கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘டாக்ஸிக்’. இந்த படத்தை இயக்குனர் கீதூ மோகன்தாஸ் இயக்கியுள்ளார். ஆக்ஷன் மற்றும் கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது வெளியீட்டிற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், திரைப்படம் தணிக்கைக் […]

பிரியாணியை மிகவும் விரும்பி சாப்பிட்டு வந்த நடிகர் சிலம்பரசன், தற்போது அசைவ உணவுகளை தவிர்த்து முழுமையாக சைவ உணவுக்கு மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார். வயது அதிகரிக்கும்போது உடலின் தேவைகளும் மாறுவதால், உணவு பழக்கத்திலும் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது உணவுப் பழக்கம் குறித்து பேசிய சிலம்பரசன், முன்பு தொடர்ந்து அசைவ உணவுகளை சாப்பிட்டு வந்ததாகவும், தற்போது சைவ உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்வதாகவும் […]

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது கடந்தகால உறவில் இரண்டு ஆண்டுகளாக உடல் மற்றும் மனரீதியான துன்பங்களை அனுபவித்ததாக முதன்முறையாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட மறைமுகமான சமூக வலைதளப் பதிவு, நடிகர் துருவ் விக்ரமுடனான காதல் முறிவு குறித்த பேச்சை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது தனது அனுபவம் குறித்து அவர் விரிவாகப் பேசியுள்ளார். தனது முன்னாள் துணையின் பெயரை குறிப்பிடாமல் பேசிய அனுபமா, அந்த உறவு தனது உடல்நலம் […]

தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரத் தம்பதியான சூர்யா – ஜோதிகா, தங்களது திருமண வாழ்க்கை மற்றும் ஒருவருக்கொருவர் வழங்கும் ஆதரவு குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளனர். குறிப்பாக, சூர்யாவை ‘கிரீன் ஃபிளாக்’ கணவர் என ஜோதிகா பாராட்டியதுடன், இருவரும் வீட்டில் சமமானவர்கள் என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு ஆரோக்கியமான உறவில் சமத்துவம் ஏன் முக்கியம் என்பது குறித்து உறவு நிபுணர் விளக்கியுள்ளார். […]

அரசியல் களத்தில் இறங்க தீவிர ஆர்வம் காட்டி வரும் நடிகர் தனுஷின் நகர்வுகளையும், அவரது ரசிகர் மன்ற செயல்பாடுகளையும் உளவுத்துறை மூலம் தீவிரமாக முதல்வர் விஜய் ரகசியமாக உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் கடந்த ஓராண்டாகவே அரசியல் பிரவேசம் குறித்து யோசித்து வருவதாகவும், அதன் தொடர்ச்சியாக தனது ரசிகர் மன்றத்தை முழுமையான அரசியல் இயக்கமாக மாற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தனது பிறந்த நாள் விழாவில் பிரத்யேக கொடியை […]

பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், தனது அனுமதியின்றி இணையத்தில் உலா வரும் 5,000-க்கும் மேற்பட்ட வலைதளப் பக்கங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஆபாசப் படங்கள், போலி சமூக வலைதள கணக்குகள் மற்றும் சாட்போட்டுகளை (Chatbots) நீக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், நடிகையின் அனுமதியின்றி ஆபாசமாக உருவாக்கப்பட்ட பக்கங்கள் மற்றும் டீப்ஃபேக் உள்ளடக்கங்களை இணையத்திலிருந்து […]

முதல்வர் விஜய், அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு திரும்பப் பெறப்பட்டது தொடர்பான பல்வேறு தகவல்களும் கேள்விகளும் இணையத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. முன்னதாக, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த விவாகரத்து மனுவை, கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது திரும்பப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அம்மனு முடித்து வைக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்தது. கணவருடன் இணைந்து வாழ முடியாது என்ற […]

செல்லப்பிராணிகள் மீது பிரபலங்கள் பலரும் தனி அன்பு காட்டுவது வழக்கம். அந்த வகையில், செல்லப் பூனையை ஆசையாக வளர்த்து வந்த நடிகை ஸ்ருதி ஹாசன், உடல்நலப் பிரச்னை காரணமாக அதனை அதன் பழைய உரிமையாளரிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன், ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். நடிப்புடன் பாடலிலும் கவனம் செலுத்தி வரும் அவர், தமிழ், […]

நடிகர் தனுஷ், தனது ரசிகர் நற்பணி மன்றங்களை சட்டமன்றத் தொகுதி வாரியாக விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருவது, அவர் விரைவில் அரசியலில் களமிறங்க ஆயத்தமாகிறாரா என்ற விவாதத்தை திரையுலகிலும், அரசியல் வட்டாரத்திலும் கிளப்பியுள்ளது. தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஓம்’ திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, மம்மூட்டி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பதுடன், சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதனைத் தொடர்ந்து, […]

தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்டின் (AGS Entertainment) தலைமைச் செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்திக்கு தமிழக அரசு புதிய பொறுப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஆண்டிற்கு 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் வருவாய் கொண்ட திருக்கோவில்களுக்குப் பரம்பரை முறைசாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தகுதியான நபர்களை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரைக்கும் வகையில் மாநில […]