MDMK General Secretary Vaiko has been admitted to Apollo Hospital in Chennai due to fever.
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
TTV Dhinakaran also criticized Edappadi Palaniswami for speaking out of a sense of entitlement about the Karur tragedy.
கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது.. ஆனால் இந்த பெருந்துயரத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய்யோ அல்லது தவெகவினர் கரூருக்கு செல்லவில்லை.. விஜய் தனி விமானத்தில் புறப்பட்டு அன்றிரவே சென்னை வந்தடைந்தார்.. 3 நாட்களுக்கு பின் […]
AIADMK General Secretary Edappadi Palaniswami’s election campaign, which was scheduled to be held in 2 places tomorrow, has been canceled.
YouTuber Mari Das has been arrested in Chennai for posting comments against the Tamil Nadu government in the Karur stampede incident.
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.. அந்த வகையில் நாளை திருச்செங்கோடு, குமார பாளையம் சட்டமன்ற தொகுதிகளிலும் நாளை மறுநாள் நாமக்கல், பரமத்தி வேலூர் ஆகிய இடங்களில் இபிஎஸ் பிரச்சாரம் செய்ய உள்ளார்.. இந்த நிலையில் இபிஎஸ் பிரச்சாரத்திற்காக நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிமுக […]
Chief Minister Stalin has advised that we move towards a long-term solution to the Karur tragedy without blaming each other for political reasons.
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக, ஆறுகள் மற்றும் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நேற்று வால்பாறைக்கு அருகில் உள்ள அக்காமலை புல்மேடு வனப்பகுதியில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக கருமலை இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதனால் கருமலை ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. […]
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த செப்.27ஆம் தேதி விஜய் பிரசாரத்தின்போது, தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, நாமக்கல் காவல்துறையினர் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் காவல்துறை தன்னை கைது செய்யலாம் என அஞ்சி, சதீஷ்குமார் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ், […]
The Madras High Court has ordered the seizure of Vijay’s promotional bus and its CCTV footage.