“தி கேர்ள்ஃப்ரெண்ட்” என்ற புதிய படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் தீட்சித் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நவம்பர் 7 ஆம் தேதி வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. அல்லு அரவிந்த் வழங்க, கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ் வித்யா கோப்பினீடு மற்றும் தீரஜ் மோகிலினேனி இணைந்து தயாரித்த இந்தப் படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார். ஒரு காதல் கதையை பின்னணியாகக் கொண்ட […]
பொழுதுபோக்கு
Cinema news| It provides latest Tamil cinema news, breaking news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7
திருமணத்திற்கு காலாவதி தேதி இருக்க வேண்டும் என்ற நடிகை கஜோலின் பேச்சு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஹிந்தி டீவி ஷோவான “டூ மச் வித் கஜோல் அண்ட் ட்விங்கிள்” என்ற நிகழ்ச்சியில் நடிகை கஜோல் கலந்துகொண்டார். அந்த ஷோ ஒரு டாக் ஷோ. நிறைய பேசிக் கொண்டும் இருப்பார்கள். அதுவொரு விளையாட்டு போலவும் மாறும். அதில் முதல் ரவுண்டில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. , திருமணத்திற்கு […]
siragadika aasai: The moment everyone was eagerly waiting for.. Rohini caught in the act..! What is Meena going to do..?
ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்துவது தொடர்பான வழக்கில், நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் இன்று தெலங்கானா அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) முன் ஆஜரானார்கள்.. இந்த வழக்கில் அவரது பங்கு குறித்து SIT ஆழமான விசாரணை நடத்தி பல கேள்விகளைக் கேட்டது. விஜய் தேவரகொண்டாவிடம் அதிகாரிகள் பல்வேறு வழிகளில், குறிப்பாக இந்த செயலிகளின் விளம்பரம் அல்லது ஊக்குவிப்பு குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. விசாரணை சுமார் ஒன்றரை […]
பாலிவுட் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தா (61), கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, மும்பை புறநகர்ப் பகுதியான ஜூஹுவில் உள்ள க்ரிட்டிக் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது நெருங்கிய நண்பரும், சட்ட ஆலோசகருமான லலித் பிண்டல், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். நடிகர் கோவிந்தா தனது வீட்டில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக மயக்கமடைந்ததை அடுத்து, குடும்பத்தினரால் உடனடியாக மருத்துவமனைக்குக் […]
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, […]
தனது கணவர் தர்மேந்திராவின் மரணம் குறித்து பரவிய வதந்திகள் குறித்து நடிகை ஹேம மாலினி மௌனம் கலைத்தார்.. கடந்த வாரம் மூச்சுத் திணறல் காரணமாக 89 வயதான தர்மேந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், இன்று காலை அவர் மரணமடைந்தார் என்ற தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரவின. இதனைத் தொடர்ந்து, தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல் விளக்கம் அளித்து, தனது தந்தையின் உடல் நிலை நிலையாகவும், நலம்பெற்று வருவதாகவும் கூறினார். […]
பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கடந்த சில நாட்களாக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிற நிலையில், அவரது மருத்துவ நிலை நேற்று மோசமானது.. இதனால் தற்போது அவர் ஐசியூவிற்கு மாற்றப்பட்டுள்ளார். 89 வயதாகும் தர்மேந்திரா மிக நெருங்கிய மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் இன்று காலை தர்மேந்திரா காலமானதாக தகவல் வெளியானது.. ஆங்கில ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் […]
இந்திய திரையுலகின் புகழின் சிகரமாக திகழ்ந்தவரும், துடிப்புமிக்க நடிப்பால் ரசிகர்களால் ‘ஹீ-மேன்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டவருமான மூத்த நடிகர் தர்மேந்திரா, தனது 89-வது வயதில் காலமானார். நீண்ட நாட்களாக நீடித்து வந்த உடல்நலக் குறைபாடு காரணமாக, நேற்று இரவு (நவம்பர் 10) மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு பாலிவுட் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஈடுசெய்ய முடியாத சோகத்தை […]
பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கடந்த சில நாட்களாக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிற நிலையில், அவரது மருத்துவ நிலை இன்று மோசமானது.. இதனால் தற்போது அவர் ஐசியூவிற்கு மாற்றப்பட்டுள்ளார். 89 வயதாகும் தர்மேந்திரா மிக நெருங்கிய மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. தர்மேந்திராவின் நிலை இன்று மிகவும் மோசமாக மாறியது, அதனால் மருத்துவர்கள் அவரை முற்றிலும் கண்காணிப்பில் வைக்க முடிவு […]

