நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் பாரதிராஜா, மணிவண்ணனால் ஈர்க்கப்பட்டு சினிமாவுக்கு வந்தவர். அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, வீரநடை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், கடந்த 2005ஆம் ஆண்டு வாழ்த்துகள் எனும் படத்தில் நடித்த போது சீமானுக்கு நடிகை விஜயலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, திருமணம் செய்து கொள்வேன் என உறுதிமொழியை அளித்து விஜயலட்சுமியுடன் சீமான் பலமுறை நெருக்கமாக இருந்துள்ளார் என […]

தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளியான ‘பட்டத்து யானை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா. இப்படம் எதிர்ப்பார்த்த அளவில் வரவேற்புக் கிடைக்கவில்லை. தொடர்ந்து 2018ஆம் ஆண்டு சொல்லி விடவா என்றத் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படமும் தோல்வியடைந்தது. நடித்த படங்கள் எதுவும் வெற்றிப் பெறாததால், திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய ஐஸ்வர்யா, தந்தை அர்ஜுனின் தொழிலைக் கவனித்து வருகிறார். இந்நிலையில், இவர் பிரபல […]

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி சாதனைப் படைத்துள்ள படம் ஜெயிலர். இப்படம் இதுவரை ரூ.600 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படத்தை தயாரித்த நிலையில், இதில் நடித்த பிரபலங்களுக்கு சுமார் ரூ.130 கோடியை சம்பளமாக கொடுத்திருக்கிறது. அதிலும் சிவராஜ் குமார், மோகன்லால் சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும், அவர்களுக்கும் கோடிகளில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ரஜினிகாந்துக்கு ரூ.110 […]

‘கோலமாவு கோகிலா’ திரைபடத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். நயன்தாரா நடிப்பில் உருவான அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ திரைப்படத்தை இயக்கினார். இப்படமும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. இதனால் நெல்சன் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதோடு தனது திரைப்படம் பார்க்க வந்தால் இரண்டரை மணி நேரம் சிரிப்பு உறுதி என்பதையும் ரசிகர்களின் மனதில் பதிய வைத்தார். […]

நடிகை சமந்தா மயோசிடிஸ் இந்தியா விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்தி கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் சமீபத்தில் மயோசிடிஸ் என்னும் அரியவகை தசை நோயால் பாதிக்கப்பட்டார். மயோசிடிஸ் என்பது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை தசை செல்களுக்கு எதிராக செயல்பட்டு அதை சிதைக்கும் நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, ஒருகட்டத்தில் படங்களில் நடிப்பதை விட்டு தொடர் சிகிச்சை […]

தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவாவின் முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே. இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வந்தார். அங்கு முன்னணி நடிகையாகவும் உயர்ந்தார். பின்னர், மீண்டும் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்தார். மேலும், கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த எந்த படமும் ஹிட்டாகவில்லை. இதனால் மகேஷ் பாபு படத்தில் இருந்து பூஜா ஹெக்டே வெளியேற்றப்பட்டார். […]

நடிகர் ரஜினிகாந்தின் ‘ராஜா சின்ன ரோஜா’பாடலில் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் உருவானது குறித்து சுவாரஸியமான தகவல்களை பார்க்கலாம். ஏ.வி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில், எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில், ரஜினிகாந்த், கௌதமி, ரகுவரன், ரவிச்சந்திரன், சின்னி ஜெயந்த் ஆகியோர் நடிப்பில், கடந்த 1989-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ராஜா சின்ன ரோஜா’. இந்தப் படத்தில் நடிகராக முயற்சி செய்ய நகரத்திற்கு வரும் ரஜினிகாந்த், பின்னர் ஒரு வீட்டில் குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பேற்க அதனை மையமாக […]

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் தனி உதவியாளர் ஆதிலிங்கம் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை சம்மன் அனுப்பியுள்ளதாக வெளியான செய்திக்கு வரலட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார். வரலட்சுமியிடம் ஆதிலிங்கம் என்பவர் தனி உதவியாளராக பணியாற்றி வந்தார். கேரளாவின் விழிஞ்சம் கடற்கரையில் ஏகே 47 மற்றும் 300 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஆதிலிங்கம் கைது செய்யப்பட்டார். இவர் நடிகையின் நெருங்கிய கூட்டாளி ஆவார். அவர் பணத்தை படங்களில் முதலீடு செய்துள்ளார், […]

வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு 1 கோடியை திருப்பிச் செலுத்த செப்டம்பர் 19-ம் தேதிக்குள் உத்தரவாதம் அளிக்க நடிகர் சிம்புவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் சிம்பு நடிக்கவிருந்த ‘கொரோனா குமார்’ படத்திற்காக அவருக்கு 1 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும், அந்தப் படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க, அவருக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் தாக்கல் […]

ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் முன்பே இமயமலைக்கு சென்றுவிட்டார் ரஜினி. அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து அங்குள்ள ஆன்மீக தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தார். இதையடுத்து ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கு சென்ற அவர், அங்குள்ள கோவில்களுக்கு சென்றபோது அம்மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசினார். இதையடுத்து, மீண்டும் சென்னை திரும்பிய ரஜினி, ஜெயிலர் படக்குழுவினருடன் அப்படத்தின் வெற்றியை கொண்டாடினார். இதையடுத்து லைகா நிறுவனம் தயாரிக்கும் தலைவர் 170 படத்தின் […]