இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI), அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தனது பெண் பணியாளர்களை 30% ஆக உயர்த்த வேண்டும் என்ற லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது. பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய பணியிட சூழலை உருவாக்குவதற்கும் வங்கியின் பரந்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. அனைத்து மட்டங்களிலும் பெண்களின் பங்களிப்பை தீவிரமாக ஊக்குவிப்பதன் மூலம், வங்கித் துறை முழுவதும் பெண் நிபுணர்களை மேம்படுத்துவதில் […]

ஆந்திர மாநிலம் மெதக் மாவட்டத்தில் உள்ள அப்பாஜி பள்ளி கிராமத்திற்கு கூலி வேலைக்காக வந்த பழங்குடியின பெண் ஒருவர், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் காட்டுப்பகுதியில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதியில் பெண் ஒருவர் நிர்வாண நிலையில் காயங்களுடன் கிடப்பதை பார்த்த கிராம மக்கள், அதிர்ச்சியடைந்து உடனே காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், வலியால் கதறிக் […]

இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், ரயிலில் நகைகள் அல்லது முதலீட்டு தங்கத்தை எடுத்துச் செல்லும் பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அறிந்து கொள்வது மிக அவசியம். இந்திய ரயில்வே நிர்வாகம், பயணிகளின் பாதுகாப்பிற்காக விதிமுறைகளைத் தொடர்ந்து மாற்றி வருகிறது. இந்த விதிகளை மீறுவோர் அபராதம் செலுத்த நேரிடலாம். இந்திய ரயில்வே விதிகளின்படி, தங்கம் என்பது சிறப்புப் பொருளாக கருதப்படாமல், பயணிகளின் மற்ற […]

AI தாக்கம் காரணமாக, இந்தியாவில் ஐ.டி., துறையில் பணிபுரியும் 20 லட்சம் பேரின் வேலைகள் பறிபோக வாய்ப்புள்ளதாக நிடி ஆயோக் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நிடி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமண்யம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் தற்போது ஐ.டி., துறையில் கிட்டத்தட்ட 80 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஏ.ஐ., தாக்கத்தால், 20 லட்சம் வேலைகள் பறிபோகக்கூடும். எனினும், பணிபுரிவோர் ஏ.ஐ., தொடர்பான […]

மத்திய இணை அமைச்சராகப் பதவி வகிக்கும் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவில் இணைந்த சுரேஷ் கோபி, அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திரிச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் கேரளாவில் பாஜகவின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் […]

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அலுவலகர்களுக்கான பயிற்சி வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் பல்வேறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் துணை அதைகாரிகளுக்கு இம்மாதம் 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஆன்லைன் மதிப்பீடு, வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறைகள் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தல் உள்ளிட்ட பயிற்சியை தேர்தல் ஆணையம் நடத்தியது.இந்த பயிற்சியில் 243 வாக்குச்சாவடி அதிகாரிகள் 1418 துணை […]

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. கரூருக்கு விஜய் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விரைவில் கருர் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கவிருக்கிறார் விஜய். அதேசமயம் இத்தனை நாட்கள் அவர் அங்கு செல்லாமல் […]

பீகார் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் மக்களை 40 வயதுக்கு முன்பே உயிரிழக்க செய்யும் மர்மநோய் ஒன்று கடுமையாக பாதித்து வருகிறது. பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள தூத் பானியா கிராமத்தில் வசிக்கும் மக்கள், 40 வயதுக்கு மேல் வாழ்வது அரிதாக உள்ளது. சுமார் 250 பேர் வசிக்கும் இந்தக் கிராமத்தில், கடுமையான எலும்பு மற்றும் தசை வலி ஏற்பட்டு, படிப்படியாக பக்கவாதம் உண்டாகி, முன்கூட்டிய மரணம் ஏற்படுகிறது. 56 […]

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சௌந்தர்யா, காஞ்சிபுரம் அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே வளாகத்தில் உள்ள வாடகை வீட்டில், தினேஷ் என்பவரும் தனது நண்பர்களுடன் வசித்து வந்தார். வேலை தேடி வந்த இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இரு குடும்பத்தாருக்கும் இவர்களின் காதல் தெரிந்த நிலையில், 8 மாதங்களுக்கு முன்பு எளிமையான முறையில் இவர்களுக்குத் […]