பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி திருவனந்தபுரம் மாநகராட்சியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரம் மக்களுக்கு நன்றி தெரிவித்தார். திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக-என்டிஏ கூட்டணிக்குக் கிடைத்த இந்த மக்கள் ஆணை, “கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை” என்று அவர் கூறினார். எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “திருவனந்தபுரத்திற்கு நன்றி! திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக-என்டிஏ கூட்டணிக்குக் கிடைத்த மக்கள் தீர்பு, […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
நமது இந்திய கிராமங்கள் அவற்றின் பாரம்பரியத்திற்கும், அன்புக்கும், நம்பிக்கைக்கும் பெயர் பெற்றவை. எவ்வளவுதான் நவீனமயமாக இருந்தாலும், அவர்கள் தங்கள் பழைய பழக்கவழக்கங்களை கைவிடவில்லை. ஆனால், நான் இப்போது சொல்லப்போகும் கிராமத்தைப் பற்றி நீங்கள் கேட்டால், ஆச்சரியப்படுவீர்கள். ஏனென்றால், இங்கு எந்த வீட்டிலும் சமையலறை இல்லை, அடுப்பு இல்லை. ஆனாலும், இங்குள்ள மக்கள் அனைவரும் வயிறார நிம்மதியாகச் சாப்பிடுகிறார்கள். இதற்குக் காரணம், இங்குள்ள சமுதாய சமையலறைதான். ஆம், இது நம்புவதற்கு கடினமாக […]
கொல்கத்தாவின் சால்ட் லேக்கில் உள்ள யூபா பாரதி கிரீரங்கன் (Salt Lake Stadium) மைதானத்தில், உலகப் புகழ்பெற்ற அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் GOAT இந்தியா சுற்றுப்பயணத்தின் முதல் கட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது மெஸ்ஸியை நேரில் பார்க்க முடியாததால், பார்வையாளர்கள் ஒரு பகுதி கட்டுப்பாட்டை இழந்து கலவரத்தில் ஈடுபட்டனர். சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மெஸ்ஸியை நன்றாக காண முடியவில்லை என்ற ஏமாற்றம் […]
காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. இந்த புகைப்படம் 69 வயதான முன்னாள் தூதரும், அரசியல்வாதியுமான சசி தரூரின் கவர்ச்சி குறித்து மீண்டும் விவாதத்தை எழுப்பியுள்ளது. நீண்ட காலமாக இணையத்தில் பலரின் விருப்பமான நபராக இருக்கும் தரூர், இந்தப் புகைப்படத்தால் மீண்டும் கவனம் பெற்றுள்ளார்.. அந்த புகைப்படத்தில், சசி தரூர் ஒற்றை இருக்கை சோபாவில் அமர்ந்திருக்க, அவரது அருகில் பத்திரிகையாளர் ருன்ஜுன் ஷர்மா […]
மத்திய அரசின் பல திட்டங்கள் மக்களை ஈர்த்து வருகின்றன.. குறிப்பாக 9 கோடி மக்களுக்குப் பயனளிக்கும் பிஎம் கிசான் திட்டம் மீது பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே, இந்தத் திட்டம் குறித்த பல தகவல்களைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவற்றில் சில மட்டுமே உண்மையானவை. சில தவறான தகவல்களும் பரவி வருகின்றன.. சமீபத்தில் அப்படி ஒரு தவறான தகவல் பரவியது.. அதாவது, பிஎம் கிசான் திட்டத்தின் […]
2026 பருவத்திற்கான கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2026 பருவத்திற்கான கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு லாபகரமான விலையை வழங்குவதற்காக, அனைத்து பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை, அகில இந்திய சராசரி உற்பத்தி செலவை விட குறைந்தது 1.5 மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்படும் என்று 2018-19 மத்திய பட்ஜெட்டில் அரசு […]
கடந்த மாதம் நவம்பர் 21-ம் தேதி முதல் புதிய தொழிலாளர் விதிகள் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்தது.. அப்போது முதலே பல ஊழியர்களிடம் “டேக் ஹோம் சம்பளம் (in-hand) சம்பளம் குறையலாம்” என்ற அச்சம் உருவானது. புதிய விதிப்படி, “அடிப்படை சம்பளமும் அதனுடன் தொடர்புடைய கூறுகளும் மொத்த ஊதியத்தின் குறைந்தது 50% ஆக இருக்க வேண்டும்” என்ற நிபந்தனை உள்ளது.. இதனால், PF பங்களிப்பு அதிகரித்து, டேக் ஹோம் […]
ஆபாச நட்சத்திரமாக ஆசைப்பட்ட ஒரு இளைஞன், தனது சொந்த மனைவியின் அந்தரங்க வீடியோவைப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் ஆபாச நட்சத்திரமாக ஆசைப்பட்ட ஒரு இளைஞன், தனது சொந்த மனைவியின் அந்தரங்க வீடியோவைப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட கணவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் தற்போது தலைமறைவாக உள்ளார், […]
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் கடந்த 2005இல் திருமணம் செய்து கொண்ட ராஜேஷ் குமார் – பிரியா தேவி தம்பதியினரின் மகள்தான் அஞ்சலி. 2023இல் கணவர் ராஜேஷ் திடீரென நெஞ்சு வலியால் உயிரிழந்த பிறகு, குடும்பம் நிலைகுலைந்தது. ஆனால், சில மாதங்களிலேயே பிரியா, தன்னுடன் பணிபுரிந்த விக்ரம் சிங்கை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். தனது 16 வயதில் மாற்றாந்தந்தையை ஏற்றுக் கொள்ள முடியாமல் அஞ்சலி மனதளவில் தவித்துள்ளார். கடந்த […]
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில், 7 வயது சிறுமி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை முயற்சி செய்யப்பட்ட பின்னர், அந்தரங்க உறுப்பில் இரும்புக் கம்பி சொருகப்பட்டதால் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 4ஆம் தேதி காலை, ஜஸ்டின் பகுதியில் உள்ள அட்கோட் என்ற இடத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம் சிங் தேஜ் என்ற நபர் இந்த தாக்குதலை […]

