fbpx

‘பறவை காய்ச்சல்’  என அழைக்கப்படும் நோய்த் தொற்று பறவைகள், பசுக்கள் மற்றும் பிற விலங்குகளில் பரவும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். ஜனவரி 1, 2025 முதல், இந்தியாவின் பல மாநிலங்களில் 7000க்கும் மேற்பட்ட கோழிகள் பல முட்டைகளுடன் சேர்த்து அழிக்கப்பட்டுள்ளன.

கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் அச்சம் நிலவுவதால், ஆந்திரப் பிரதேச அரசு உயர் …

போபாலில் உள்ள ஒரு நபரின் கண்ணில் இருந்து ஒரு அங்குல நீளமுள்ள உயிருள்ள புழுவை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மருத்துவர்களின் கூற்றுப்படி, 35 வயதான அவர் பல நாட்களாக பார்வை இழப்பு மற்றும் கண்கள் சிவத்தல் ஆகியவற்றால் அவதிப்பட்டார்.

அந்த நபர் கண்ணில் எரிச்சல் மற்றும் வீக்கம் இருந்ததாகவும், …

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவின் போது, ​​நதி நீரில் புனித நீராடுவதற்காக கோடிக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து வருகை தருகின்றனர், அந்த வகையில், மகா கும்பமேளா நிர்வாகத்தின் கூற்றுப்படி, ஜனவரி 13ஆம் தேதி முதல் நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 54.31 கோடியைத் தாண்டியுள்ளது. நீர் மாசுபாடு குறித்த கவலைகள் இருந்தபோதிலும், யாத்ரீகர்கள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் …

இளநீர், இருமல் மருந்து, ஹோமியோபதி மருந்துகளை அருந்திவிட்டு பணிக்கு வரக்கூடாது என ரயில் ஓட்டுநர்களுக்கு தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் மண்டல அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதுதொடர்பாக திருவனந்தபுரம் மண்டல சீனியர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”ரயில் ஓட்டுநர்கள் பணிக்கு வரும் போதும், பணி முடிந்து செல்லும்போதும் இளநீர், குறிப்பிட்ட வகை பழங்கள், …

தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 119 செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளது. பெரும்பாலும் இந்த செயலிகள் சீனா மற்றும் ஹாங்காய் உடன் இணைக்கப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், டிக்டாக் மற்றும் ஷேர்இட் போன்ற வீடியோ பகிர்வு தளங்கள் உட்பட பல சீன செயலிகளை அரசாங்கம் தடை செய்தது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தால் …

2025 ஆம் ஆண்டில், மனிதகுலம் முன்னெப்போதும் இல்லாத மற்றும் எதிர்பாராத முன்னேற்றங்களை அனுபவிக்கும் என்று பாபா வாங்கா கூறுகிறார். அவர் முன்பு சொன்ன பல விஷயங்கள் உண்மையாகிவிட்டன. ஐரோப்பாவின் அழிவு, மருத்துவத் துறையில் புரட்சிகரமான மாற்றங்கள், டெலிபதியின் வளர்ச்சி, அன்னிய தொடர்பு மற்றும் பெரிய பேரழிவுகள் அனைத்தும் மனிதகுலத்தைத் தொந்தரவு செய்ய வாய்ப்புள்ளதாக அவரது கணிப்புகள் …

CBSE: சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் 2 முறை பொதுத்தேர்வுகளாக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மத்திய கல்வி மந்திரி தலைமையில் நேற்று முன்தினம் உயர்நிலைக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கல்வித்துறை செயலாளர், சி.பி.எஸ்.இ., கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளின் …

Karnataka: கர்நாடகாவில் பிரசவத்திற்கு பிறகு பெண்ணின் வயிற்றி பஞ்சு மற்றும் துணியை வைத்து செய்த மருத்துவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம், சிக்கோடியின் முகலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ருதி ராஜு. கர்ப்பிணியான இவர், இம்மாதம் 7ம் தேதி சிக்கோடி மகளிர், குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சுகப்பிரசவம் மூலம் குழந்தை …

Rekha Gupta: பிப்ரவரி 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் பாஜக பெரும்பான்மையைப் பெற்றது. ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சி ரேகா குப்தாவை டெல்லியின் புதிய முதல்வராக நியமித்துள்ளது. ஷாலிமார் பாக் …

புதிய ஃபாஸ்டேக் விதி குறித்து மத்திய போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.

மத்திய போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஃபாஸ்டேக் குறியீட்டை கண்டறிவதற்கு 60 நிமிடங்களுக்கு முன்பும், கண்டறிந்த 10 நிமிடங்களுக்குப் பிறகும் செயல்பாட்டில் இல்லாத ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகளை நிராகரிக்கும் விதியை மாற்றுவது தொடர்பான சில நாளிதழ்களில் வெளிவந்த செய்திகளைச் சுட்டிக்காட்டி, இந்திய தேசிய …