fbpx

சர்க்கரை நோய் வந்துவிட்டாலே எதை சாப்பிடுவது, எதை சாப்பிடக்கூடாது என பார்த்து பார்த்து சாப்பிடும் கொடூரம் நடக்கும். அதிலும் குறிப்பாக அரிசி உணவை சாப்பிடலாமா..? இல்லை கோதுமை சாப்பிடலாமா..? எதை சாப்பிட்டால் சர்க்கரை ஏறும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

அரிசி உணவில் நார்சத்து குறைவு. இதனை உட்கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்ந்துவிடும் …

அதிகாலை 1 மணிக்குள் தூங்கச் சென்றால், மனிதர்களின் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நல்ல தூக்கம் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். ஒரு வயது வந்தவர் 7 முதல் 9 மணி நேரம் வரை இடைவிடாது தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில் சீக்கிரம் படுத்து, சீக்கிரம் எழுந்து விடுவது என்பது …

காலையில் எழுந்ததும் உடல் சோர்வு நீங்க அனைவரும் காபி, டீ குடிப்பதை வழக்கமாக கொண்டிருப்போம். அதற்கு பதில் இயற்கை முறையில் வீட்டிலேயே தயாரிக்கப்படும் மூலிகை டீயை குடிப்பதால் பல நன்மைகள் உண்டாகும் என மருத்தவர் நித்யா ஹெல்த் கஃபே யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் நித்யா கூறுகையில், “காலையில் எழுந்ததும் சாதாரணமாக ஏற்படும் உடல் சோர்வு, …

கிழங்கு வகைகளில் பொதுவாகவே அதிக சத்துக்கள் நிறைந்தது. அதில் சேப்பங்கிழங்கு மட்டும் விதிவிலக்கல்ல. கண்பார்வை தெளிவாவது முதல் புற்றுநோய் கட்டிகள் வளராமல் தடுப்பது வரை பல்வேறு நன்மைகள் கொண்ட இந்த சேப்பங்கிழங்கு பற்றி மருத்துவர் மைதிலி கூறியவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.

பிரபல யூடியூப் பக்கத்தில் பேசிய மருத்துவர் மைதிலி, ” சேப்பங்கிழக்கில் அதிக நார்சத்து, …

நபிகள் நாயகத்தின் கூற்றுப்படி, கருஞ்சீரகம் இறப்பை தவிர அனைத்து நோய்களையும் குணமாக வல்லது. பைபிளிலும் கருஞ்சீரகம் பற்றிய குறிப்பு இருக்கிறது. அரபு நாடுகளில் இதனை சமையலில் சேர்த்து பயன்படுத்துகின்றனர்.

கருஞ்சீரகத்தின் விதையில் உள்ள `தைமோகுயினன்’ என்ற நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய வேதிப்பொருள் வேறு எந்த பொருளிலும் இல்லை. மேலும் இது உடலில் சேரும் கெட்ட …

தற்போதெல்லாம் இளம் வயதிலேயே பலருக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்னரே அசிடிட்டி, சோர்வு, அதிகப்படியான வியர்வை, குறைந்த இரத்த அழுத்தம் என நாம் சாதாரணமாக கடந்து செல்லும் அறிகுறிகள் தோன்றும். இவைகள் மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம்.

அசிடிட்டி என்பது நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் ஒரு சாதாரண அசௌகரியம் தான். …

பல்லுயிர் பெருக்கத்தின் மையமாக, இமயமலைப் பகுதி பூஞ்சை மற்றும் தாவரங்களின் மருத்துவ குணங்கள் நிறைந்த புதையலாக உள்ளது. சில நேரங்களில் வாழ்க்கையின் அமுதம் என்று அழைக்கப்படும் காளான்கள், அழகு மற்றும் சமையல் சிறப்பு மற்றும் மருத்துவ பயன்பாட்டில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் புற்றுநோய் சிகிச்சையின் கேம் சேஞ்சராக எப்படி காளான்கள் மாறுமா …

இன்றைய மோசமான உணவு முறையில் உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எண்ணமாக உள்ளது. எடையை குறைக்க கடுமையான உடற்பயிற்சி மற்றும் டயட் ஆகியவற்றை மேற்கொள்கின்றனர்.

ஆனால் சில எளிமையான அன்றாட பழக்கவழக்கங்கள் மற்றும் எடை மேலாண்மையில் நமக்கு ஒரு நன்மையை தரும். ஆம் உடல் எடையை குறைக்க கடுமையான உடற்பயிற்சி …

நமது உடலில் வெளிப்புறத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் அது நமது உடலுக்குள் இருக்கும் பிரச்சனையை தான் பல நேரங்களில் குறிக்கும். ஆனால் நாம், வெளிப்புற அழகில் மட்டுமே கவனம் செலுத்தி அதிக விலை கொடுத்து பல கிரீம்களை வாங்கி பயன்படுத்துவோம். அந்த வகையில், ரத்தத்தில் அதிக அளவு டாக்ஸ்சின்ஸ் சேரும் போது, அது பல நோய்களை …

பலர் அசைவ உணவுகளை சாப்பிட்டால் தான் ஆரோக்கியமாக இருக்க முடியும், சைவ உணவு சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாக இருக்காது என்று கூறுவது உண்டு. ஆனால் உண்மையில், அசைவ உணவு சாப்பிடுகிறோமா அல்லது சைவ உணவு சாப்பிடுகிறோமா என்பது முக்கியம் இல்லை. நாம் எந்த உணவை சாப்பிட்டாலும் அதில் புரதம் இருக்கிறதா என்பது தான் முக்கியம். ஆனால் …