தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு பின்னடைவை தரும் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தலைமை மீதான அதிருப்தியில் மாற்றுப் பாதையைத் தேடிச் செல்வது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்குச் சென்ற அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், தற்போது முன்னாள் அமைச்சர் நிலோஃபர் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று திமுகவின் வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நடைபெற்றது.. இந்த மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில் திமுகவில் இணைந்தார்.. அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை தொடர்ந்து நிலோஃபர் கபிலும் திமுகவில் இணைந்துள்ளார்.. முன்னதாக அதிமுகவில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி இருந்தார்.. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக […]
திருப்பத்தூர் மண்டலவாடி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.. இந்த மாநாட்டிற்கு திறந்தவெளி வாகனத்தில் வந்த முதல்வர் ஸ்டாலினை கண்டு தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர்.. கருப்பு, சிவப்பு, துனை சுழற்றியபடியே திமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.. இந்த மாநாட்டில் வடக்கு மண்டலத்தை செர்ந்த சுமார் 1.5 லட்சம் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றனர்.. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ உங்களை போன்ற நிர்வாகிகளிடம் பொறுப்பை […]
கொடுங்கையூர் பொதுக்கூட்டத்தில் ஆளுநர், நடிகை குஷ்பு, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை ஆபாசமாக பேசியதாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீது புகார் அளிக்கப்பட்டது.. இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.. இது தொடர்பான வழக்கு சென்னை எழுப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. அதன்படி இந்த […]
தமிழகத்தில் இன்னும் குடிசை வீடுகளில் வசித்து வரும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, 2030-ஆம் ஆண்டிற்குள் “குடிசைகள் இல்லாத தமிழ்நாடு” என்ற இலக்கை அடைவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிதாக ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகளைக் கட்டுவதற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கித் தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் […]
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் நகர்வுகள் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தொடர்ந்து பேசிவந்த ஓபிஎஸ், தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவதில் காட்டி வரும் தாமதம், தினகரனை ஆவேசமடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது. “மேடைக்கு மேடை ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று முழங்கியவர்கள், இப்போது கூட்டணி அமைய […]
சேலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, அந்தக் கட்சியின் தொண்டர் ஒருவர் நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகனுக்கு விடுத்துள்ள கொலை மிரட்டல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் அந்த வீடியோவில், தவெக தொண்டர் ஒருவர் மிகுந்த ஆவேசத்துடன் சாட்டை துரைமுருகனை எச்சரித்துள்ளார். “சாட்டை அண்ணன் கூட்டத்தைப் பார்த்துப் பேச வேண்டாம்; அவர் […]
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளும் திமுக அரசு தனது மிக முக்கிய திட்டமான ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்’ கீழ் ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நேற்று (பிப்ரவரி 13, 2026) மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 1.31 கோடி பெண் பயனாளிகளின் வங்கித் கணக்குகளுக்கு நேரடியாக தலா ₹5,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்த […]
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல் உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில், பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை, மர்ம நபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக ஆசைவார்த்தை கூறிக் கடத்திச் சென்றிருப்பதாகச் செய்திகள் வந்திருப்பது, மிகுந்த அதிரச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. “மக்களுக்கான அரசு” என்று மார்தட்டிக்கொள்ளும் […]
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது.. உயிரிழந்த 41 பேரில் 11 பேர் குழந்தைகள் என்பதே இதில் வேதனையான விஷயம்.. இந்த சம்பவம் தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.. ஆனால் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் பெரிதாக விஜய்யை விமர்சிக்க கூட இல்லை.. இன்னும் சொல்ல […]

