நடிகைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனாலேயே அவர்கள் தங்கள் சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தியுள்ளனர். 2025–2026 ஆம் ஆண்டிற்கான […]

விஜய்யிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என அவரின் மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளார்.. விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றும் சங்கீதா குற்றம்சாட்டியிருந்தார்.. மேலும் “ அந்த நடிகை எனது கணவருடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.. அது எனது பிள்ளைகளுக்கும், குடும்பத்திற்கும் அவமானத்தை கொடுத்தது.. நன்மதிப்பு கருதி அந்த நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை.. […]

தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இதை தொடர்ந்து எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, வேலாயுதம், பிரியாணி, அரண்மனை 1, சிங்கம் 2 என பல படங்களில் நடித்தார்.. நடிகை ஹன்சிகா மோத்வானி தொழிலதிபர் சோஹைல் கதுரியாவை கடந்த 2022-ம் ஆண்டு திருமண செய்து கொண்டார்.. நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் திருமணத்தில் கலந்து […]

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி பிரபல நடிகை கேரவனில் சென்று கொண்டிருந்த போது, காரில் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. கேரளாவில் பிரபல நடிகையை 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி பிரபல நடிகை கேரவனில் சென்று கொண்டிருந்த போது, காரில் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இதுகுறித்து நடிகை அளித்த புகாரின் பேரில் மாநில குற்றப்புலன் […]