An unexpected incident for a Ramanathapuram fisherman… a series of tragedies!
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி, அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனைப் போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது. வலுவான கூட்டணிக் கட்டமைப்பை வைத்திருக்கும் தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் வியூகம் வகுத்து வருகிறது. மற்றொருபுறம், யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்துச் […]
மத நல்லிணக்கம், சமுதாய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் “கபீர் புரஸ்கார்” விருது பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழக அரசின் 2026ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. இவ்விருதானது தலா ரூ.20,000/-, ரூ.10,000/- ரூ.5,000/- தகுதியுடையோருக்கு வழங்கப்படுகிறது. தருமபுரி […]
தமிழ்நாட்டின் முட்டை உற்பத்தியின் முக்கிய மையமான நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஏற்றுமதியின் தேவை அதிகரிப்பு மற்றும் உள்ளூர் உற்பத்தியின் குறைவு போன்ற காரணங்களால், கடந்த சில நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள சுமார் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினசரி சராசரியாக 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழ்நாடு […]
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் மாற்று கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்கும் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உட்பட பலரும் இணைந்து வருகின்றனர். சமீபத்தில், அதிமுக-வின் மூத்த தலைவரான செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்த நிகழ்வுக்குப் பிறகு, விஜய்யின் […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் அரசியல் தலைவரான நல்லகண்ணு, மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி தனது வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. அதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். அந்தச் சிகிச்சைக்குப் பிறகு, அவருக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, […]
தமிழ்நாடு அரசு பெண்களின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்குவது, பேருந்துகளில் இலவசப் பயணம் (இதன் மூலம் மாதத்திற்கு மேலும் ரூ.1,000 வரை சேமிக்க முடிகிறது) மற்றும் திருமண உதவித் திட்டங்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவது போன்ற பல்வேறு உதவிகளை அரசு தொடர்ந்து செய்து வருகிறது. மின்சார ஆட்டோ வாங்க கடன் உதவி : […]
தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வரும் நிலையில், தற்போது சென்னை மாநகராட்சியின் கால்நடை மருத்துவமனைகளில் நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கால்நடை அரசு மருத்துவமனைகளில் கால்நடை மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 15 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிக அடிப்படையில், […]
தமிழகத்தில் இன்று மற்றும், நாளை 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் […]
பள்ளி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான பிஎம் யாசஸ்வி திட்டத்துக்கு, விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். பிஎம் யாசஸ்வி திட்டத்தின் கீழ், பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கும் ஓபிசி, இபிசி, டிஎன்டி பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும், ரூ.4 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.நடப்பாண்டு புதுப்பித்தல் மற்றும் புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. இதுகுறித்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் […]

