தமிழக அரசியல் களம் தற்போது கூட்டணி மற்றும் கட்சித் தாவல் படலங்களால் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் மூத்த பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், பாஜகவில் இருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களை அதிர வைத்துள்ளது. பாஜகவின் வளர்ச்சிக்கு தமிழகத்தில் நீண்டகாலமாகப் பங்காற்றிய பொன். ராதாகிருஷ்ணன், சமீபகாலமாக டெல்லி மேலிடத்தால் புறக்கணிக்கப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் […]

இந்தியாவில் இருசக்கர வாகனப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் 2026 ஜனவரி 1 முதல் தயாரிக்கப்படும் அனைத்து ரக இருசக்கர வாகனங்களிலும் ‘ஏபிஎஸ்’ (Anti-lock Braking System – ABS) எனப்படும் நவீன பிரேக்கிங் வசதி இருப்பது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, 150 சிசி-க்கு மேல் திறன் […]

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் கோடிக்கணக்கான பயனாளர்களுக்கு அரசு ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. மத்திய – மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் மற்றும் மானிய விலையிலான உணவுப் பொருட்கள் சரியான நபர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், ‘இ-கேஒய்சி’ (e-KYC) சரிபார்ப்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் இன்று, அதாவது டிசம்பர் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள அனைத்து […]

போதைப் பொருட்கள் புழக்கத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை விஜய் வலியுறுத்தி உள்ளார். தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், நேற்று மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு […]

சேலம் மாவட்டம் மாறமங்கலம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் (32) என்பவரும் நாமக்கல் மாவட்டம் சூளங்காட்டு புத்தூர் கிராமத்தை சேர்ந்த சுமதி (30) என்ற பெண்ணும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இதனிடையே சுமதியை திடீரென காணவில்லை. கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவரின் […]

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது.. அதே போல்  சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் விசாரணை மேற்கொண்டு […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

நெல்லை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், எரிவாயு நிரப்பும் நிலையம் அருகே ஓடிக் கொண்டிருந்த ஆம்னி வேன் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலான சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது. திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்த வாசனை திரவிய வியாபாரி ஷேக் செய்யது அலி, தனது வியாபார பணிகளுக்காக தச்சநல்லூர் நோக்கி ஆம்னி வேனில் சென்றுள்ளார். வழியில் மதுரை வடக்கு புறவழிச்சாலையில் உள்ள எரிவாயு நிலையத்திற்கு சென்று, தனது […]