முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறுகிறது.. தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.. இந்த கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்க்ள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.. பிப்ரவரி 2-வது வாரத்தில் இடைக்கால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. இந்த பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. இதில் பாமகவின் அன்புமணி அணி என்.டி.ஏ கூட்டணியில் சேர்ந்துள்ளது. டிடிவி தினகரனும் என்.டி.ஏ […]
தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் தற்போது தேர்தல் களத்தில் தனிப்படுத்தப்பட்டுள்ளார்.. அவரின் இந்த நிலைக்கு என்ன காரணம்? விரிவாக பார்க்கலாம்.. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாட்டின் முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ளார்.. வரும் செப்டம்பர் மாதம், ஓ. பன்னீர்செல்வம் முதன்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகி 25 ஆண்டுகள் ஆகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா மற்றும் அவரது உதவியாளர் வி. […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகியவற்றுடன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களத்தில் குதித்துள்ளதால் அரசியல் சதுரங்கம் விறுவிறுப்படைந்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் தனது வாக்கு வங்கியைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில், மாற்றுக் கட்சியினரைத் தங்கள் பக்கம் இழுக்கும் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சேலத்தில் நேற்று நடைபெற்ற […]
வேலூர் மாவட்டம் ஊசூர் பகுதியில் தனது சித்தியுடனான கள்ளக்காதலை மறைக்க, மனைவியையே கொலை செய்ய துணிந்த ஒரு கணவனின் கொடூர முகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜேஷ்குமார் – அனுசுயா தம்பதியினரின் 13 ஆண்டுகால மணவாழ்க்கை, ஒரு ரகசிய ஆடியோ பதிவால் இன்று சிதைந்து போயுள்ளது. வழக்கம்போல மதுபோதையில் வந்த ராஜேஷ்குமார் வாசலில் விழுந்து கிடக்க, அவரைத் தூக்க முயன்ற அனுசுயாவின் கையில் தற்செயலாக கணவனின் செல்போன் கிடைத்துள்ளது. அதில் […]
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தில் தனது மருமகனையே மாமியார் கொலை செய்து, தற்கொலை நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருத்தாசலத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் வேல்முருகன், கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த குமுதா என்பவரின் மகள் பவித்ராவை திருமணம் செய்திருந்தார். உறவினர்களுக்குள்ளேயே நடந்த இந்தத் திருமணப் பந்தம், தொடக்கத்தில் மகிழ்ச்சியாகவே இருந்துள்ளது. பவித்ரா தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், பிரசவத்திற்காக தாய் வீட்டில் […]
பிப்ரவரி 1-ஆம் தேதி, நாடு முழுவதும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் அதே வேளையில், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய பல முக்கியமான விதிமுறைகள் மாறப்போகின்றன. குறிப்பாக சமையல் எரிவாயு விலை, வாகனங்களுக்கான பாஸ்டேக் (FASTag) நடைமுறை மற்றும் சொத்துப் பதிவு போன்ற விஷயங்களில் அரசு கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்கள் பொதுமக்களின் பாக்கெட்டிலும், நேரத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை : […]
இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் கூட, நடிகர் ரஜினிகாந்த் தனது சக நடிகர்கள் மற்றும் படக்குழுவினரிடம் எப்போதும் அன்பாக நடந்துகொள்வார் என்பது அனைவருக்கும் தெரியும்.. அவருடன் நடித்த சக நட்சத்திரங்கள் பலரும் இதனை வெளிப்படையாக பலமுறை கூறியுள்ளனர்.. ரஜினியின் தாராள மனப்பான்மை பற்றிய கதைகள் இந்தியத் திரையுலகில் நன்கு அறியப்பட்டவை. ரஜினியின் நிலையில் இருந்த சிலர் ஆணவத்துடன் நடந்துகொண்ட போதிலும், ரஜினிகாந்த் எப்போதும் அமைதியான மற்றும் […]
சென்னை தரமணியில் பீகாரை சேர்ந்த மூவர் படுகொலை, நந்தனம் அரசு கல்லூரி கேண்டீன் பெண் ஊழியர்க் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தவெக தலைவர் விஜய் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதற்குச் சான்றாக நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தலைநகர் சென்னையில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. சென்னை அடையாறு பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து […]

