மழைக்காலம் வந்துவிட்டாலே போதும் காலை நேரங்களில் படுக்கையை விட்டு எழுவது சவாலாகவே இருக்கிறது. வெளியில் இருந்து வரும் குளிர் காற்று, அதோடு குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டிய நிலை என்றால், அதை நினைத்தாலே சிலருக்கு சிலிர்க்கும். இந்நிலையில், பலரும் வெந்நீரில் குளிப்பதை ஒரு வசதிக்கேற்ப செய்த செயலாகவே பார்க்கின்றனர். ஆனால், உண்மையில் இது உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் பல நன்மைகளைத் தரக்கூடிய ஒன்றாகும். அதே நேரத்தில், சில பக்கவிளைவுகளும் உண்டு. அவற்றைப் […]

நம்மில் பலரும் இரவு நேரங்களில் இன்ஸ்டாகிராம் ரீல்கள், டிக்டாக் வீடியோக்கள் அல்லது யூடியூப் ஷார்ட்ஸ் போன்ற வீடியோக்களை ஸ்க்ரோல் செய்து கொண்டிருப்போம்.. இந்த வீடியோக்களை பார்க்க தொடங்கிவிட்டால் நேரம் போவதே தெரியாது.. சில நிமிடங்கள் பார்க்கலாம் என்று நினைத்தால் அது பல மணி நேரம் கழித்தே முடிவடையும்.. இது நேரத்தை வீணடிக்கும் ஒரு தீங்கற்ற வழி என்று தோன்றலாம்.. ஆனால் மூளையில் ஏற்படும் விளைவுகள் நாம் நினைப்பதை விட மிகவும் […]

நீங்கள் ஒழுங்காக டயட் பின்பற்றியும், தவறாமல் ஜிம்முக்கு சென்றாலும், இனிப்பை தவிர்த்தாலும் உடல் எடை மட்டும் அதிகரிக்கிறதா..? இது தனிப்பட்ட விஷயமல்ல. பலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான சிக்கல்தான். உடல் எடையை குறைக்கும் செயல்முறை என்பது வெறும் கலோரி குறைக்கும் முயற்சி மட்டும் அல்ல. உங்கள் தூக்கம், மன அழுத்தம், அன்றாட பழக்க வழக்கங்கள் என பல காரணங்கள் உள்ளது. காலை உணவை தவிர்ப்பது : ஒரு நாளின் முக்கியமான […]

நவீன வாழ்க்கை முறையில் ஆரோக்கியமாக இருக்க பலர் நடைப்பயிற்சியைத் தேர்வு செய்கிறார்கள். இது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒரு எளிதான பயிற்சியாகும். இருப்பினும், முழு நன்மைகளையும் பெற, சரியான நேரத்தில் நடப்பது அவசியம் என்று யோகா குரு டாக்டர் ஹம்சா யோகேந்திரா கூறுகிறார். நடக்க சரியான நேரம் எது? பலர் காலையில் நடப்பது நல்லது என்று நினைக்கிறார்கள், ஆனால் சூரிய உதயத்திற்கு முன் நடப்பது அவ்வளவு நல்லதல்ல என்று […]

கர்ப்பம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த நேரம். இந்த நேரத்தில், தாய் தனது ஆரோக்கியத்தை மட்டுமல்ல, கர்ப்பப்பையில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும். சிறிய கவனக்குறைவு கூட குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. கர்ப்ப காலத்தில் காய்ச்சல் அல்லது உடல் வலி ஏற்படுவது இயல்பானது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பலர் சிந்திக்காமல் பாராசிட்டமால் (குரோசின், கால்போல், டோலோ போன்றவை) எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் சமீபத்திய ஆராய்ச்சியின் படி, இந்த […]

“சளி, காய்ச்சல் வந்தால் ஆவி பிடி.. வியர்வை வந்தா எல்லாம் பறந்து போய்ரும்” என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். அந்த வகையில், வியர்வின் பங்களிப்பு நம் உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் வெப்பம் அதிகரிக்கும் போதும், உடலால் வெளியேற்ற வேண்டிய நச்சுகள் குவியும் போதும், வியர்வாகவே அவை வெளியேறும். இதை இயற்கையின் ஒரு சுத்திகரிப்பு செயலாகவே பார்க்கலாம். உடல் நச்சு : நாம் சாப்பிடும் உணவு, சுவாசிக்கும் காற்று, […]

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. குறிப்பாக, இதய நலம் குறித்து நாம் எடுத்துக்கொள்ளும் கவனக்குறைவுகள், பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கு வழிவகுக்கக்கூடும். இதற்கு முக்கியமான பங்கு வகிப்பது கொழுப்பு தான். உடலில் LDL, அதாவது கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்போது, அது தமனிகளில் தங்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் குறைந்து, இருதய சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகக்கூடும். ஆனால், வாழ்கைமுறை மாற்றங்கள் சில, இந்த […]

பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சில விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பது அவர்களின் பாதுகாப்பு, நற்பெயர் மற்றும் மன அமைதியைப் பாதுகாக்க உதவும். சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை மனதில் கொண்டு, சில விஷயங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. பெண்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாத சில முக்கியமான விஷயங்களைப் பற்றி இப்போது அறிந்து கொள்வோம். தனிப்பட்ட நிதி விவரங்கள்: பெண்கள் தங்கள் நிதி நிலை, வங்கிக் கணக்கு விவரங்கள், […]

உத்தரகாண்டின் உதம் சிங் நகர் மற்றும் பாகேஷ்வ ஆகிய இரண்டு மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் அல்லது H5N1 பரவுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். உதம் சிங் நகரின் கிச்சா பகுதியில், ஒரு கோழிப் பண்ணையில் திடீர் இறப்புகள் பதிவானதைத் தொடர்ந்து 2,000க்கும் மேற்பட்ட பறவைகள் கொல்லப்பட்டன. பரேலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன, இது மிகவும் தொற்றும் H5N1 வைரஸ் இருப்பதை உறுதிப்படுத்தியது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. […]