“சளி, காய்ச்சல் வந்தால் ஆவி பிடி.. வியர்வை வந்தா எல்லாம் பறந்து போய்ரும்” என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். அந்த வகையில், வியர்வின் பங்களிப்பு நம் உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் வெப்பம் அதிகரிக்கும் போதும், உடலால் வெளியேற்ற வேண்டிய நச்சுகள் குவியும் போதும், வியர்வாகவே அவை வெளியேறும். இதை இயற்கையின் ஒரு சுத்திகரிப்பு செயலாகவே பார்க்கலாம். உடல் நச்சு : நாம் சாப்பிடும் உணவு, சுவாசிக்கும் காற்று, […]

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. குறிப்பாக, இதய நலம் குறித்து நாம் எடுத்துக்கொள்ளும் கவனக்குறைவுகள், பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கு வழிவகுக்கக்கூடும். இதற்கு முக்கியமான பங்கு வகிப்பது கொழுப்பு தான். உடலில் LDL, அதாவது கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்போது, அது தமனிகளில் தங்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் குறைந்து, இருதய சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகக்கூடும். ஆனால், வாழ்கைமுறை மாற்றங்கள் சில, இந்த […]

பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சில விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பது அவர்களின் பாதுகாப்பு, நற்பெயர் மற்றும் மன அமைதியைப் பாதுகாக்க உதவும். சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை மனதில் கொண்டு, சில விஷயங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. பெண்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாத சில முக்கியமான விஷயங்களைப் பற்றி இப்போது அறிந்து கொள்வோம். தனிப்பட்ட நிதி விவரங்கள்: பெண்கள் தங்கள் நிதி நிலை, வங்கிக் கணக்கு விவரங்கள், […]

உத்தரகாண்டின் உதம் சிங் நகர் மற்றும் பாகேஷ்வ ஆகிய இரண்டு மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் அல்லது H5N1 பரவுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். உதம் சிங் நகரின் கிச்சா பகுதியில், ஒரு கோழிப் பண்ணையில் திடீர் இறப்புகள் பதிவானதைத் தொடர்ந்து 2,000க்கும் மேற்பட்ட பறவைகள் கொல்லப்பட்டன. பரேலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன, இது மிகவும் தொற்றும் H5N1 வைரஸ் இருப்பதை உறுதிப்படுத்தியது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. […]

பொதுவாக பப்பாளி ஒரு சூப்பர் பழம் என்று அழைக்கப்படுகிறது.. ஏனெனில் அதில் வைட்டமின்கள் ஏ, ஈ, சி, அதன் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் செரிமான நொதிகள் நிறைந்துள்ளன.. பப்பாளி சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.. ஆனால், அதே நேரத்தில் சில வகையான மக்கள் இந்த பழத்திலிருந்து விலகி இருக்க வேண்டும். இது மற்றவர்களுக்கு எவ்வளவு நல்லதாக இருந்தாலும், பப்பாளி இந்த 5 வகையான மக்களுக்கு ஆபத்தாக உள்ளது.. யாரெல்லாம் பப்பாளி […]

இன்றைய காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்ளும் முக்கியமான உடல் நல பிரச்சனை என்றால், அது உடல் எடை அதிகரிப்பு தான். இதற்கு வாழ்க்கை முறை, தவறான உணவியல் பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியின் பற்றாக்குறை ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. இதில் இருந்து விடுபட இயற்கையான, பாரம்பரிய வழிகள் பல இருந்தும் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. அந்த வகையில், இன்று வெந்தய நீர் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். வெந்தயம் (Fenugreek) என்பது […]

நடைபயிற்சி பொதுவாக அனைவரும் தேர்ந்தெடுக்கும் ஒரு எளிய பயிற்சியாகக் கருதப்படுகிறது. 10,000 அடிகள் நடப்பது, 6-6-6 நடைபயிற்சி, ஜப்பானிய நடைபயிற்சி போன்ற பல்வேறு வகையான நடைபயிற்சிகள் நல்ல கார்டியோ பயிற்சிகளாகக் கருதப்படுகின்றன. நடைபயிற்சி என்பது இதயத்திற்கு நல்லது மற்றும் இடுப்பு கொழுப்பை அகற்றுவதற்கான ஒரு சிறந்த வழியாகும். ஆனால் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க தனியாக நடப்பது மட்டும் போதுமா என்ற கேள்விக்கு நிபுணர்கள் பதிலளிக்கின்றனர். நடைபயிற்சிக்கும் வெவ்வேறு முறைகளைப் பின்பற்ற […]

புற்றுநோய் சிகிச்சைகள் குறித்து உலகம் முழுவதும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இருப்பினும், சமீபத்திய ஆராய்ச்சியின்படி, முள் சீத்தா மரத்தின் இலைகள் இந்த புற்றுநோயை கட்டுப்படுத்த முடியும் என்று முடிவு செய்துள்ளது. பார்ப்பதற்கு சீத்தாபழம் போலவே இருக்கும் இந்த சீத்தாபழத்தில் மேற்புரத்தில் முள் இருக்கும். பச்சை நிறத்தில் இருக்கும் பழம், சற்று புளிப்பு சுவை கொண்டது. இருப்பினும், இந்த பழம் மட்டுமல்ல, இந்த மரத்தின் இலைகளில் உள்ள சேர்மங்களும் புற்றுநோய் […]

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் சுலபமாகக் கிடைக்கும் பல உணவுகளை நம்மால் தவிர்க்க முடியாமல் போகிறது. ஆனால், இந்த வசதிகளுக்குப் பின்னால் ஆபத்தும் மறைந்திருக்கிறது. குறிப்பாக புற்றுநோயின் அபாயம் உள்ளது. மருத்துவ மற்றும் சுகாதார ஆய்வுகளின் அடிப்படையில், புற்றுநோய் அபாயத்தை தூண்டும் சில முக்கியமான உணவுகளை இந்தப் பதிவில் பார்ப்போம். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் : போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், உலக சுகாதார அமைப்பினால் ‘குரூப் 1 புற்றுநோய் காரணிகள்’ என […]