fbpx

சென்னை கீழ்ப்பாக்கத்தில் யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு அமைந்துள்ளது. இவர், தூய்மை பணியாளர்களை அவதூறாக பேசியதாக கூறி, சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், வீட்டிற்குள் இருந்த சில பொருட்களை சூறையாடினர். மேலும், பின்பக்க கதவை உடைத்து நுழைந்த நபர்கள், கழிவுநீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியுள்ளனர். மேலும், வீட்டிலிருந்த சவுக்கு சங்கரின் தாயாரையும் …

கீழ்ப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கரின் வீட்டிற்குள், சில மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த கழிவு நீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு அமைந்துள்ளது. இவர், தூய்மை பணியாளர்களை அவதூறாக பேசியதாக கூறி, சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், வீட்டிற்குள் இருந்த …

திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது என உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை எங்களுக்குச் சொந்தமானது என்பதால், எங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று தொல்லியல் துறை தெரிவித்தது. இதற்கு உயர்நீஹிமன்ற கிளை நீதிபதிகள், ”திருப்பரங்கும் மலை அனைவருக்கும் சொந்தமானது என்றும் கடவுள்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள்தான் சரியில்லை” …

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சைந்தவி, இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ், கடந்த 2013ஆம் ஆண்டு பாடகி சைந்தவியை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, 4 வயதில் அன்வி என்கிற பெண் குழந்தை உள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு, வசந்தபாலன் இயக்கத்தில் …

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், அர்ஜூன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

நடிகர் அஜித்தின் படங்களில் இந்தப் படம் மிகவும் வித்தியாசமாக …

திமுகவின் கொடிக்கம்பத்தை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கழகக் கொடிக்கம்பங்களை அகற்ற கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து நகரின் பல பகுதிகளில் கொடிக்கம்ங்களை திமுகவினர் அகற்றி வருகின்றனர்.

கட்சி உத்தரவை …

இன்னும் ஒரு மாதத்தில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் பதிலளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 14ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்து முடிந்த நிலையில், இன்று முதல் துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் …

மதுரையில் போலீஸ்காரர் மலையரசன் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் மூவேந்தரனை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

மதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஈச்சனேரி பகுதியில் மார்ச் 19 ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் கிடந்துள்ளது. எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்ட அந்த சடலம் …

நாம் தமிழரில் இருந்து விலகிய வெற்றிக்குமரன், தற்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்துள்ளார்.

சீமானின் நடவடிக்கைகள் பிடிக்காமல் நாம் தமிழர் கட்சியில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் கூண்டோடு வெளியேறியுள்ளனர். அந்த வகையில், கடந்த மாதம் நா.த.கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த வெற்றிக்குமரன் அக்கட்சியில் இருந்து விலகினார். அப்போது பேசிய வெற்றிக்குமரன், ”சீமானின் மோசமான நிர்வாக திறமையால், …

கோடை காலத்தை முன்னிட்டு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

கோடைக்காலம் என்றாலே அனைவருக்கும் சற்று பயம்தான். வெயில், புழுக்கம், வியர்வை என ஒவ்வொரு நாளையும் கடப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாகிக் கொண்டே போவதால் நம் உடலில் பல்வேறு பிரச்சனைகள் …