தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், மாநில முதலமைச்சருமான விஜய்யின் அரசியல் நகர்வுகள் தற்போது டெல்லி வரை எதிரொலித்து, காங்கிரஸ் கூட்டணியை உலுக்கி வருகின்றன. 2029 நாடாளுமன்றத் தேர்தலை முதன்மை இலக்காக கொண்டு, உத்திரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய வடமாநிலங்களிலும் தவெகவின் கொடியை நட்ட விஜய் திட்டமிட்டு வருகிறார். அண்மையில் வெளியான தேசிய அளவிலான கருத்துக்கணிப்பில், பிரதமராக யாருக்கு ஆதரவு என்ற பட்டியலில் 9.2% வாக்குகள் பெற்று விஜய் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
இந்திய இரயில்வேயின் 60 நாட்கள் முன்பதிவு விதிமுறைகளின்படி, 2026 தீபாவளி பண்டிகைக்கான (நவம்பர் 8) இரயில் பயணச் சீட்டு முன்பதிவு இன்று (செப்டம்பர் 6 ஆம் தேதி) முதல் தொடங்குகிறது. தினமும் காலை 8:00 மணிக்கு IRCTC இணையதளம் மற்றும் இரயில் நிலைய முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். பண்டிகைக் காலத்தில் அதிக அளவில் பயணிகள் பயணிப்பார்கள் என்பதால், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு […]
Waterfalls | அன்றாட இயந்திர வாழ்க்கையின் பரபரப்பு, வேலை பளு மற்றும் மன சோர்வில் இருந்து விடுபட இயற்கை நமக்கு அளித்த சிறந்த வரப்பிரசாதம் அருவிக் குளியல் ஆகும். ஆர்ப்பரித்து கொட்டும் குளிர்ந்த நீரில் நீராடுவது உடலுக்கும் மனதிற்கும் உடனடி புத்துணர்ச்சியை வழங்கும். இயற்கை எழிலும், மூலிகை குணங்களும் நிறைந்த தமிழ்நாட்டின் டாப் 10 நீர்வீழ்ச்சிகள் மற்றும் அவற்றின் சிறப்பம்சங்கள்: ஆகாய கங்கை அருவி (நாமக்கல்): கொல்லிமலையில் அய்யாறு என்ற […]
இந்து தர்மத்தில் எத்தனை தெய்வங்களை நாம் தேடிச் சென்று வழிபட்டாலும், நமது முன்னோர்கள் காலத்திலிருந்து குடும்பத்தை கண்ணின் இமை போல காத்து வரும் குலதெய்வத்தின் அருளாசி இல்லையென்றால் எந்த ஒரு காரியமும் முழுமை பெறுவதில்லை. மனித வாழ்க்கையில் ஏற்படும் கிரக தோஷங்கள், காரிய தடைகள், கண் திருஷ்டி மற்றும் பணப் பிரச்சனைகளை நீக்கி நல்வாழ்வை உறுதி செய்ய குலதெய்வ வழிபாடு முதன்மையாக கருதப்படுகிறது. குறிப்பாக, நமது குலதெய்வத்திற்கு குறிப்பிட்ட சில […]
இந்திய கலாச்சாரத்திலும் இந்து ஆன்மிக நெறியிலும் வாரத்தின் 7 நாட்களும் குறிப்பிட்ட தெய்வங்களுக்கு உரிய நாட்களாக வகுக்கப்பட்டு, அதற்கேற்ப விரதமிருந்து வழிபடும் மரபு காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஆன்மிக வழிகாட்டல் மன அமைதியைத் தருவதுடன், வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலையும் நன்மைகளையும் பலமடங்கு அதிகரிக்க உதவுகிறது. வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நாளாகும். இந்நாளில் சோமவார விரதமிருந்து ஈசனை மனமுருகி வழிபடுவது குடும்பத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் […]
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியை சேர்ந்த 6ஆம் வகுப்பு பள்ளி மாணவர் ஒருவர், கடுமையான வயிற்று வலி தாங்க முடியாமல் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட சிறுவன் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து தீவிர வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த அந்த மாணவர், இன்று வீட்டில் இருந்த நேரத்தில் வலியின் வேதனை […]
கனடா குடியுரிமை பெற்ற இலங்கை தமிழ் பெண் ஒருவரை ‘தோஷ நிவர்த்தி’ செய்வதாகக் கூறி, ஆடையின்றி பூஜை செய்ய வைத்து, அதை வீடியோ பதிவு செய்து மிரட்டிய 45 வயது கிளி ஜோசியரைச் சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குற்றாலத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (45) என்ற கிளி ஜோசியரை, கடந்த வாரம் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் வைத்து அந்தப் பெண் சந்தித்துள்ளார். கோடம்பாக்கத்தில் தங்கியிருந்த அந்தப் பெண், தொலைக்காட்சி […]
டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக தன் மீதும், ஒப்பந்ததாரர்கள் மற்றும் சில அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது உண்மைதான் என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான கே.என் நேருவின் திருச்சி தில்லை நகர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 10 பேர் கொண்ட குழுவினர் வீடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். நகராட்சி நிர்வாக அமைச்சராக நேரு இருந்தபோது, […]
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஆயர்பாடி பகுதியை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (19). காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர், அதே பகுதியை சேர்ந்த சசிகுமாரின் மகள் நட்சத்திரா (18) என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு கோகுலகிருஷ்ணன் தனது காதலியை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நட்சத்திராவின் தாயார் முகமது தமீம், தனது மகளுடன் பேசுவதை நிறுத்திக் கொள்ளுமாறு […]
2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழக தலைவர் C. ஜோசப் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பான முயற்சிகளுக்கு நடுவே, காங்கிரஸ் கட்சியுடனான கருத்து வேறுபாடுகளுக்கு இடையே செப்டம்பர் 9-ஆம் தேதி கூட்டணித் தலைவர்களின் இரண்டாவது ஒருங்கிணைப்புக் கூட்டத்தை கூட்ட தவெக திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னதாக முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூலை மாதம் கோவளத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நடைபெற்றது. 2026 தமிழ்நாடு […]

