பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாலகாட்டில் பிறந்தவர். இவரை மெல்லிசை மன்னர், மெலோடி கிங், திரையிசை சக்கரவர்த்தி, இசை கடவுள் என்றெல்லாம் அழைப்பர். இவரும் ராமமூர்த்தியும் இணைந்து 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளனர். பின்னர் தனித்தனியே இசையமைத்த இருவரும் 29 ஆண்டுகள் கழித்து சத்யராஜின் படத்திற்காக மீண்டும் இணைந்து இசைமைத்தனர்.
எம்.எஸ். விஸ்வநாதனின் திறமையை பாராட்டி முன்னாள் …