சென்னை திருவொற்றியூர் சத்துமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (58). இவருக்கு, வரலட்சுமி (46) என்ற மனைவியும், நித்யா (26) என்ற மகளும், தமிழ் செல்வன் (25) என்ற மகனும் உள்ளனர். இதில், நித்யா அம்பத்தூர் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருவதாக அனைவரிடமும் தெரிவித்துள்ளார். இவர், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக வீட்டில் இல்லாமல் வேலை செய்யும் இடத்தில் அறை எடுத்து தங்கி வந்துள்ளார். அப்போது, […]

திருமணமான 15 மாதத்தில் மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர். சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் அஷ்டலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டெபி மெட்டில்டா. டித்து பட்டதாரியான ஸ்டெபி மெட்டில்டா, மிஸ் மெட்ராஸ் பட்டம் பெற்று ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரும் அவரின் வீட்டில் வாடகைக்கு வசித்த ராஜ்மோகன் என்பரும் சில நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலை […]

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு பொறியியல் கலந்தாய்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நேற்று (ஜூன் 6) நள்ளிரவில் முடிவடைந்தது. மொத்தம் 3,02,374 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனர் என பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது. இதில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 805 மாணவர்களும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 363 மாணவிகளும் என மொத்தம் 2 லட்சத்து 44 […]

தொழில்முனைவோர் வளர்ச்சியடையவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், கால்நடைகளின் உற்பத்தியை அதிகரிக்கவும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டம்தான் “தேசிய கால்நடை இயக்கம்”.. இத்திட்டதின் சிறப்பம்சங்கள் என்னென்ன.. எப்படி இணைவது உள்ளிட்ட பிற தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த திட்டத்தின் கீழ், 1,000 நாட்டு கோழிகள் உடைய பண்ணை அமைத்து, முட்டை உற்பத்தி செய்து, கோழி குஞ்சு பொரிப்பகம் வாயிலாக கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்து, நான்கு வார வயது வரை வளர்த்து விற்க […]

பட்டுக்கோட்டை அருகே சீனிவாசபுரத்தில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக வெறும் ரூ.10 மட்டுமே கட்டணமாக வாங்கிக் கொண்டு சிகிச்சை அளித்து வந்த பிரபல மருத்துவர் ரத்தினம்பிள்ளை காலமானார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையின் அதிசய மருத்துவர் என மக்களால் போற்றப்படுபவர் தான் ரத்தினம்பிள்ளை. இவர், பட்டுக்கோட்டை அருகே உள்ள சீனிவாசபுரத்தில் கடந்த 65 ஆண்டுகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இதில், அதிசயம் என்னவென்றால், இவரை சந்திக்க வரும் நோயாளிகளிடம் வெறும் ரூ.10 […]

நாட்டில் ஆதார் கார்டு என்பது முக்கிய ஆவணமாக உள்ளது. சிம் கார்டு வாங்குவது முதல் வங்கிக் கணக்கு தொடங்குவது வரை என அனைத்திற்குமே ஆதார் கார்டு அவசியம் தேவைப்படுகிறது. மேலும், இந்த ஆதார் கார்டை வைத்து கடனும் உங்களால் வாங்கிக் கொள்ள முடியும். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். அதாவது, ஆதார் கார்டை வைத்து உங்களால் ரூ.10,000 வரை கடன் பெற முடியும். அதுவும், ஒரு சில […]

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தேமுதிக இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது. இந்த சூழலில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். ஆனால், தேமுதிகவுக்கு பாஜக கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரியில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டால், தொண்டர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பை […]

சென்னை நொளம்பூர் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கணவரை பிரிந்து, தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் நிலையில், இரவு நேரங்களில் மட்டும், தனது அம்மாவை துணைக்கு அழைத்து தூங்கி வந்துள்ளார். ஆனால், சம்பவத்தன்று இரு பிள்ளைகளும் தனது அக்கா வீட்டில் இருந்துள்ளனர். இதனால், அன்றிரவு அம்மாவின் துணையின்றி, இரவு தனியாக […]

சென்னையை அடுத்த குன்றத்தூரை சேர்ந்தவர் சந்துரு (வயது 21). இவர், உணவு டெலிவரி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே, இவர் ஆவடியைச் சேர்ந்த தொலைக்காட்சி துணை நடிகை (வயது 25) ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த துணை நடிகை ஏற்கனவே திருமணம் ஆனவர். தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், சந்துருவுக்கும் துணை நடிகைக்கும் காதல் மலர்ந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல், […]

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலம் ஆனவர்கள், தாங்கள் வளர்ந்த பிறகு நடிக்கும் படங்களில் பிரபலம் ஆவதில்லை. அப்படி பிரபலமானவர்களில் ஹீரோக்களே அதிகம். ஆனால் ஹீரோயின் ஒருவர் குழந்தை நட்சத்திரத்திலும், ஹீரோயினாக நடிக்கும் போதும் முதல் படத்திலேயே பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகிவிட்டார். அந்த நடிகை யார் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். அவர் வேறு யாரும் இல்லை நடிகை ஷாலினி தான். இவர், முதல் முறையாக 4 வயதில் மலையாளத்தில் […]