தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது.. 234 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.. தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார்..? மக்கள் தீர்ப்பு என்ன..? என்பது தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக […]

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்கள் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை தெற்கு ஒடிசா முதல் மன்னார் வளைகுடா வரை தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.. இதன் […]

ஏப்ரல் 23 அன்று, தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இம்முறை, முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்; இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடுமையான போட்டி நிலவியதால், தமிழகத்தின் தேர்தல் களம் தற்போது முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறது. நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யும், அவரது கட்சியான ‘தமிழக வெற்றிக் கழகமும்’ (TVK) இத்தேர்தலில் களமிறங்கியுள்ள முக்கியப் போட்டியாளர்களில் அடங்குவர். இது தேர்தல் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. மேலும் தேர்தல் களத்தில் புதிதாக களமிறங்கி உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.. என்பதும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.. குறிப்பாக விஜய் யாருடைய வாக்குகளை பிரிப்பார்? விஜய் பிரிக்கும் வாக்குகள் திமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? இல்லை […]

ஈரோடு மாவட்டம் கோபி பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த வடிவேல் மரணமடைந்த நிலையில், அவரது மனைவி புஷ்பராணி (43) வேட்டைகாரன்கோவில் பகுதியில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி முதல் அவர் காணாமல் போனதாக தகவல் வெளியாக, குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர். விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே […]