பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தில் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து பாவ்நகரில் நடந்த ஒரு பேரணியில் உரையாற்றிய பிரதமர், தன்னம்பிக்கையின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார். மேலும் “இன்று, இந்தியா ‘விஸ்வபந்து’ உணர்வோடு முன்னேறி வருகிறது. உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமது மிகப்பெரிய எதிரி மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான். இதுதான் நமது மிகப்பெரிய எதிரி, ஒன்றாக நாம் இந்தியாவின் இந்த எதிரியை, […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வாலில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி உள்ளது.. தன்னை கடத்தி, சித்திரவதை செய்து, காவல் நிலையத்தில் சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்தியதாக ஒரு நபர் கூறியுள்ளார்.. இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி, பொதுமக்களின் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.. இதனால் தெஹ்ரி உயர் காவல்துறை அதிகாரி வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற உத்தரவிட்டார். செப்டம்பர் 16 ஆம் தேதி, குரான் கிராமத்தைச் சேர்ந்த கேசவ் […]
Brother’s bizarre decision after not getting permanent job.. Brother takes revenge for killing his daughter..!
2016-ம் ஆண்டு 7-வது சம்பள கமிஷன் அமலுக்கு வந்தது. அப்போது மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்னது.. 2.57 என்ற ஃபிட்மென்ட் காரணி அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமான ரூ.7,000-ஐ ரூ.18,000-ஆக மாற்றியது. இதனால் அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.. 8-வது சம்பள கமிஷன்: இப்போது, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 8-வது சம்பள கமிஷன் பற்றி விவாதிக்கப்படுகிறது, ஆனால் இந்த முறை, ஒரு புதிய எண் புழக்கத்தில் […]
நாடு முழுவதையும் உலுக்கிய ஒரு பெரிய மோசடியை டெல்லி காவல்துறை அம்பலப்படுத்தியுள்ளது. தோலேராவில் முதலீடு என்ற பெயரில் ரூ.2,700 கோடி மோசடி செய்த கும்பல் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான ஜுகல் கிஷோர் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர். தோலேரா ஸ்மார்ட் சிட்டி என்பது குஜராத்தில் பாவ்நகர் மற்றும் அகமதாபாத்தை இணைக்கும் சமீபத்திய திட்டங்களில் ஒன்றாகும். இந்தநிலையில், குஜராத்தின் தோலேராவில் முதலீட்டில் அதிக லாபம் தருவதாக வாக்குறுதி அளித்து, […]
வெளிநாட்டு தூதரகங்கள் அல்லது வெளிநாடுகளில் சமர்ப்பிக்கப்படும் இந்திய குடிமக்களின் ஆவணங்களை சரிபார்த்து சான்றளிப்பதற்காக தேசிய தகவல் மையத்துடன் இணைந்து வெளியுறவு அமைச்சகம் இ-சனத் என்ற வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் சென்னை கிளை அலுவலகத் தலைவர்; இந்தத்தளத்தில் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான நடைமுறைகள் மற்றும் அதன் பயன்கள் பற்றி விளக்கினார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கு இணையவழியில், முகமற்ற, பணமில்லா மற்றும் காகிதமில்லா ஆவண […]
குஜராத்தில் பானிப்பூரி மீதான மோகத்தால், பெண் ஒருவர் நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவில் பானிப்பூரி மீதான மோகம் அனைவருக்கும் தெரியும். சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அப்படி பானிப்பூரி மீது கொண்ட அதீத விருப்பமுள்ள ஒரு பெண், 2 பானிப்பூரி கம்மியா கொடுத்ததை காரணம் காட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளார். அதாவது குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள சுர்சாகர் […]
ஈரானில் இந்தியர்களைக் கடத்துவதற்கான போலி வேலைவாய்ப்புச் சலுகைகள் தொடர்பான பல வழக்குகள் பதிவாகியதைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப காலமாக, இந்தியாவை சேர்ந்த பலர், வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற தவறான வாக்குறுதிகளாலும், அல்லது பிற நாடுகளுக்கு வேலைக்காக அனுப்பப்படுவீர்கள் என்ற ஆசவார்த்தைகளை கூறியும் ஈரானுக்குப் பயணிக்கத் தூண்டப்பட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.ஈரானை அடைந்ததும், இந்த இந்தியர்கள் குற்றவியல் கும்பல்களால் கடத்தப்பட்டு, அவர்களை விடுவிக்க அவர்களுடைய குடும்பங்களிடமிருந்து […]
மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நம்போல் சபால் லெய்கை என்ற இடத்தில், அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் குறைந்தது 2 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.. மேலும் பலர் காயமடைந்தனர். இம்பாலில் இருந்து 407 டாடா வாகனத்தில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது, மாலை 6 மணியளவில் நம்போல் காவல் நிலையப் பகுதியில் […]
மும்பை நகரின் கோரேகான் பகுதியில் 4 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர், அருகில் உள்ள பள்ளியில் படித்து வரும் நிலையில், செப்டம்பர் 15ஆம் தேதி வழக்கம்போல, தனது பாட்டியுடன் பள்ளிக்கு சென்றார். ஆனால், பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பிய சிறுமி, திடீரென பிறப்புறுப்பில் வலி இருப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு […]

