தனது இயல்பான நடிப்பாலும், கதாபாத்திரத் தேர்விலும் தனித்துவத்தை நிரூபித்து இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை சாய் பல்லவி. அவர் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் நிலையில், ராமாயணத்தில் சீதையாக அவர் தேர்வானது குறித்து பரவிய வதந்திகளுக்கு தற்போது கேஜிஎஃப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் சாய் […]

ஓ.டி.டி-யில் தினமும் புதுப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், எந்த படத்தை பார்க்கலாம் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். திகில், மர்மம், சஸ்பென்ஸ் நிறைந்த படங்களை விரும்புபவர்களாக இருந்தால், இந்த வாரம் தவறாமல் பார்க்க வேண்டிய திரைப்படங்களில் ஒன்றாக ‘டெத் விஸ்பரர் 3’ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான ‘டெத் விஸ்பரர் 3’ (Death Whisperer 3) திரைப்படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது. […]

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இல்லம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டதால் நீலாங்கரை பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த நிலையில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் சஞ்சீவ் தனது வீட்டின் பால்கனியில் இருந்து அங்கிருந்த பரபரப்பான காட்சிகளை செல்போனில் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவிரி உரிமை தொடர்பாக தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவரது […]

மதுரையில் நடிகை த்ரிஷாவை அரசியலுக்கு வர அழைப்பு விடுத்து ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் கவனம் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. முதல்வர் விஜய்யின் நெருங்கிய தோழியாகவும் அறியப்படுகிறார். சமீப காலமாகவே இவர் அரசியலுக்கு வரப்போவதாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியில் த்ரிஷா போட்டியிடுவார் என்றும் உறுதி படுத்தாத […]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தனது நடிப்பு திறமையால் மட்டுமின்றி, எளிமையான அணுகுமுறை மற்றும் குடும்பத்தின் மீதான அன்பாலும் ரசிகர்களிடம் தனி இடத்தை பெற்றுள்ளார். பல ஆண்டுகளாக திரையுலகில் பயணித்து வரும் அவர், மனைவி ஜோதிகாவுடனான உறவில் காட்டும் அன்பும், ஒருவருக்கொருவர் அளிக்கும் மரியாதையும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. சமீப காலமாக திருமண உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், […]

கலை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பார்வையை உருவாக்கும். ஒரு கலைஞரின் நிகழ்ச்சியை விமர்சிப்பது தவறல்ல. ஆனால் அந்த விமர்சனம் அவரது பல ஆண்டுகால உழைப்பையும் சாதனைகளையும் மறுக்கும் வகையில் இருக்கக் கூடாது என்று பலரும் கருதுகின்றனர். நடிகர் பிரபுதேவாவின் பரதநாட்டிய நிகழ்ச்சியை விமர்சித்து சீரியல் நடிகை ப்ரீத்தி தெரிவித்த கருத்து, தற்போது நடன கலைஞர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற குரு பூர்ணிமா நிகழ்ச்சியில் நடிகரும் […]

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட திரையிடலை கர்நாடக திரையரங்கு உரிமையாளர்கள் திடீரென நிறுத்தி வைத்துள்ளனர். காவிரியில் இருந்து உரிய நீரை திறக்கக் கோரி தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில், காவிரி பிரச்சனை குறித்துப் பேசுவதற்காக முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு சென்று […]

ஒரு காலத்தில் காதலை மென்மையாகவும், உணர்வுபூர்வமாகவும் சொல்லிய தமிழ் திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருந்தன. ஆனால் சமீப காலங்களில் வெளியாகும் பல படங்களில் காதலின் உணர்வை விட கவர்ச்சிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ் சினிமாவில் மீண்டும் அழகான காதல் கதைகள் வர வேண்டும் என்ற தனது விருப்பத்தை நடிகை ஜோதிகா வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் தமிழ் […]

திரைத்துறையில் திறமையை விட சில நேரங்களில் ‘அட்ஜஸ்ட்மென்ட்’ என்ற வார்த்தையே அதிகம் பேசப்படுவதாக பல நடிகைகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். காலம் மாறினாலும், தொழில்நுட்பம் வளர்ந்தாலும், பெண்களுக்கு எதிரான இந்த பிரச்சினை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்ற ஆதங்கமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சீரியல் நடிகை ரேஷ்மா தனது ஆரம்பகால சினிமா அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய ரேஷ்மா, நடிப்பு வாய்ப்புகளைத் தேடி […]

தமிழ் திரையுலகில் நட்சத்திர நடிகர்களாக வலம் வருபவர்கள் அரசியலில் களம் காண்பதும், அது குறித்த விவாதங்கள் எழுவதும் வாடிக்கையான ஒன்றுதான். அந்த வகையில், தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமும், முதல்வர் மற்றும் தவெக தலைவருமான விஜய்யின் ஜோதிடராக அறியப்படும் ராதன் பண்டிட், முன்னணி நடிகர் தனுஷின் அரசியல் எதிர்காலம் குறித்து கூறியுள்ள கணிப்புகள் தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தனியார் சேனலுக்கு அவர் அளித்த நேர்காணலில், […]