சில வேலைகள் நின்று கொண்டே செய்வது நல்லது, மற்றவை உட்கார்ந்திருக்கும் போது செய்வது நல்லது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒரு வழக்கத்தைப் பின்பற்றாதது வீடு முழுவதும் எதிர்மறை சக்தியைப் பரப்பக்கூடும். இது நிதி இழப்புகளுக்கும் ஒரு நபரின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் சரிவுக்கும் வழிவகுக்கும். எனவே, எந்தெந்த வேலைகளை நின்று கொண்டே செய்யக்கூடாது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். இந்தத் தொகுப்பில், நிதி இழப்புகள் மற்றும் மன அழுத்தத்தைத் தவிர்க்க பெண்கள் […]

தொப்பை கொழுப்பு உள்ள பெண்களுக்கு கருவுறுதல் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இடுப்பைச் சுற்றி கூடுதலாக ஒரு சென்டிமீட்டர் கொழுப்பு இருந்தால் மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. உடல் பருமன், அல்லது வயிற்று கொழுப்பு அதிகரிப்பது, இன்றைய காலகட்டத்தில் மிகவும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக மாறிவிட்டது. குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் அனைவரும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமன் […]

சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சிறு தொழில் வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம் மானியம் வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. விண்ணப்பதாரர் […]

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் போஷான் மற்றும் பிரதமரின் மகப்பேறு நிதியுதவி திட்டம் ஆகியவற்றிற்கான புதிய உதவி எண்ணை அறிவித்துள்ளது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், குடிமக்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்வதற்கும், ஆதரவு சேவைகளை அணுகுவதற்கும் ஏதுவாக, போஷான் மற்றும் பிரதமரின் மகப்பேறு நிதியுதவி திட்டம் ஆகியவற்றிற்கான கட்டணமில்லா உதவி எண்ணில் மாற்றத்தை அறிவித்துள்ளது. தற்போதுள்ள 14408 என்ற எண்ணுக்கு பதிலாக புதிய உதவி எண் 1515, […]

தமிழகத்தில் 26 இடங்களில் மகளிருக்கான ‘தோழி’ தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; தமிழகத்தில் மகளிருக்கான 6 புதிய ‘தோழி’ தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் உள்ள 10 தங்கும் விடுதிகள் சீரமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, ஆதிதிராவிடர் நலத்துறையில் இருந்து பெறப்பட்ட 3 மகளிர் தங்கும் விடுதிகளும் சீரமைக்கப்பட்டு செயல்படுகின்றன. தற்போது மொத்தம் 19 விடுதிகள் […]