அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து நடந்த பிறகு, ஹாஸ்டலில் இருந்து மாணவர்கள் குதிக்கும் ஒரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது. ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விபத்து தொடர்பான ஒரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது. மருத்துவக் கல்லூரி விடுதி மீது மோதி விமானம் விபத்துக்குள்ளானது. இதனால் ஏற்பட்ட தீப்பிழம்புகள் மற்றும் புகையிலிருந்து தப்பிக்க பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்திலிருந்து மாணவர்கள் குதித்துள்ளனர். பதைபதைக்க […]

அமெரிக்காவிலிருந்து மும்பைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. இன்று ஜூன் 17 செவ்வாய்க்கிழமை அதிகாலை சான் பிரான்சிஸ்கோவிலிருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அவசரமாக கொல்கத்தாவில் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த பிரச்சனையின் தன்மை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அனைத்து ஏர் இந்தியா பயணிகளும் கொல்கத்தா விமான நிலையத்தில் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர், மேலும் யாருக்கும் […]

இந்தியாவின் பல இடங்களில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளது என்பதும் இதன் மூலம் வாகனங்களிடம் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என்பதும் தெரிந்ததே. அப்படியிருக்கையில், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் சுங்கச்சாவடிகளை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சியினர் எழுப்பி வருகின்றனர். இந்தநிலையில், சுங்கச்சாவடிகளை ஒழிப்பது குறித்து ஜீ பாரத்தின் ‘பாரத் கி உதான்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜீ […]

கொண்டாட்டங்கள், பார்ட்டிகள் மற்றும் சில பண்டிகைகளின் போது மது அருந்துவது வழக்கம். இந்தியாவில் மது அருந்துவது பெண்களை விட ஆண்களே அதிகம். இந்தியாவில், ஆண்கள் மது அருந்துவதற்கு ஒரு காரணம் தேவை என்று கூறப்படுகிறது. இங்கு, கொண்டாட்டங்கள் அல்லது ஒன்றுகூடல்களின் போது மட்டுமல்ல, வார இறுதி நாட்களிலும் மது அருந்தப்படுகிறது. ஆனாலும் சில இந்திய மாநிலங்களில் பெண்கள் ஆண்களை விட அதிகளவில் மது அருந்துகிறார்கள். பெண்கள் அதிக மது அருந்தும் […]

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை வந்த விமானத்தில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டதால் கொல்கத்தாவில் தரையிறக்கம். செவ்வாய்க்கிழமை அதிகாலை சான் பிரான்சிஸ்கோவிலிருந்து மும்பைக்குச் செல்ல திட்டமிடப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI180, தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொல்கத்தாவில் பயணிகளை அவசரமாக இறக்க விட்டது. தகவலின்படி, இந்த விமானம் நெதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தை நள்ளிரவு 12:45 மணிக்கு வந்தடைந்ததும், இடது எஞ்சினில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக […]

2001ஆம் ஆண்டு மூடப்பட்ட்ட கர்நாடகா மாநிலத்தின் கோலார் தங்கச்சுரங்கம் மீண்டும் திறக்கப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் மற்றும் நவீன சுரங்க தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்துத் திறனாய்வு செய்யும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்கச் சுரங்கம் கோலார் தங்க சுரங்கம் ஆகும். ஒரு காலத்தில் “இந்தியாவின் தங்க நகரம்” என்று அழைக்கப்பட்ட KGF, கர்நாடக மாநிலம் கோலாரில் 121 ஆண்டுகளாக வந்தது. தங்கம் உற்பத்தி குறைவாக இருந்ததால் […]