The incident of a young woman committing suicide due to dowry harassment in Madurai has caused shock.
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
Senthil Balaji who killed 100 people in one day.. alternative party members in droves..!!
நமது வாழ்க்கை முறையில் டீ மற்றும் காபி என்பது வெறும் பானங்கள் மட்டுமல்ல. அவை ஒரு உணர்வின் வெளிப்பாடாக உள்ளது. காலையில் எழுந்தவுடனும் அல்லது மாலையிலும் ஒரு கப் டீ அல்லது காபி இல்லாமல் அந்த நாளே முடிவடையாது. ஆனால், இப்போது இந்த பழக்கத்திற்கு விலை உயர்வு ஒரு தடையாக வந்துள்ளது. சென்னையில் டீ கடைகளின் வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டீ மற்றும் காபி விலை 3 ஆண்டுகளுக்கு […]
தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களின் (எஸ்எம்சி) குழு உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்யும் முறையில் சில மாற்றங்களை பள்ளிக் கல்வித்துறை செய்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2024-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளி […]
தமிழகத்தில் இன்று முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 2025-26-ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலையை தற்போது நிர்ணயித்து உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள சன்னரக நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,389 என்பதை ரூ.2,545-ஆகவும், பொதுரக நெல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,369 என்பதை ரூ.2,500-ஆகவும் உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த விலையில் தமிழகம் முழுவதும் உள்ள நெல் […]
இன்று நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் […]
தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. தமிழகத்தில் உள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி, விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 25 சுங்கச் சாவடிகளின் சுங்கக் கட்டணம் வரும் இன்று நள்ளிரவு முதல் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்படும் என்று செய்திகள் வெளியாகியது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளின் குறுக்கே 82 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றில் 78 சுங்கச் சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் 40 […]
பெரம்பலூர் மாவட்டம் அ.மேட்டூர் பகுதியில் 43 வயதான ராஜா என்பவர், விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு, அதே பகுதியில் வசிக்கும் ரேவதி என்பவருடன் முதலாவது திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பின்னர் ராஜா, மருவத்தூர் பகுதியைச் சேர்ந்த உமா என்பவரை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது திருமணத்திலேயே அவருக்கு மேலும் ஒரு மகன் மற்றும் மகள் பிறந்துள்ளனர். இரு […]
திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள எடுப்பல் கிராமத்தில் 43 வயதான ரெஜினா என்பவர், பல ஆண்டுகளாக தனது இரு மகன்களுடன் தனியாக வாழ்ந்து வந்தார். அவரது கணவர் பாண்டி, உடல்நலக்குறைவால் காலமான பிறகு, குடும்பப் பொறுப்பை ஏற்று ரெஜினா தனது மகன்களை வளர்த்து வந்தார். இந்நிலையில், அக்கம் பக்கத்தில் வசிக்கும் மாசானமுத்து என்பவருடன் ரெஜினாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. வீட்டில் மூத்த மகன் கொம்பையா வேலைக்குச் செல்லும் போது, இளைய […]
Rs.20 thousand subsidy to buy an e-scooter.. How to apply..? – Full details inside..