மத்திய அரசின் முக்கியத் திட்டமான பி.எம். கிசான் (PM-KISAN) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 20 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 21-வது தவணை அக்டோபர் மாத இறுதியிலோ அல்லது நவம்பர் மாத தொடக்கத்திலோ விடுவிக்கப்பட உள்ளது. இந்தத் தொகையைத் தொடர்ந்து பெறுவதற்கு, விவசாயிகள் கட்டாயம் தனித்துவ விவசாய அடையாள எண்ணைப் (Unique Farmer ID) பெற்றிருக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

தெலங்கானா மாநிலம் தாஹேகம் மண்டலத்தில் உள்ள கெர்ரே கிராமத்தில் ஜாதி ஆணவத்தின் உச்சகட்டமாக ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சத்தியநாராயணா என்பவரின் 2-வது மகன் சேகர். இவர், கடந்த ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஸ்ரவாணி (21) என்ற இளம் பெண்ணை காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை சத்தியநாராயணா குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் சேகரை வீட்டிற்குள் அனுமதிக்காமல் வெளியேற்றியதால், […]

உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து பணி நீக்க நடவடிக்கைகளை அறிவித்து வருவது, தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறையில் ஒருவித எச்சரிக்கை நிலவுவதை உணர்த்துகிறது. நிறுவனங்களின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தநிலை மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபரிமிதமான பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளன. டிசிஎஸ், ஆக்சென்ச்சர், மைக்ரோசாஃப்ட், சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றும் கூகிள் போன்ற உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், […]

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாகராஜ் நகரின் மௌஐமா கிராமத்தில் மஞ்சு என்பவரின் கணவர் உதய் குமார். மஞ்சுவுக்கு ஒரு தங்கை உள்ளார். உதய் குமாரின் தம்பியான உமேஷ், கடந்த 3 ஆண்டுகளாக மஞ்சுவின் தங்கையைக் காதலித்து வந்துள்ளார். இரு குடும்பத்தினரும் இவர்களின் காதலுக்குச் சம்மதம் தெரிவித்து, உமேஷ் திருமணமும் செய்து கொள்வதாக உறுதியளித்திருந்தார். ஆனால், 3 மாதங்களுக்கு முன்பு உமேஷ் திடீரென அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய மறுத்து, வேறு […]

நாடு முழுவதும் திங்கள்கிழமை மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் தீபாவளி கொண்டாடப்பட்டது. இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக்கில் உள்ள கடிகார கோபுரம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியாக்களால் அலங்கரிக்கப்பட்டது. இருப்பினும், இந்த மகிழ்ச்சியின் ஒளியின் மத்தியில், டெல்லியில் மாசுபாடு மீண்டும் கவலைகளை எழுப்பியது. இரவு 11:35 மணியளவில், பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு ஆபத்தான அளவை எட்டியது. அத்தகைய காற்றை சுவாசிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு […]

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 50 வயதுடைய வியாபாரி சுரேந்திரன், தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் கொச்சி அருகே உள்ள குன்னத்துநாடு, வெங்கோலா பகுதியில் வசித்து வந்தார். அடுத்த ஒரு வாரத்தில் அவரது மகளுக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில், அதற்காக வீட்டில் சுமார் 15 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் சுரேந்திரன் திடீரென மாயமானார். அவரது செல்போனும் அணைக்கப்பட்டிருந்ததால், […]

மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்சார் மாவட்டத்தில் உள்ள பான்புரா பகுதியில் நடந்த ஒரு சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள மகாராஜா யஷ்வந்த் ராவ் ஹோல்கார் அரசு கல்லூரியில் இரண்டு நாட்களுக்கு முன்பு இளைஞர்களுக்கான விழா நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு பகுதியாகக் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன. இதில் பங்கேற்ற சில மாணவிகள் உடை மாற்றுவதற்காக ஒதுக்கப்பட்ட தனி அறைக்குச் சென்றபோது, 4 மாணவர்கள் மிகவும் அருவருக்கத்தக்க செயலில் […]

டெல்லி உயர்நீதிமன்றம், விவாகரத்து வழக்குகளில் நிரந்தர ஜீவனாம்சம் (பராமரிப்புத் தொகை) வழங்குவது தொடர்பாக ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. பணியில் இருக்கும் மற்றும் நிதி ரீதியாகச் சுயமாகச் சம்பாதிக்கும் பெண்கள், தங்கள் முன்னாள் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோருவதற்கான வரம்புகளை இந்தத் தீர்ப்பு விளக்குவதாகச் சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில், 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஒரு வழக்கறிஞருக்கும், இந்திய ரயில்வேயில் ‘குரூப்-ஏ’ அதிகாரியாகப் பணியாற்றும் […]