தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தருமபுரி மாவட்டம் அரூர் அருகே நடந்த ஒரு கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரூர் அருகே உள்ள வேட்ரப்பட்டியைச் சேர்ந்த சிலம்பரசன் (32) என்பவர், கடந்த 7 ஆண்டுகளாக அரூர் திரு.வி.க. நகரில் ஜிம் நடத்தி வந்துள்ளார். தனது ஜிம்முக்கு வந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவருடன் சிலம்பரசன் நெருங்கிப் பழகி வந்ததாகத் தெரிகிறது. கடந்த அக்டோபர் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழல், விஜய்யின் அரசியல் பிரவேசத்தால் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தனது கூட்டணியை பலமாக நிலைநிறுத்தி இந்த முறையும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இருப்பினும், திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு சில கட்சிகள் கூடுதல் தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு கோரி குரல் எழுப்பி வருவது, அவருக்குப் பெரும் சவாலாக […]
தமிழ்நாட்டில் இன்னும் 5 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ளது. ஆளும் திமுக ஒருபுறம் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தி, மற்ற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. மறுபுறம், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக எப்படியும் இந்த முறை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற இலக்குடன் வியூகங்களை வகுத்து வருகிறது. […]
தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பி வரும் நிலையில், தற்போது திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் சுகாதாரத் துறையில் உள்ள 19 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள், மாவட்டச் சுகாதார அலுவலகம், திருப்பூர் அரசு மருத்துவக் […]
வருடம் முழுவதும் மற்ற விரதங்களை மேற்கொள்ள முடியாதவர்கள் கூட, கார்த்திகை மாதத்தில் வரும் மகா தீபத் திருநாளில் ஒரு நாள் முழுவதும் விரதத்தைப் பின்பற்றினால், சிவபெருமானின் அருள் முழுமையாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அருணாசலேஸ்வரரின் ஜோதித் திருநாளாகக் கருதப்படும் கார்த்திகை தீபம், ஆண்டிற்கு ஒருமுறை ஈசன் அர்த்தநாரீஸ்வரராக வெளிப்படும் உன்னத தருணமுமாகும். இந்த நாளில் தீபம் ஏற்றுவது ஒளி, ஆன்மீகம் மற்றும் தூய்மையை ஒருசேரப் பெற்றுத் தரும் என்றும், இறைவனை […]
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம் – புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், சென்னைக்கு தென்கிழக்கே 180 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் நேற்று நிலை கொண்டிருந்தது. தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி நகர்ந்த டிட்வா புயல், சென்னையில் இருந்து 140 கி.மீ. தொலைவில் வந்தபோது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது.. இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி […]
அதிமுக மூத்த தலைவரும், புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் முக்கியப் பங்காற்றியவருமான வி.சி.ராமையா, இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவு, கட்சித் தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வாண்டான்கோட்டை அருகே இன்று காலை இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. வி.சி.ராமையா அவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர் மீது கார் ஒன்று மோதியுள்ளது. […]
The price of gold in Chennai today rose by Rs. 720 per sovereign, reaching Rs. 96,560.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம். காரைக்குடி திருப்பத்தூர் -சாலை, கும்மங்குடி கிராமத்தில் நேற்று பிற்பகல் அறந்தாங்கியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், திருப்பூரிலிருந்து காரைக்குடி நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில், பேருந்துகளில் பயணம் செய்த ஒன்பது பெண்கள். இரண்டு ஆண்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 54 நபர்கள் காயம் அடைந்துள்ளனர்.. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பதிற்கு முதல்வர் ஸ்டாலின் […]
திருமண உறவில் இருக்கும்போது கணவன் அல்லது மனைவி மற்ற ஒருவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் கள்ளக்காதல் விவகாரங்கள், உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், இது பல சமயங்களில் விபரீத விளைவுகளையும் கொடூரமான கொலைச் சம்பவங்களையும் ஏற்படுத்துகின்றன. அப்படியான ஒரு அதிர்ச்சிச் சம்பவம் கோவையில் நிகழ்ந்துள்ளது. மனைவியின் திருமணத்தை மீறிய உறவை நிறுத்துமாறு கணவன் பலமுறை கண்டித்தும் அவர் கேட்காததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியைக் கொலை செய்துவிட்டு, சடலத்துடன் செல்ஃபி […]

