fbpx

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே, ஆழிமதுரை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், தொடக்கப் பள்ளியும், அதே வளாகத்தில் அங்கன்வாடியும் செயல்பட்டு வருகிறது. இந்த தொடக்கப் பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவரின் எட்டு வயது மகள் சோபிகா 4ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும், அங்குள்ள அங்கன்வாடியில் கண்ணன் என்பவரின் நான்கு வயது …

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுகா மேல் புளியங்குடியை சேர்ந்தவர் 24 வயதான ஆனந்த். இவர் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவர் வசித்து வரும் அதே பகுதியில், 17 வயது சிறுவன் ஒருவர் வசித்து வருகிறார். இவர், அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால், இருவரும் …

ராமநாதபுரம் மாவட்டம், மாரியூரில் 56 வயதான சேட் அயூப்கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலாடி தாலுகா மேலமுந்தல் கடற்கரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெற்றோர்கள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலக உதவி எண்ணிற்கு புகார் அளித்துள்ளனர்.…

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 75 வயதான சுப்புத்தாய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கூலி வேலை செய்து வரும் மூதாட்டிக்கு, 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில், இருவரும் தங்களின் குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவத்தன்று மூதாட்டி அருகில் உள்ள கடை ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அப்போது கடையின் …

நாளை காலை 6 மணி முதல் ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யவுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு என்பது அண்ணாமலைக்கும் உதயநிதிக்கும் தனிப்பட்ட பிரச்சனை கிடையாது. கல்வி தொடர்புடையது. வாங்கித் தரமுடியவில்லை.. இவர்கள் எல்லாம் சவால் விடுகிறார்கள். …

முதல்வர், துணை முதல்வர் குறித்து பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடியாக பேசியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக மக்களின் வாழ்வில் விடியலை உருவாக்குவது திராவிட மாடல் ஆட்சி தான். எப்போது தேர்தல் நடந்தாலும் …

தமிழ்நாட்டில் பாலியல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு இப்போதுதான் உண்மையான பாதுகாப்பு கிடைத்திருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள், பெண்கள், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதேபோல, எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட எக்ஸ் பதிவில் …

2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “இரும்பு மனிதன் என்று போற்றப்படும் முதலமைச்சரின் பிறந்த நாளை மக்களுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்களின் …

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து, ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றி வருகிறது. இவர், 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை குறிவைத்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில், தற்போது நிர்வாகிகள் நியமனம், மக்கள் போராட்டங்களுக்கு குரல் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக மார்ச் …

இன்ஸ்டாகிராமில் பழகி 13 வயது மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக லாரி டிரைவரை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றை சேர்ந்த லாரி டிரைவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 13 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இன்ஸ்டாகிராமில் பழகியுள்ளனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இருவரும் நேரில் சந்தித்துள்ளனர். …