fbpx

இன்றைய காலகட்டத்தில் பலர் தாங்கள் அதிகரித்துள்ள அதிகப்படியான எடையைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள். சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, சந்தையில் உள்ள எந்த உணவு முறைகளையும் பின்பற்றுபவர்களும் உள்ளனர். ஆனால்.. கடினமான உணவு முறைகளை நாடாமல், நெய்யை உட்கொள்வதன் மூலம் எளிதாக எடையைக் குறைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

எடை இழப்புக்கு வெந்நீரில் நெய் கலந்து சாப்பிடுவதால்

கோடைக்காலங்களில் பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். இந்த கோடைக்காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக, சிறுநீரக பிரச்சனைகள் என்று வரும்போது யூரினரி ட்ராக் தொற்றுக்கு நீங்கள் சிசிக்சை அளிக்காவிட்டால், அது உங்களை பல்வேறு பிரச்சனைகளுக்கு கொண்டு செல்லும்.

சிறுநீர் மண்டலத்தில் சிறுநீரகம், சிறுநீர்ப்பை, யுரித்ரா என எந்த இடத்தில் வேண்டுமானாலும் …

கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியமானது. அதே நேரத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவும் சரியானதாக இருக்க வேண்டும். உடலை அதீத வெப்ப நிலைக்கு விடக்கூடாது. தண்ணீர் அருந்தாமல் வேலை பார்த்தால் உடலில் நாம் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

கொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிப்பதற்கும், உடலைச் சீராக வைத்துக்கொள்வதற்கும் ஏற்ற உணவு முறையைக் கடைப்பிடிப்பது நல்லது. …

கோடை காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதன் பொருள் உங்கள் உடலில் எப்போதும் போதுமான அளவு தண்ணீர் இருக்க வேண்டும். பொதுவாக, ஒரு நபர் ஒரு நாளைக்கு 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. இருப்பினும், இது வயது, உடல் எடை, வேலை மற்றும் வானிலை நிலைமைகளைப் பொறுத்து மாறுபடும்.

ஒருவர் எவ்வளவு

ஞாயிற்றுக்கிழமை வந்தால், வீட்டில் கண்டிப்பாக மட்டன் இருக்கும். வாரத்திற்கு ஒரு முறையாவது ஆட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் பலர் உள்ளனர். பறவைக் காய்ச்சல் பற்றிய சமீபத்திய செய்திகளைத் தொடர்ந்து, பலர் ஆட்டிறைச்சிக்கு மாறி வருகின்றனர். இதனால் ஆட்டிறைச்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் நாம் வாங்கும் ஆட்டிறைச்சி உண்மையில் நல்லதா? இதை எப்படி கண்டறிவது எனப் பார்ப்போம்.

ஆட்டிறைச்சி …

Mobile: மாறிவரும் வாழ்க்கை முறை உணவுப் பழக்கத்தையும் மாற்றிவிட்டது. ஒரே நேரத்தில் அதிக அளவு சாப்பிடுவது. பசிக்கிறதோ இல்லையோ ஏதாவது சாப்பிடுவது. தீங்கு விளைவிக்கும். உண்மையில், நம் உடல் நமக்கு எப்போது பசிக்கிறது. எப்போது உணவு தேவைப்படுகிறது என்பதை நமக்குச் சொல்கிறது. அதை நாம் பின்பற்ற வேண்டும். ஆனால் இப்போது பலர் தங்களுக்குப் பிடித்ததைச் சாப்பிடுகிறார்கள். …

கோடைக்காலத்தில் புதிதாக பிறந்த குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இந்த கோடை வெயிலை பெரியவர்களாலே சமாளிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு வெயில் மண்டையை பிளக்கிறது. இதில் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது ரொம்ப முக்கியம். அதிலும் புதிதாக பிறந்த குழந்தைகளை மிக மிக பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

நீரழிவு

கோடை காலத்தில் குளிர்ந்த காற்று வீசும் இடங்களை மனம் தேடும். ஆனால், எப்போது ஏசியை போட்டுக்கொண்டு உட்கார முடியாது. மின்கட்டணம் எகிறும். மேலும், அனைவர் வீடுகளிலும் ஏசி இருப்பது சாத்தியமில்லை. ஆனால், குறைந்த பட்ஜெட்டில் இயற்கையான குளிர்ந்த காற்றை சுவாசிக்க சிறந்த வழிகள் உள்ளன. நாம் தொட்டிச்செடிகளை வளர்த்தால் இந்த சில்லென்ற காற்றை சுவாசிக்கலாம்.

நகரம் …

தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், கடும் வெயிலால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு உயிரிழப்பு கூட நிகழும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் கொளுத்தி எடுக்கிறது. இதனால் வெளியே செல்வோர் ஆங்காங்கே உள்ள பழச்சாறு, கம்பங்கூழ், மோர் கடைகளில் தஞ்சமடைந்து தங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்கிறார்கள். மேலும், கடும் …

புரதம் நமது உடலுக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். இது ஒரு நுண்ணூட்டச்சத்து ஆகும். இது அமினோ அமிலங்களால் ஆனது மற்றும் தசை வளர்ச்சி மற்றும் ஹார்மோன் ஒழுங்குமுறையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர, புரதம் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் உணவு பசியையும் குறைக்கிறது. குறிப்பாக எடை இழக்க திட்டமிடுபவர்கள், …