கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வுக்கு மாணவர்கள் டிசம்பர் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த பெண்களின் அனுபவங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும்வகையில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சி இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பெண்கள் […]
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் 17 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று ரூ.1,000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே, தமிழகத்தில் சுமார் 1 கோடியே 13 லட்சம் பெண்கள் இந்த உரிமைத் தொகையைப் பெற்றுப் பயனடைந்து […]
சென்னையில் 12ஆம் வகுப்பு படித்து வரும் எஸ்தர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவியின் தாயார், தனது தோழி கற்பகத்திற்கு உதவுவதற்காக மகள் எஸ்தரை நகை எடுத்துச் செல்லும்படி அனுப்பியுள்ளார். கிழக்கு தாம்பரம் அருகே கற்பகத்தின் மகள் சந்தியாவை சந்தித்த எஸ்தர், இருவரும் சேர்ந்து நகையை அடமானம் வைத்து ரூ.30,000 பெற்றுள்ளனர். அதன் பிறகு, சந்தியா, எஸ்தரை இரும்புளியூரில் உள்ள தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த சந்தியாவின் தந்தை சங்கர், […]
The Tamil Nadu government has informed the Madurai branch of the High Court that there is no lighthouse on the Thiruparankundram hill, but only a boundary stone.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய பிறகு, காளியம்மாளின் அடுத்த அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, அவர் விரைவில் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தில் இணையப் போவதாகச் சமீப காலமாக செய்திகள் உலா வந்தாலும், இது குறித்து அவரது தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்தச் சூழலில், காளியம்மாள், பல்வேறு அரசியல் கட்சிகள் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தான் […]
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் 17 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று ரூ.1,000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே, தமிழகத்தில் சுமார் 1 கோடியே 13 லட்சம் பெண்கள் இந்த உரிமைத் தொகையைப் பெற்றுப் பயனடைந்து […]
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பூச்சூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும், அவரது மனைவி ரம்யாவுக்கும் (26) எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ரம்யா மீண்டும் கர்ப்பமானார். இந்நிலையில், கடந்த 1-ம் தேதி ரம்யா மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக அவரது கணவர் கண்ணன் உறவினர்களிடம் கூறி நம்ப வைக்க முயன்றுள்ளார். ஆனால், ரம்யாவின் மரணத்தில் சந்தேகம் […]
திருப்பூர் மாவட்டம் உத்தமபாளையம் வட்டம், மலை அணைப் பகுதியில் ஒரு பெண்ணின் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கால்நடைகளை மேய்க்க சென்ற ஒருவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு நடத்திய தீவிர விசாரணையில், இந்த கொலையைச் செய்தது விருப்ப ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவலர் என்பது தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளியை […]
திமுக மூத்த நிர்வாகியும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என். நேருவின் துறை தொடர்பான ஊழல் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை நடத்தி வரும் விசாரணையில் தற்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அமலாக்கத்துறையின் கூற்றுப்படி, அமைச்சரின் துறையில் நடந்த பணியிட நியமனங்களில் ரூ.888 கோடி வரையிலும், டெண்டர் விவகாரங்களில் ரூ.1,020 கோடி வரையிலும் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், அமைச்சரின் […]

