அமெரிக்காவிற்கான அனைத்து தபால் சேவைகளுக்கும் இந்திய அரசாங்கம் தற்காலிக தடையை நீக்கியுள்ளது. இன்று, அக்டோபர் 15 ஆம் தேதி முதல், அமெரிக்காவிற்கான தபால் சேவைகள் வழக்கம் போல் மீண்டும் தொடங்கும். முன்னதாக, ஆகஸ்ட் 25 ஆம் தேதி, இந்திய தபால் துறை தபால் சேவைகளுக்கு தற்காலிக தடையை விதித்திருந்தது. கூரியர் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பப்படும் அனைத்து பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கும் சலுகையை டிரம்ப் நிர்வாகம் நீக்கியதால் இந்த […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் அறிவித்தார். இந்த முடிவு தனது கட்சியால் கட்சியின் நன்மைக்காக எடுக்கப்பட்டது என்று அவர் கூறினார். மேலும் “இது கட்சியின் நலனுக்காக நாங்கள் எடுத்த முடிவு. நான் போட்டியிட்டால், அது தேவையான நிறுவனப் பணிகளிலிருந்து என்னைத் திசை திருப்பிவிடும்.. .ட்சியின் பரந்த நலனுக்காக கட்சிப் பணிகளைத் தொடருவேன்,” என்று தெரிவித்தார். […]
Diwali gift is ready.. Free cylinder coming to your home.. But this is mandatory..!
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரியின் மகளிர் மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், மார்பகப் புற்றுநோய் பெண்களிடையே வேகமாகப் பரவி வருவதாகக் கூறினார். கட்டியைப் புறக்கணிப்பது அவர்களுக்குப் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. ஆரம்பத்தில், இந்தக் கட்டி வலியை ஏற்படுத்தாது, எந்த சிறப்பு உணர்வையும் ஏற்படுத்தாது, ஆனால் அதை லேசாக எடுத்துக்கொள்வது ஒரு தீவிர நோயை வரவழைக்கிறது. இந்தியாவில் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் வேகமாகப் பரவி வருவதாக […]
தீபாவளி மற்றும் சத் பூஜை பண்டிகைக்காக வெளியூர்களில் வேலை செய்யும் லட்சக்கணக்கான மக்கள் நகரங்களிலிருந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறார்கள். இவர்களில் பலர் ரயிலில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். இந்த பண்டிகை காலத்தில் நீங்களும் ரயிலில் வீடு திரும்புகிறீர்கள் என்றால், உங்கள் பைகளை பேக் செய்வதற்கு முன் ரயில்வேயின் ஒரு முக்கியமான தகவலை அறிந்து கொள்ளுங்கள். பண்டிகையின் போது அனைத்து பயணிகளின் பாதுகாப்பிற்காக, ரயில்வே புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சில பொருட்களை […]
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), பிஎஃப் பணம் எடுப்பதற்கான விதிகளில் மிகப்பெரிய தளர்வுகளை அறிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் முடிவெடுக்கும் CBT கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தொடர்ந்து, ஊழியர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை முழுவதும் (100% வரை) எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். அக்டோபர் 10, 11 ஆகிய தேதிகளில் மும்பையில் […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 20 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள ஜெய்சால்மர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் 57 பயணிகளுடன் ஆம்னி பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. நேற்று மதியம் 3 மணி அளவில் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 பயணிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். போக்ரான் எம்எல்ஏ பிரதாப் பூரி […]
மேற்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் குமார் கட்டியார் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.. ஏப்ரல் 22 அன்று 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைப் போலவே பாகிஸ்தான் செயல்பட முயற்சிக்கக்கூடும்.. எல்லை தாண்டிய எந்தவொரு புதிய தாக்குதல் முயற்சியும் இந்தியாவிலிருந்து “வலுவான பதிலடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.. என்றும் எச்சரித்தார். மேற்கு எல்லையில் தொடங்கப்பட்ட இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெரிய அளவிலான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை […]
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள பூஜ்ஜில் உள்ள சாம்த்ரா கிராமத்தில், பணப் பிரச்சனை காரணமாக 2-வது மனைவி தனது கணவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனஜிபாய் என்கிற கிம்ஜிபாய் விஷ்ரம்பாய் கெராய் (60) என்ற அந்த முதியவர், தனது முதல் மனைவி இறந்த பிறகு 45 வயதுடைய ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். முதல் திருமணத்தின் மூலம் இவருக்கு 3 […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள தையத் பகுதியில் உள்ள ராணுவ நிலையம் அருகே இன்று ஓடும் தனியார் பேருந்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.. இந்த விபத்தில் சுமார் 25 பேர் காயமடைந்தனர். பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. அதில் ஓடும் பேருந்தில் இருந்து அடர்ந்த புகை கிளம்பியதை பார்க்க முடிகிறது.. இதனால் ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் […]

