ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் மீண்டும் ஒரு பிரம்மாண்ட இந்திய படைப்பாக வெளியாகி, ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. முதல் பாகமான ‘காந்தாரா’ ஏற்படுத்திய தாக்கத்தை விட பல மடங்கு சிறந்த படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற உழைப்பும், அதில் இருந்த தெய்வீகத் தன்மையைப் பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என்ற அவரது முனைப்பும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது. கதைக்களம் […]

தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடித்திருக்கும் டிம்பிள் ஹயாத்தி மீது அவரது வீட்டுப் பணிப்பெண் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். ஹைதராபாத் ஷேக்ஹேபேட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் திரைப்பட நடிகை டிம்பிள் ஹயாத்தி மற்றும் அவரது கணவர் டேவிட் ஆகியோர், 22 வயதுடைய வீட்டுப் பணிப்பெண்ணை துன்புறுத்தியதுடன், அவரது மொபைல் போனையும் சேதப்படுத்தியதாக ஃபிலிம் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த அந்த வீட்டுப் பணிப்பெண், […]

கரூரில் கடந்த சனிக்கிழமை தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி உள்ளது.. பொதுமக்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விஜய்க்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. எனினும் விஜய் மீது எந்த தவறும் இல்லை இது திமுக செய்த சதி என்று தவெகவினர் கூறிவருகின்றனர்.. விஜய்க்கு ஆதரவாகவும், எதிராவும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து […]

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித்குமார், திரையுலகில் தனது தனி சிறப்பான இடத்தை வைத்திருந்தாலும், தனது நடிப்பைத் தாண்டி கார் பந்தயத்திலும் சாதனைகளை படைத்து வருகிறார். நடிப்புக்கு தற்காலிகமாக ஓய்வளித்து, தனது முழு கவனத்தையும் பந்தய உலகிற்குத் திருப்பியுள்ள அஜித், தற்போது சர்வதேச அரங்கில் தனது திறமையை நிரூபித்து ரசிகர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். திரையுலகில் அவர் நுழைந்த காலம் முதலே, அஜித்குமாருக்கு ரேசிங் மீது அலாதியான ஆர்வம் உண்டு. […]

ரேவதிக்கு ரத்தம் கொடுக்க இருந்த மாரியை, சதி செய்த சிவனாண்டி கடத்தி அடைத்து வைத்தான். இந்த விஷயத்தை அறிந்த கார்த்தி, ரவுடிகளுடன் மோதி மாரியை மீட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். அதன்பின் மாரி ரேவதிக்கு ரத்தம் கொடுத்தார். உடனே ஆபரேஷன் நடந்தது. சில மணி நேரங்களின் அச்சமும் குழப்பமும் கழிந்த பிறகு, மருத்துவர் வெளியே வந்து “ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. ஆனாலும், ரேவதி இன்னும் அபாய நிலையில் தான் இருக்கிறார். […]