மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் நகரில் 17 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார். இந்த மாணவி பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது, ஒரு உறவினரிடமிருந்து நண்பர் கோரிக்கை (friend request) வந்தது. அதை ஏற்றுக்கொண்ட மாணவி, அவருடன் பேச தொடங்கியுள்ளார். நாளடைவில், அந்த நபர் மற்றொரு நபரையும் அறிமுகப்படுத்த, இருவருடனும் அந்த மாணவி நெருங்கி பழகியுள்ளார். பின்னர், அந்த மாணவியுடன் இருவருமே உல்லாசமாக […]

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகவும், கிரிக்கெட் பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்த ஏ.பி.வி. மேத்யூ மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொனனகுண்டே காவல் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் அளித்த புகாரில், மேத்யூ தனது செல்போனில் 2,500-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை வைத்திருந்ததுடன், தன்னையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மேத்யூ, பல பெண்கள் மற்றும் இளம் […]

சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு மாலில் வேலை செய்யும் நிரூபன் என்ற இளைஞக்கும், இளம்பெண் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், புதுச்சேரிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இதனால், நண்பர்களுடன் வெளியூர் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, அந்தப் பெண் நிரூபனுடன் பைக்கில் புதுச்சேரிக்கு கிளம்பினார். பயணத்தின்போது நிரூபன் மது போதையில் இருந்ததை அவர் கவனிக்கவில்லை. ஆரோவில் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை […]

இந்த ஆண்டு தீபாவளி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரவுள்ளது. சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை கணிசமாக உயர்த்தக்கூடிய 2 முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட இருக்கிறது. அகவிலைப்படி (DA) உயர்வு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உடனடி நிதி நிவாரணத்தை வழங்கும். உதாரணமாக 55% அகவிலைப்படி பெற்றவருக்கு ரூ.9,000 ஓய்வூதியம், ரூ.4,950-ஆக இருக்கும். இது 58% ஆக உயர்த்தப்படும்போது, ரூ.5,220 ஆக அதிகரிக்கும். அதாவது மாதத்திற்கு […]

இந்தியாவில், குறிப்பாக டெல்லி-என்சிஆர் பகுதியில், H3N2 காய்ச்சல் வைரஸ் வேகமாகப் பரவியுள்ளது. லோக்கல் சர்க்கிள்ஸ் கணக்கெடுப்பின்படி, டெல்லி, நொய்டா, குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களில் 11,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. 69% வீடுகளில் குறைந்தது ஒருவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் உள்ளன. இந்த வைரஸ் ஒரு இன்ஃப்ளூயன்ஸா ஏ வகை. இது H3N2 திரிபு என்று அழைக்கப்படுகிறது. 1968 ஆம் ஆண்டில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த […]

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ராஜேந்திரநகர் பகுதியில் கடந்த 16ஆம் தேதி 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் புதர் அருகே கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சைபராபாத் போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், இந்த கொடூர கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொலை குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 14ஆம் தேதி, […]