சென்னை மேற்கு தாம்பரம், திருவள்ளுவர் புரத்தைச் சேர்ந்தவர் ஜபீத் டைட்டஸ் (25). இவர் மாதவரத்தை சேர்ந்த ரெபேக்கா (27) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ரெபேக்காவின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருந்த போதிலும், இருவரும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு ரெபேக்கா தனது பெற்றோரிடம் பேசிச் சம்மதம் வாங்கி வருவதாக கூறி, மாதவரத்தில் உள்ள பெற்றோர் […]

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (17-11-2025) காலை 0830 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி […]

தமிழ்நாட்டில் நாளை (நவம்பர் 18) முதல் அரசு நிர்வாகப் பணிகள் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது. பல்வேறு வருவாய்த் துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வருவாய்த் துறை ஊழியர்கள் நாளைய தினம் முதல் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் உட்பட, அனைத்து அரசு நிர்வாகப் பணிகளையும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் கிராம நிர்வாக […]

திமுக இளைஞர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக 75 – அறிவுத்திருவிழா கடந்த 8-ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது.. நேற்றைய நிறைவு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.. அப்போது அதிமுகவை கடுமையாக விமர்சித்தார்.. மேலும் “ இளைஞர்களின் அறிவை வளர்க்க வேண்டும், ஆற்றலை பெருக்க வேண்டும் என்று பல வேலைகளை செய்து வருகிறோம்.. ஆனால் நாட்டில் சில தலைவர்கள், தங்களின் தொண்டர்கள் […]

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான சேவை மாற்றத்தை அறிவித்துள்ளது. எஸ்பிஐ-யின் ஆன்லைன் வங்கிச் சேவை தளமான OnlineSBI மற்றும் மொபைல் செயலியான YONO Lite ஆகியவற்றில் கிடைக்கும் mCASH எனப்படும் உடனடிப் பணப் பரிமாற்ற சேவை, வரும் டிசம்பர் 1 முதல் நிரந்தரமாக நிறுத்தப்பட உள்ளது. இந்த mCASH சேவை, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் தேவையில்லாமல், பெறுநரின் […]

தமிழ்நாடு முழுவதும் நேற்று (நவம்பர் 16) நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்கள் நடந்து முடிந்த சில மணி நேரங்களிலேயே, அக்கட்சியில் இருந்து விலகும் நிகழ்வுகள் அரங்கேறி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. காலையில் தமிழ்நாடு முழுவதும் தவெக நடத்திய போராட்டங்கள் நடந்து முடிந்த நிலையில், மாலையில் அக்கட்சியில் இருந்து விலகுவதாக […]

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி, உம்பிலிக்கம்பட்டியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சாமிநாதன் என்பவரது மனைவி ராணி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நல்லதம்பி என்பவருக்கும் இடையே கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராணி கடந்த 2000-ஆம் ஆண்டு நல்லதம்பியுடன் இருந்த தொடர்பைத் துண்டித்துக்கொண்டு விலகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நல்லதம்பி, ராணியுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை கட்டையால் […]

ஆன்லைன் வங்கி மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (RBI) ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி வங்கிகளும் தங்களுடைய அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை (.com அல்லது .co.in) மாற்றி, இனி .bank.in என்ற புதிய டொமைன் பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்று […]

தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் அமைச்சரும், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் முக்கியப் பங்கு வகிப்பவருமான ஆர். காந்தி, நேற்று திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சனை குறித்த முழு விவரம் உடனடியாக தெரியாத நிலையில், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். திடீர் உடல்நலக் குறைவால் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி, அவரது […]