பெண்களுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட ஆட்டோக்களை, ஆண்கள் ஓட்டினால் ஆர்.டி.ஓ. மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக நலத்துறை எச்சரித்துள்ளது.
சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புடன் பயணம் செய்யும் வகையில், பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட ‘இளஞ்சிவப்பு’ ஆட்டோ சேவை நடைமுறைப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், இந்த திட்டம் …