‘பறவை காய்ச்சல்’ என அழைக்கப்படும் நோய்த் தொற்று பறவைகள், பசுக்கள் மற்றும் பிற விலங்குகளில் பரவும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். ஜனவரி 1, 2025 முதல், இந்தியாவின் பல மாநிலங்களில் 7000க்கும் மேற்பட்ட கோழிகள் பல முட்டைகளுடன் சேர்த்து அழிக்கப்பட்டுள்ளன.
கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் அச்சம் நிலவுவதால், ஆந்திரப் பிரதேச அரசு உயர் …