தென்காசியில் கணவனை கொலை செய்துவிட்டு, நோயால் இறந்ததாக நாடகமாடிய மனைவியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி மரியா ஆரோக்கிய செல்வி (30). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். இந்நிலையில், முத்துக்குமார் மஞ்சள் காமாலை காரணமாக திடீரென மயக்கம் …