இந்தியாவில், குறிப்பாக டெல்லி-என்சிஆர் பகுதியில், H3N2 காய்ச்சல் வைரஸ் வேகமாகப் பரவியுள்ளது. லோக்கல் சர்க்கிள்ஸ் கணக்கெடுப்பின்படி, டெல்லி, நொய்டா, குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களில் 11,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. 69% வீடுகளில் குறைந்தது ஒருவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் உள்ளன. இந்த வைரஸ் ஒரு இன்ஃப்ளூயன்ஸா ஏ வகை. இது H3N2 திரிபு என்று அழைக்கப்படுகிறது. 1968 ஆம் ஆண்டில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த […]

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ராஜேந்திரநகர் பகுதியில் கடந்த 16ஆம் தேதி 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் புதர் அருகே கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சைபராபாத் போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், இந்த கொடூர கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொலை குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 14ஆம் தேதி, […]

இந்திய அரசு 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) புதிய e-Aadhaar மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இந்த செயலி ஆதார் அட்டை தொடர்பான தகவல்களை வீட்டிலிருந்தே புதுப்பிப்பதை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. தற்போதுள்ள m-Aadhaar செயலி முகவரி புதுப்பித்தல் மற்றும் ஆதார் பதிவிறக்கம் போன்ற சேவைகளை வழங்குகிறது, ஆனால் மொபைல் எண்ணை மாற்றுவதற்கு, ஒருவர் ஆதார் சேவா மையங்களைப் […]

இளநிலை, முதுநிலை மருத்துவக் கல்விக்கான இடங்களை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இளநிலை, முதுநிலை மருத்துவக் கல்விக்கான இடங்களை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. மாநில மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகள், முதுநிலை கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 5,000 முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களை அதிகரிக்கவும் அரசு மருத்துவ கல்லூரிகளில் 5,023 இளநிலை மருத்துவக் கல்வி […]

கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சல் (PAM) காரணமாக 80 வழக்குகள் மற்றும் 21 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது மூளையை உண்ணும் அமீபா என்றும் அழைக்கப்படும் நெய்க்லீரியா ஃபோலேரியாவால் ஏற்படும் ஒரு அரிய மற்றும் மிகவும் ஆபத்தான மூளை தொற்று ஆகும். நோய்த்தொற்றுகளுக்கான காரணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாநிலத்தில் 80 வழக்குகள் பதிவாகியுள்ளன, 21 இறப்புகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் […]

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக இருக்கிறது. இதற்கிடையே லடாக் பகுதியை இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும், மாநில அந்தஸ்து வழங்கக்கோரி காலச்சார ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் திடீரென நேற்று வன்முறை வெடித்தது. இதில் பலர் உயிரிழந்தனர். போராட்டத்தின் போது, ​​மாணவர்கள் பாதுகாப்புப் […]