இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் உடல் செயல்பாடு இல்லாமை ஆகியவற்றால் ஏற்படுகிறது. கணையத்தால் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாவிட்டால் அல்லது உற்பத்தி செய்யப்படும் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாவிட்டால், இரத்த சர்க்கரை உயர்ந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இரவில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, ​​அதாவது ஹைப்பர் கிளைசீமியா இருக்கும்போது, […]

தினமும் நடப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. 30 நிமிட நடைப்பயிற்சி இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நடைபயிற்சி உடலை மட்டுமல்ல, மனதையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இதற்கு சிறப்பு உபகரணங்கள் தேவையில்லை. எங்கும், எந்த நேரத்திலும் செய்யக்கூடிய ஒரு பயிற்சி. 10 அடி இடம் இருந்தால், நீங்கள் நடந்து செல்லலாம். இது மிகவும் பயனுள்ள கார்டியோ பயிற்சி. இது நீரிழிவு நோய், உயர் […]

உடல் எடையைக் குறைக்கும் முயற்சி, பலருக்கும் கடினமானது. ஆனால் ஓஹியோவின் ரியான் கிரூவல் என்பவர், இதற்கு ஓர் உன்னதமான உதாரணமாக இருக்கிறார். 222 கிலோ எடையுடன் தொடங்கிய அவரின் வாழ்க்கைப் பயணம், தற்போது 96 கிலோ என்ற இலக்கை அடைந்திருக்கிறது. இது தொடர்பாக அவர், சமூக வலைதளமான Reddit இல் தனது weight loss transformation கதையை பகிர்ந்துள்ளார். உணவுப் பழக்கங்களை மாற்றுவது, தினசரி நடைபயிற்சி மற்றும் மன உறுதியே, […]

திருமணமான பெண் அரசுப் பணியாளர்கள் தகுதிகாண் பருவத்தில் துய்க்கும் மகப்பேறு விடுப்பினை தகுதிகாண் பருவகால கணக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளுதல் சார்ந்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்.28-ம் தேதி நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். அதில், “திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறுக்காக ஒன்பது மாதமாக இருந்த […]

பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படும். அந்த நேரத்தில், கடுமையான வயிற்று வலி, சோர்வு, மூட்டு வலி, முதுகு வலி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். அந்த நேரத்தில் அது எரிச்சலூட்டுவதாகவும் சங்கடமாகவும் இருக்கும். இருப்பினும், பலர் தங்கள் மாதவிடாய் காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ சில தவறுகளைச் செய்கிறார்கள். மேலும்.. இப்போது என்னென்ன விஷயங்களைச் செய்யக்கூடாது என்பதை பார்ப்போம். சுகாதாரம்: பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் சுகாதாரத்தை கண்டிப்பாக பின்பற்ற […]

நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது ஆரோக்கியமானது என நினைத்தாலும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்கள் கூட திடீர் மாரடைப்பில் இருந்து தப்பிக்க முடியமால் போவதை வெளிப்படுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, ஓட்டப்பந்தய வீரர்கள், விளையாட்டு வீரர்கள் அல்லது ஜிம்முக்கு செல்வோர் திடீரென மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. இது ஃபிட்டாக இருபவர்களை கூட தாக்கும் என்ற முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. Indian Heart […]

புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்க தவிர்க்க உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். புரோஸ்டேட் புற்றுநோய்  பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடம் காணப்படுகிறது. ஆண்களில் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்று. இந்த நோய் உடலில் நுழையும் போது, ​​புரோஸ்டேட் சுரப்பி செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மற்றும் பாலியல் ரீதியாக பரவும் தொற்றுகள் உட்பட பல நோய்களை ஏற்படுத்துகிறது.  மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒழுங்கற்ற வாழ்க்கை முறை புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை […]

மன அழுத்தம், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவு உட்கொள்ளப்படாதது போன்றவை உங்கள் தலைமுடி நரைப்பதை துரிதப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா ? ஹார்வர்டில் பயிற்சி பெற்ற தோல் மருத்துவரும் தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் நீரா நாதன் கடந்த மே 27 அன்று இன்ஸ்டாகிராமில் 20 மற்றும் 30 களின் முற்பகுதியில் உள்ளவர்களுக்கு முன்கூட்டியே முடி நரைப்பது பல காரணிகளால் ஏற்படக்கூடும் என்று பகிந்துள்ளார். நிபுணர் நாதன் […]

சேலம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற விருப்பமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2025-ம் ஆண்டில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சேரவும் www.skilltraining.tn.gov.in என்ற தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக வெல்டர், வர்ணம் பூசுபவர் (பொது), கம்பியாள் போன்ற பிரிவுகளுக்கு 8-ம் வகுப்பிலும், மின்பணியாள், பொருத்துநர், பொருத்துநர் […]

குழந்தை பிறந்தவுடன் முதல் இரெண்டு நாட்களில் சுரக்கும் தாய்ப்பால். மஞ்சள் நிறத்துடன் காணப்படும். அதிலுள்ள ‘கொலஸ்ட்ரம்’ எனப்படும் பொருள் குழந்தையின் நோயெதிர்ப்புத்தன்மையை பன்மடங்கு அதிகரிக்கும். எனவே, கட்டாயமாக இதை குழந்தைக்குப் புகட்ட வேண்டியது ஒவ்வொரு தாயின் கடமையாகும். ஆனால், தாய்ப்பால் கொடுப்பதை விடவும், இன்று புட்டிப்பால் கொடுப்பது சர்வ சாதாரணமாகிவிட்டதை முந்தைய வழியெல்லாம் வாழ்வோம் அத்தியாயத்தில் பேசியிருந்தோம். இன்று பல பெயர்களில் குழந்தைகளுக்கான போசாக்கு உணவுகள் கடைவீதிகளில் விற்பனைக்கு வந்துவிட்டன. […]