ஆந்திராவில் நேற்று அதிகாலை நடந்த கொடூரமான பேருந்து விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்… பேருந்தில் இருந்த வேறு சில பயணிகளைக் காணவில்லை.. எனவே அவர்களும் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. பேருந்து தீப்பிடித்து எரிந்தபோது அவசரி வழி கண்ணாடியை உடைத்து வெளியேறியதால் பலர் உயிர் தப்பினர்.. இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.. அந்த பேருந்து சுமார் […]

கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் அசோக் நகர் பகுதியில் உள்ள தோல் சிகிச்சை மையம் ஒன்றில், சிகிச்சைக்காக சென்ற இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட மருத்துவரை கைது செய்தனர். தோல் ஒவ்வாமை சிகிச்சைக்காக 21 வயதுடைய அந்த இளம்பெண் தனியாக கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர், பரிசோதனை என்ற பெயரில் […]

ஆதார் அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கான 12 இலக்க தனித்துவ அடையாள எண் கொண்ட அட்டையாகும், இது இந்திய அரசால் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) மூலம் வழங்கப்படுகிறது. இது இந்தியாவில் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது.. மேலும் முக்கியமான ஆவணமாகவும் கருதப்படுகிறது.. ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை அடையாள மற்றும் முகவரிச் சான்றைப் புதுப்பிக்க வேண்டும். உங்கள் ஆதார் தரவைப் […]

உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் தனது மகளைப் பலாத்காரம் செய்த ஓரினச்சேர்க்கை நண்பரின் ஆணுறுப்பை தந்தை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த 32 வயதான ஒரு நபர், தியோரியா மாவட்டத்தில் வாடகைக்கு எடுத்த ஒரு சிறிய அறையில், 32 வயதான ராம்பாபு யாதவ் என்பவரை தன்னுடன் சேர்த்துக் கொண்டார். இவர்களுக்கு இடையேயான நட்பு நாளடைவில் வளர்ந்து, இருவரும் ஓரினச்சேர்க்கை பார்ட்னர்களாக இணைந்து […]

அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் நீண்டகால ஓய்வூதிய நிதிகளின் முக்கிய நோக்கங்கள் மற்றும் நிகர சொத்து மதிப்பு கணக்கீடுடன் மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பதற்கான ஆலோசனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ), “அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் போது நீண்ட காலத்திற்கு மட்டுமேயான நிதிகளின் முக்கிய நோக்கங்கள் மற்றும் நிகர சொத்து மதிப்பு கணக்கீடுடன் மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பது” என்ற தலைப்பில் ஒரு விரிவான […]

தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டாளர்களுக்கு சுங்கச்சாவடிகளில் மாதாந்தர, வருடாந்தர பாஸ் பற்றிய தகவலை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் மாதாந்தர, வருடாந்தர பாஸ் கிடைப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வெளிப்படை தன்மையை உருவாக்க இது பற்றிய விவரங்களை தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் காட்சிப்படுத்துமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதன் கள அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளது. இந்த பாஸ்களுக்கான கட்டணம் மற்றும் நடைமுறைகளில் சாலை பயன்பாட்டாளர்கள் […]

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மீது அழுத்தம் கொடுக்கப்படாது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இனேஉ தெரிவித்தார். நடந்து வரும் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் இந்தியா எவ்வாறு தொடரும் என்பதை தெளிவுபடுத்தினார். இந்தியா விவாதங்களுக்குத் திறந்திருக்கிறது, ஆனால் காலக்கெடுவுக்கு அல்ல என்று கோயல் கூறினார். மேலும் “நாங்கள் அமெரிக்காவுடன் பேசுகிறோம், ஆனால் நாங்கள் அவசரமாக ஒப்பந்தங்களைச் செய்வதில்லை, மேலும் காலக்கெடுவுடனோ அல்லது எங்கள் தலையில் துப்பாக்கியுடன் ஒப்பந்தங்களைச் […]

சந்தையில் உள்ள 112 மருந்துகள் தர சோதனைகளில் தோல்வியடைந்துள்ளதாக அரசு அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. பல்வேறு உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்த நம்மில் பலரும் மருந்துகளைப் பயன்படுத்துகிறோம்.. ஆனால் இப்போது மத்திய அரசு ஒரு அதிர்ச்சியூட்டும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 2025 இல், சந்தையில் கிடைக்கும் மருந்துகள் சோதிக்கப்பட்டன. அவற்றின் தரம் சரிபார்க்கப்பட்டது. ஆனால் அவற்றில் 112 தர சோதனைகளில் தோல்வியடைந்தன. அதாவது, அவற்றின் பயன்பாடு காரணமாக நோய்வாய்ப்பட அதிக வாய்ப்பு […]

மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் தனது உள்ளங்கையில் தற்கொலை குறிப்பை எழுதி வைத்துள்ளார்.. அதில், 2 காவல்துறையினரின் பாலியல் வன்கொடுமை மற்றும் நீண்டகால மன துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டினார். பீட் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண், பால்தான் தாலுகாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டார். வியாழக்கிழமை நள்ளிரவில் பால்தானில் உள்ள ஒரு […]

தீபாவளிக்கு திட்டமிடப்பட்டிருந்த ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலை முறியடித்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. தெற்கு டெல்லியில் பிரபலமான ஒரு வணிக வளாகம் மற்றும் ஒரு பொது பூங்கா உட்பட தேசிய தலைநகரின் அதிக மக்கள் கூடும் பகுதியில் குண்டுவெடிப்புகளை நடத்தத் தயாராக இருந்ததாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களை அவர்கள் கைது செய்தனர். அட்னான் என்ற இருவர் டெல்லி மற்றும் போபாலில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் […]