19 ஆண்டுகளாகத் திருமணமான ஹரியானாவை சேர்ந்த ஒரு பெண், ஏற்கனவே பத்து பெண் குழந்தைகளுக்குத் தாயாக இருந்த நிலையில், 11-வது குழந்தையாக ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இந்த பிரசவம் இந்த வார தொடக்கத்தில் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடைபெற்றது. இது தாய்மார்களின் ஆரோக்கியம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் ஆழமாக வேரூன்றியிருக்கும் ஆண் குழந்தைக்கான சமூக அழுத்தம் குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது. பிரசவம் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
அரசுத் திட்டங்கள் குறித்து சமூக ஊடகங்களில் பல தவறான செய்திகள் பரவி வருகின்றன. சிலர் வேண்டுமென்றே தவறான பிரச்சாரங்களை சமூக ஊடகங்களில் வைரலாக்குகின்றனர். இதனால் தான், சமூக ஊடகங்களில் வரும் செய்திகளில் எது உண்மை..? எது பொய்? என்பதை இணையப் பயனர்கள் அறிவது கடினமாகிவிட்டது. இதன் காரணமாக, சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை உண்மை என்று நம்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதைச் சரிபார்க்க, அரசாங்கங்கள் உண்மைச் சரிபார்ப்பு என்ற […]
தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும், குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. இந்த திட்டத்தின் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.. இந்த சூழலில் 2025-ல் புதுச்சேரி பட்ஜெட்டில் இந்தத் தொகை ₹2,500 ஆக உயர்த்தப்பட்டது.. மேலும் மஞ்சள் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது, இது பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு நிதி உதவி அளிப்பதை நோக்கமாகக் […]
டெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க ராம்லீலா மைதானம் அருகே உள்ள மசூதி பகுதியில் நிலவி வந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, நேற்று நள்ளிரவு பெரும் வன்முறையாக வெடித்தது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது, ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதில் 5 காவலர்கள் காயமடைந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் சுமார் 30 புல்டோசர்கள் மற்றும் 50 லாரிகளுடன் அதிகாரிகள் […]
முதலீட்டு சந்தையில் தங்கம் எப்போதுமே ராஜாவாக கருதப்பட்டாலும், 2025-ஆம் ஆண்டின் இறுதியில் வெள்ளி நிகழ்த்திய அதிரடி மாற்றங்கள் முதலீட்டாளர்களை மலைக்க வைத்துள்ளது. கடந்த டிசம்பர் 29, 2025 அன்று மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) ஒரு கிலோ வெள்ளியின் விலை வரலாறு காணாத வகையில் 2.50 லட்சத்தை தாண்டி, ரூ.2,54,174 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. ஆனால், இதே உச்சத்தை தொட்ட சில மணி நேரங்களிலேயே லாபத்தைப் பிரித்தெடுக்கும் (Profit […]
ஆதார் அட்டைதாரர்களுக்கு UIDAI ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. ஆதார் PVC அட்டைக்கான சேவை கட்டணத்தை ரூ. 50-லிருந்து ரூ. 75 ஆக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட கட்டணங்களில் வரிகள் மற்றும் விநியோகக் கட்டணங்கள் அடங்கும். 2020-ல் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இதுவே முதல் விலை உயர்வாகும். ஜனவரி 2026 முதல் ஆதார் PVC அட்டையைப் பெற விரும்பும் பயனர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஒரு […]
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ், ஒரு சிறு குழந்தையை பாலியல் நோக்கத்துடன் அந்தரங்க உறுப்புகளைத் தொட வைப்பது, தீவிரமான பாலியல் குற்றமாகும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சுமார் 4 வயதுடைய சிறுமியிடம் தனது அந்தரங்க உறுப்புகளைக் காட்டி, அவற்றை அவளைத் தொட வைத்ததற்காக, போக்சோ சட்டத்தின் பிரிவு 10-இன் கீழ் தண்டிக்கப்பட்ட ஒரு நபர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.. இந்த மேல்முறையீட்டு […]
வீடுகளில் சமையல் கேஸ் சிலிண்டர்களைப் பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசு ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அவர்கள் உடனடியாக இ-கேஒய்சி (eKYC) செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால், கேஸ் சிலிண்டர்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் மானியம் நிறுத்தப்படும் என்று அது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. உங்களுக்கு வர வேண்டிய கேஸ் சிலிண்டர் மானியப் பணம் நின்றுவிடும் என்றும், மேலும், எதிர்காலத்தில் உங்களால் கேஸ்சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியாது என்றும் […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவை மீண்டும் கடுமையாக எச்சரித்துள்ளார். இந்தியாவின் எரிசக்தி மற்றும் வர்த்தக கொள்கைகள் அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போகவில்லை என்றால், இந்திய பொருட்களுக்கான சுங்க வரிகளை மிக விரைவாக உயர்த்தலாம் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை பற்றி பேசிய அவர் “ மோடி ஒரு நல்ல மனிதர். நான் சந்தோஷமாக இல்லை என்பதை அவர் புரிந்துகொண்டார். என்னை மகிழ்விப்பது முக்கியம் என்பதையும் அவர் அறிந்திருந்தார்,” […]
நம் நாட்டில் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் வைத்திருப்பதற்காக மனைவிகள் தங்கள் கணவர்களைக் கொலை செய்வது பற்றி தினமும் செய்திகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். இருப்பினும், இதற்குப் பின்னால் பல சமூக, உளவியல் மற்றும் பொருளாதாரக் காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு மக்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள், மாறிவரும் வாழ்க்கை முறை ஆகியவை அனைத்தும் சேர்ந்து அவர்களைத் திருமணத்திற்குப் […]

