It is not right to pursue criminal proceedings after a relationship breaks down after having consensual sex..! – High Court
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தஞ்சாவூர் அருகே கோயில் விழாவிற்கு வந்த உறவுக்கார சிறுமியை வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப்கண்ணன் (24). இவர், தஞ்சாவூர் அருகே நடைபெற்ற கோயில் விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அதேபோல, தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமியும் அதே பகுதியில் உள்ள தனது பாட்டி […]
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராக அவதாரம், பூமா தேவியை அபகரித்து கடலுக்கடியில் மறைத்து வைத்த இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து உலகை மீட்கப் பகவான் மகாவிஷ்ணு எடுத்த அவதாரமாகும். ஆயிரம் ஆண்டுகள் நீடித்த போருக்குப் பிறகு, அசுரனை வென்று பூமாதேவியைக் காத்த வராகப் பெருமான், நாடு முழுவதும் பல கோயில்களில் அருள்பாலித்தாலும், திருமலை திருப்பதியில் உள்ள வராகப் பெருமாளின் கோயில் மிகவும் விசேஷமானது. திருமலை திருப்பதி திருத்தலம் ஆதியில் வராகத் தலமாகவே […]
சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் தேர்ச்சிபெற்ற தமிழக மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் தேர்ச்சிபெற்ற தமிழக மாணவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் ஆண்டு தோறும் 1000 மாணவர்களுக்கு, முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் வகையில், 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500-ம் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு […]
டெல்டா மாவட்டங்களில் 17, 18-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 17-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 17-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், […]
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சின்னேரிபாளையம் சாலையில் உள்ள மழைநீர் வடிகாலில், 58 வயது மரம் வெட்டும் தொழிலாளியின் சடலம் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், உயிரிழந்தவரின் காதலியான 42 வயது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைந்து, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். சின்னேரிபாளையம் சாலையில் ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில், கறிக்கட்டையாக எரிந்த நிலையில் ஒரு சடலம் கிடப்பதாக அதிகாலையில் […]
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல அபு பேலஸ் ஹோட்டலில் இயங்கி வந்த ‘ஷேடோ (Shadow)’ பப்-பில், தடை செய்யப்பட்ட கஞ்சா, மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் சட்டவிரோதமாக நடைபெற்ற விருந்தில், இசையமைப்பாளர் ஒருவரின் மகள் உட்பட 18 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அபு பேலஸ் ஹோட்டலில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு […]
Hotels are not commercial buildings.. they should be considered as residential and taxed..! – Chennai High Court important verdict..
திமுகவை விமர்சித்து தவெக தலைவர் விஜய் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதி விரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசர கதியில் தனக்குப் பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது. எந்தக் கட்சியைச் சொல்கிறோம் என்று தெரிகிறதா? அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி வேறு எந்தக் கட்சியாக […]
சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியைச் சேர்ந்த உஷா என்பவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ரோஜா என்ற ஒரு மகள் உள்ளனர். ரோஜாவை வெற்றிவேல் என்பவருக்கு திருமணம் செய்து வைத்த நிலையில், கணவன்-மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரோஜா கணவரை பிரிந்து தனது தாயார் உஷாவின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். இதற்கிடையே, வெற்றிவேல் தொடர்ந்து குடித்துவிட்டு, மனைவி ரோஜாவை மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு வலியுறுத்தி, புளியந்தோப்புக்கு […]

