பிரபல தென்னிந்திய நடிகை மீரா வாசுதேவன், தனது 3-வது கணவர் விபின் புதியங்கத்திடம் இருந்து விவாகர்த்து பெற்றதாக அறிவித்துள்ளார். 2024 மே மாதத்தில் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகள், சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர். அவர்களின் விவாகர்த்து செய்திகள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீரா வசுதேவன் தனது விவாகர்த்தை ‘அதிகாரப்பூர்வமாக’ அறிவித்ததிலிருந்து, அது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது. மீரா வாசுதேவன் நவம்பர் 16 […]

ஐ.நா., குழந்தைகள் நல அமைப்பின் இந்தியாவுக்கான துாதராக, பிரபல தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். , ஐ.நா.,வின் குழந்தைகள் நல நிதியம், உலகின், 190 நாடுகளில் இந்த அமைப்பு செயல்படுகிறது. மனிதாபிமான உதவி மற்றும் சுகாதார, ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு போன்ற உரிமைகளை குழந்தைகளுக்கு வழங்கவும், வலியுறுத்தவும் இந்த அமைப்பு பாடுபடுகிறது. இதன் இந்திய பிரிவில், அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், பிரியங்கா சோப்ரா போன்ற பிரபலங்கள் ஏற்கனவே […]

தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான வி.சேகர் உடல்நலக் குறைவால் காலமானார்.. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரின் உயிர் இன்று பிரிந்தது.. பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் வி. சேகர், 1980–90களில் குடும்பக் கதைகளுக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றவர். இயக்குனராக மட்டுமல்லாது, திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாகவும் அவர் முக்கியமான இடத்தை பிடித்தார். அவரின் படங்களில் குடும்ப உறவுகள், மனித மதிப்புகள் மற்றும் சமூகப் […]

நடிகர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்தின் முதல் பாடல் ‘தளபதி கச்சேரி’ நவம்பர் 8 அன்று வெளியானது.. இந்த பாடல் வெளியான சில நாட்களில் 4.4 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இந்த அதிவேக பார்வையாளர் எண்ணிக்கை சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது. சிலர், இப்பாடலின் பார்வை எண்ணிக்கை உண்மையான ரசிகர்களால் அல்லாமல் ஆட்டோமேட்டிக் பாட்கள் (bots) மூலம் உயர்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளியிட்டனர். இதுகுறித்து YouTube நிறுவனம், பார்வை […]

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, […]

“தி கேர்ள்ஃப்ரெண்ட்” என்ற புதிய படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் தீட்சித் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நவம்பர் 7 ஆம் தேதி வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. அல்லு அரவிந்த் வழங்க, கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ் வித்யா கோப்பினீடு மற்றும் தீரஜ் மோகிலினேனி இணைந்து தயாரித்த இந்தப் படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார். ஒரு காதல் கதையை பின்னணியாகக் கொண்ட […]

திருமணத்திற்கு காலாவதி தேதி இருக்க வேண்டும் என்ற நடிகை கஜோலின் பேச்சு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஹிந்தி டீவி ஷோவான “டூ மச் வித் கஜோல் அண்ட் ட்விங்கிள்” என்ற நிகழ்ச்சியில் நடிகை கஜோல் கலந்துகொண்டார். அந்த ஷோ ஒரு டாக் ஷோ. நிறைய பேசிக் கொண்டும் இருப்பார்கள். அதுவொரு விளையாட்டு போலவும் மாறும். அதில் முதல் ரவுண்டில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. , ​​திருமணத்திற்கு […]

ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்துவது தொடர்பான வழக்கில், நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் இன்று தெலங்கானா அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) முன் ஆஜரானார்கள்.. இந்த வழக்கில் அவரது பங்கு குறித்து SIT ஆழமான விசாரணை நடத்தி பல கேள்விகளைக் கேட்டது. விஜய் தேவரகொண்டாவிடம் அதிகாரிகள் பல்வேறு வழிகளில், குறிப்பாக இந்த செயலிகளின் விளம்பரம் அல்லது ஊக்குவிப்பு குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. விசாரணை சுமார் ஒன்றரை […]