கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த விஜய் என்பவருக்கும் கீதா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில், கீதாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த திலீப் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில், கீதா தனது கள்ளக்காதலன் திலீப்பை வீட்டுக்கே வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். சமீபத்தில் இவர்களது தொடர்பு குறித்து தெரிய வந்ததும் அதிர்ச்சியடைந்த விஜய், தனது மனைவியைக் கண்டித்துள்ளார். இருப்பினும், கீதா அந்தத் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திருமணமான பெண்ணுக்கு அவரது கணவரால் நேர்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், கடந்த 2024 ஆம் ஆண்டு சையத் இனமுல் ஹக் என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்தின்போது, வரதட்சணையாக 340 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பிறகுதான், தனது கணவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்றும், தான் அவரது இரண்டாவது மனைவி என்றும் அந்தப் பெண்ணுக்குத் […]
துர்கா பூஜை பண்டிகையின் போது துர்கா தேவியின் சிலையை வைப்பதற்காக பந்தல் போன்ற தற்காலிக இடம் அமைக்கப்படும்.. மூங்கில், துணி மற்றும் பிற பொருட்களால் இந்த இடங்கள் அமைக்கும்.. இவை, பெரும்பாலும் கோயில்களை ஒத்திருக்கும். துர்கா பூஜை பந்தல்கள் அவற்றின் படைப்பாற்றல், பக்தி மற்றும் கலைத்திறனுக்கு பெயர் பெற்றவை, பெரும்பாலும் பக்தர்களை தனித்துவமான கருப்பொருள்களால் மயக்குகின்றன. இருப்பினும், மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் ஒரு பந்தல், ஒரு கருப்பொருளைத் தேர்ந்தெடுத்த […]
ராஜஸ்தானில் கலப்பட இருமல் சிரப் தொடர்பான நெருக்கடி மேலும் அதிகரித்தது. உள்ளூர் மருத்துவர் பரிந்துரைத்த இருமல் சிரப்பை சாப்பிட்ட சிகார் பகுதியைச் சேர்ந்த மேலும் இரண்டு குழந்தைகள் மயக்கமடைந்தனர். இருவரும் ஜெய்ப்பூரின் ஜே.கே. லோன் மருத்துவமனையின் ஐ.சி.யூவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் 16 ஆம் தேதி குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி ஏற்பட்டதாகவும், ஹதீதா ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்றதாகவும், அங்கு அவர்களுக்கு டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் அடங்கிய சிரப் […]
பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில், ரயில் பாதையைக் கடந்து சென்றுகொண்டிருந்த 4 சிறுவர்கள் மீது அதிவேகமாக வந்த ஜோக்பானி – தானாப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (26301) ரயில் மோதியதில், அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காஸ்பா மற்றும் பூர்ணியா ரயில் நிலையங்களுக்கு இடையே, வடகிழக்கு எல்லை ரயில்வே (NFR) பிரிவின் கீழ் நடந்துள்ளது. ஆரம்பகட்ட விசாரணையின்படி, 13 முதல் 15 வயதுக்குட்பட்ட இந்த சிறுவர்கள், அருகிலுள்ள துர்கா பூஜை […]
வங்கி இயக்குநர்கள், பங்குதாரர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் தங்களது உறவினர்களுக்குத் தாங்கள் பணிபுரியும் வங்கியில் அதிக அளவில் கடன் வழங்குவதாகவும், இந்தக் கடன்கள் பெரும்பாலும் வாராக்கடன்களாக மாறி மக்களின் பணத்திற்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் ரிசர்வ் வங்கிக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. நடைமுறைக்குச் சாத்தியமில்லாத அளவுக்கு விதிமுறைகளை மீறி வழங்கப்படும் இத்தகைய கடன்களால் வங்கிகள் மீட்க முடியாமல் திணறுவதைத் தடுக்க, ரிசர்வ் வங்கி தற்போது புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த […]
காசாவில் அமைதி முயற்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலைமைக்கு இந்தியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கத் தயாராக உள்ளதற்கான முயற்சியை பாராட்டினார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ” காசாவில் அமைதி முயற்சிகள் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில், ஜனாதிபதி ட்ரம்பின் தலைமையை நாங்கள் வரவேற்கிறோம். பணயக்கைதிகள் […]
Some farmers may not be able to get Rs 2000 under the Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana if they do not complete the essential procedures.
இந்தியாவில் 1992 ஆம் ஆண்டு முதல் புழக்கத்தில் இருக்கும் ரூ.1 ரூபாய் நாணயம், இந்திய நாணய அமைப்பில் இன்றியமையாத ஒன்றாகும். எனினும், இதை உற்பத்தி செய்வதற்கான செலவு அதன் உண்மையான மதிப்பை விட அதிகமாக உள்ளது என்ற தகவல் நிதி சார்ந்த சுவாரஸ்யமான சவாலை வெளிப்படுத்துகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் 2018 ஆம் ஆண்டில் பெறப்பட்ட தகவலின்படி, ஒரு ஒரு ரூபாய் நாணயத்தை தயாரிக்க இந்திய […]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடுகள் பதிப்பதற்காக தொழிலதிபர் விஜய் மல்லையா வழங்கிய 30 கிலோ தங்கம் முற்றிலும் மாயமாகிவிட்டதாக தகவல் வெளியான நிலையில், அதில் 5 கிலோ கிராம் துவாரபாலகர் சிலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த செந்தில்நாத் என்பவர் தெரிவித்துள்ளார். சபரிமலை ஸ்ரீகோயிலில் தங்கத் தகடுகள் பதிக்க வேண்டும் என்று கடந்த 30 வருடங்களுக்கு முன் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீர்மானித்தது. இதுகுறித்து அறிந்த பெங்களூருவைச் சேர்ந்த பிரபல […]