fbpx

மின் பகிர்மானக் கழகத் திட்டப் பிரிவு தலைமை பொறியாளர், அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பான சுற்றறிக்கையில், “2024 – 2025ஆம் ஆண்டுக்குள் சுமார் 15 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளை வழங்க முடிவு செய்யப்பட்டு, தற்போது வரை 11,551 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாதாரண பிரிவில் 58 சதவீத இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. …

உங்களின் தனியார் பள்ளிகள் செழிக்க வேண்டும் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் பயிலும் எங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்க வேண்டாம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பகுதிநேர பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, என்னை வசை பாடியதாக அறிந்தேன். உங்கள் வீட்டு பிள்ளைகள் மும்மொழி கற்கலாம். ஆனால், அரசுப் …

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக அனைத்து மாவட்டங்களில் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற நீங்களும் விண்ணப்பிக்கலாம்.

இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் …

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் வருமான வரி விலக்கு உண்டு என்றும் பெற்றோர்கள் தங்களிடம் எப்போது பணம் இருக்கிறதோ அப்போது செலுத்தினால் போதும் என்றும் புதுக்கோட்டை மாவட்ட அஞ்சல் அதிகாரி ராதை சூப்பர் தகவலை வெளியிட்டுள்ளார்.

செல்வ மகள் சேமிப்பு திட்டமானது பெண் குழந்தைகளின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும். …

நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அய்யா வைகுண்டசாமியின் 193-வது பிறந்த நாள் விழா மார்ச் 4ஆம் தேதியான செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி – கல்லூரிகளுக்கும், மாநில …

தமிழ்நாட்டில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த இருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவிழிவேந்தன் என்பவர் தனது மனைவி ஜமுனாவை மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்த்துள்ளார். அங்கு …

மதுரை அருகே ரயிலில் ஏற முயன்ற ஸ்டேஷன் மாஸ்டர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த அனுசேகர் (32) என்பவருக்கு திருமணமாகி 4 மாத கைக் குழந்தை உள்ளது. இவர், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ரயில்வே நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக வேலைபார்த்து வந்தார். இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அதே …

கோழியை காப்பாற்ற சென்ற பள்ளி மாணவன், கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் குன்றத்தூர் நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் கோபால் என்பவர் வேலை பார்த்து வருகிறார். ஆனால், இவருக்கு கை, கால்கள் செயலிழந்த நிலையில், தனது குடும்பத்தினருடன் அங்கு தங்கி தோட்டத்தை பராமரித்து வந்துள்ளார். கோபாலின் மகன் …

அய்யா வைகுண்ட சாமி பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; “அய்யா வைகுண்டசாமியின் 193வது பிறந்த நாள் விழா 04.03.2025 செவ்வாய்கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் …

பேராசிரியர் அன்பழகன் விருதுக்கு தகுதியான பள்ளிகளை தேர்வு செய்து அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன், தலைமைத்துவம், மாணவர் மேம்பாடு பன்முக வளர்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்படும் என்று …