தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வான 621 காவல் சார்பு ஆய்வாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.. 129 தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கு மு.க ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ போலீஸ் இருக்கிறார்கள் அவர்கள் நம்மை பார்த்துக் கொள்வார்கள் என நம்பித்தான் மக்கள் நடமாடுகிறார்கள்.. தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம், தமிழ்நாடு அமைதி பூங்கா என்று […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை போன்ற நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.. அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி பொங்கல் கொண்டாடப்படுகிறது.. பொங்கல் பண்டிகையை ஒட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் மக்கள் குடும்பத்தினருடன் கொண்டாட செல்வது வழக்கம். எனவே ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன அந்த வகையில் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தமிழர்களின் வீரத்திற்கும், தொன்மைக்கும் சான்றாகத் திகழும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள், 2026-ஆம் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டுத் தமிழகத்தில் கோலாகலமாக தொடங்கியுள்ளன. தமிழகத்திலேயே அதிக அளவிலான வாடிவாசல்களையும், காளைகளையும் கொண்ட மாவட்டமான புதுக்கோட்டை, இந்த ஆண்டின் முதல் போட்டியை நடத்தும் பெருமையைப் பெற்றுள்ளது. மாவட்டத்தின் பாரம்பரியமான தச்சங்குறிச்சி கிராமத்தில், புனித விண்ணேற்பு அன்னை ஆலயத் திருவிழாவையொட்டி இன்று காலை ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உற்சாகமாக தொடங்கின. இந்த வீர விளையாட்டில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு […]
வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, போதைப்பொருள் புழக்கம், அரசு ஊழியர்கள் போராட்டம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சிப் பூசல் ஆகியவற்றை மையப்படுத்தி திமுக அரசையும் அதன் கூட்டணி கட்சிகளையும் அவர் கடுமையாக சாடினார். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுவது உண்மைக்கு முற்றிலும் […]
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நான்கு முனைப் போட்டிகளுடன் சூடுபிடித்துள்ள வேளையில், தமிழக காங்கிரஸ் கட்சியில் வெடித்துள்ள உட்கட்சிப் பூசல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் தற்போது அங்கம் வகிக்கும் காங்கிரஸின் கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அதிரடிப் பதிவு கட்சியின் மேலிடத்தையும், தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜோதிமணி தனது பதிவில், “தமிழ்நாடு காங்கிரஸின் தற்போதைய […]
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான இறுதி வாய்ப்பை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஆய்வுப் பணிகளுக்குப் பிறகு (SIR), மாநிலம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், சுமார் 97 லட்சத்திற்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 66 லட்சம் பேர் முகவரி மாறிச் சென்றவர்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ளனர். […]
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”2026 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றியை பதிவு செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தங்களது கூட்டணியை ‘அடிமை கூட்டணி’ என தொடர்ந்து விமர்சித்து வருவது குறித்துப் பேசிய அவர், அரசியல் ரீதியாக திமுகவை முறியடிக்கும் ஒரு பெரும் சக்தியாக இந்த கூட்டணி உருவெடுக்கும்; காலம் அதற்கான பதிலை சொல்லும்” தமிழிசை […]
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக, அதிமுக போன்ற பாரம்பரிய கட்சிகளிலிருந்து அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள் தவெக-வை நோக்கிப் படையெடுப்பது மற்ற கட்சிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக-வின் மூத்த நிர்வாகியாக இருந்து தவெக-வில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியின் ‘ஆபரேஷன் மாற்றுக்கட்சி’ […]
தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.. அதன்பின்னர் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.. 202,2023, 2024 ஆகிய ஆண்டுகளில் திமுக அரசும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கியது.. ஆனால் 2025-ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் […]

