fbpx

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள 38,000 சதுர அடி பரப்பளவு கொண்ட தனது பிள்ளையார் மாளிகையை பிரபல ஹாலிவுட் ஜோடி ஜெனிபர் லோபேஸ் மற்றும் பென் ஆஃப்லெக் ஆகியோருக்கு ரூ.494 கோடி (அமெரிக்க டாலர் 61 மில்லியன்)க்கு விற்றுள்ளார்.

இந்த பிரம்மாண்டமான …

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019 மற்றும் பயிற்சித் துறையில் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள்-2024 ஆகியவற்றை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு பயிற்சி மையங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தவறான தகவல்கள், நுகர்வோரிடமிருந்து முக்கியமான தகவல்களை மறைக்கக் கூடாது என்பதை ஆணையம் தெளிவாக சுட்டிக் காட்டுகிறது. கூடுதலாக, பயிற்சி மையங்கள் உத்தரவாதமான வெற்றிக்கான உத்தரவாதங்களை வழங்குவதைத் …

ஓட்டுநர் உரிமம், வாகன ஆர்.சி.யுடன் ஆதார் மற்றும் செல்போன் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சாரதி, வாஹன் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி தரவுகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்டவை. இதில் பலவற்றில் ஆதார், செல்போன் எண் முழுமையாக இல்லாததால், சாலை விதிகளை மீறியவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது. இதனால், ஓட்டுநர் …

காதலன் ஏமாற்றிவிட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், மனமுடைந்த செவிலியர் தனக்கு தானே விஷ ஊசி போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் மிர்யாளகுடாவில் உள்ள பொக்கனுந்தலபாடு கிராமத்தை சேர்ந்தவர் மல்லீஸ்வரி (27). இவர், அரசு மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர், அங்குள்ள விடுதியில் …

ஆளுநர்களால் அனுப்பப்படும் மசோதாக்கள் குறித்து ஜனாதிபதி முடிவெடுக்க காலக்கெடுவை நிர்ணயித்த உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் வியாழக்கிழமை விமர்சித்தார், அத்தகைய உத்தரவு நாட்டின் மிக உயர்ந்த பதவியின் அரசியலமைப்பு பங்கை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று கூறினார்.

மாநிலங்களவை பயிற்சியாளர்களின் 6வது தொகுதியில் உரையாற்றிய துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், “இந்தியா …

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கில், உச்சநீதிமன்றம் அதிரடியாக இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மத உரிமைகள் வழங்கி உள்ள …

மத்திய நெடுஞ்சாலைத்துறை புதிய கட்டணம் வசூல் முறையை மே 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள பாஸ்டேக் முறையை சுங்கச்சாவடியை கடக்கும் வாகனங்கள் பின்பற்ற தேவையில்லை, இதற்குப் பதிலாக, செயற்கைக்கோள் அடிப்படையிலான ஜிபிஎஸ் (GNSS) தொழில்நுட்பம் மே 1 முதல் கொண்டுவரப்படுகிறது.

பாஸ்டேக் மூலம் வசூல் செய்யப்படுவதால், சுங்கச்சாவடிகளில் …

8-வது ஊதியக்குழு உருவாக்குவதற்கு பிரதமர் மோடி அனுமதி வழங்கியுள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் வெகுவாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தற்போது தங்களின் அடிப்படை ஊதியத்தில் 53 சதவீதம் அகவிலைப்படியாக பெறுகிறார்கள். 2016 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்த 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பின்பற்றி …

மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3-வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் புதிய பாடத்திட்ட அமலாக்கத்தின் ஒரு பகுதியாக மும்மொழி கல்வி, அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அம்மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை ஏற்று புதிய பாடத்திட்டம் …

கள்ளக்காதலனின் துணையுடன் கணவரின் கழுத்து துப்பட்டாவால் நெரித்துக் கொலை செய்துவிட்டு, உடலை கால்வாயில் தூக்கி வீசிய யூடியூபரான அவரது மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஹரியானா மாநிலம் பிவானியை சேர்ந்தவர் ரவீணா. இவர் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வந்துள்ளார். இதனால், இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதேபோல், இவர் யூடியூப் …