இன்றைய காலகட்டத்தில் , உலகம் முழுவதும் புற்றுநோய் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாக மாறியுள்ளது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் மிகப்பெரிய காரணங்களில் ஒன்று நமது உணவு முறை. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிலும் உலகெங்கிலும் புற்றுநோய்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு பல காரணங்கள் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மரபணுக்கள், உணவுமுறை, வாழ்க்கை முறை மற்றும் கெட்ட பழக்கங்கள் இந்த தொற்றுநோய் பரவுவதற்கான முக்கிய காரணிகளாகக் கருதப்படலாம். […]

இதய நோய்க்கான 5 விசித்திரமான மற்றும் பெரும்பாலும் தவறவிடப்பட்ட எச்சரிக்கை அறிகுறிகளை டாக்டர் யாரனோவ் பகிர்ந்து கொண்டார்.. பெரும்பாலான மக்கள் இதய நோய்கள் மார்பு வலியுடன் தொடங்குகிறது என்று நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில், உங்கள் இதயம் முற்றிலும் தொடர்பில்லாத சில அறிகுறிகளை அனுப்பக்கூடும் என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டினார். இதய நோய்க்கான 5 விசித்திரமான மற்றும் பெரும்பாலும் தவறவிடப்பட்ட எச்சரிக்கை அறிகுறிகளை டாக்டர் யாரனோவ் பகிர்ந்து கொண்டார்.. இந்த அறிகுறிகள் உங்கள் […]

தினமும் காலையில் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: மூளை சக்தியை அதிகரிப்பது முதல், செரிமானத்தை மேம்படுத்துவது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது வரை, உங்கள் காலை உணவு வழக்கத்தில் சில ஊறவைத்த பாதாம் பருப்புகளைச் சேர்ப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் அற்புதமான விளைவுகளை ஏற்படுத்தும். பாதாம் பருப்பு ஊட்டச்சத்துக்களின் ஒரு சக்தி வாய்ந்த களஞ்சியமாகும், மேலும் அவற்றை இரவு முழுவதும் ஊறவைப்பது உங்களுக்கு பெரும்பாலான ஆரோக்கிய நன்மைகளைத் […]

13 வயதிற்கு முன் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் குழந்தைகள் இளம் வயதிலேயே மனநலப் பிரச்சினைகளை சந்திக்கும் வாய்ப்பு அதிகம் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த டிஜிட்டல் உலகத்தில் பெரியவர்கள் மட்டும் ஸ்மார்போனுக்கு அடிமையாக இல்லை.. சிறு குழந்தைகளும் அதிக நேரம் திரையில் செலவிடுகின்றனர்.. குழந்தைகள் அடம்பிடிக்கும் போது பெற்றோர்கள் போனை கொடுத்து பழக்கிவிடுகின்றனர்.. இதனால் குழந்தைகளின் திரை நேரம் அதிகரித்துள்ளது.. குழந்தைகள் அதிக நேரம் போன் பார்ப்பது எவ்வளவு ஆபத்தானது […]

கல்லீரல் சிரோசிஸ் என்றால் என்ன ? கல்லீரல் சிரோசிஸ் ஒரு சைலண்ட் கில்லராக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த நோய் எந்த குறிப்பிட்ட அறிகுறிகளும் இல்லாமல் ஆபத்தை கொடுக்கும். ஆரம்ப கட்டங்களில் அதைக் கண்டறிவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஏனெனில் இந்த நோய் தாமதமாகக் கண்டறியப்பட்டால், கல்லீரல் முற்றிலும் சேதமடைந்துவிடும். கல்லீரல் தொடர்ந்து சேதமடையும் போது சிரோசிஸ் ஏற்படுகிறது. கல்லீரல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ள முடிந்தாலும், மீண்டும் மீண்டும் காயமடைந்தால் புதிய செல்கள் […]

எல்லோர் வீட்டிலும் குளிர்சாதன பெட்டி இருப்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. சாப்பிடும் அனைத்தையும் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்பது பலருக்கு ஒரு பழக்கமாகிவிட்டது. சமைத்த உணவை இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்து சாப்பிடுகிறார்கள். ஆனால், சில வகையான உணவுகளை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவே கூடாது என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படி சேமித்து வைத்தால் அவை விஷமாக மாறும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இரைப்பை குடல் […]