இந்திய ரயில்வேயின் கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி (IRCTC), தெற்கு மண்டல அளவில் காலியாக உள்ள விருந்தோம்பல் கண்காணிப்பாளர்கள் (Hospitality Monitors) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணியிட விவரங்கள் : நிறுவனம்: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) பணியின் பெயர்: விருந்தோம்பல் கண்காணிப்பாளர் (Hospitality Monitors) மொத்த காலியிடங்கள்: 64 பணியிடம்: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா (தெற்கு மண்டலம்) ஊதியம் மற்றும் பணிச் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
செம்மரங்கள் வளர்ப்பு விவசாயிகள் 18 பேருக்கு தேசிய பல்லுயிர் ஆணையம் ரூ.55 லட்சம் விடுவித்துள்ளது. இந்தியாவின் உயிரி வளங்களின் நீடித்த பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக அணுகல் மற்றும் பயன் பகிர்வு கட்டமைப்பின் கீழ், சிறப்புமிக்க முன்முயற்சியாக மாநில பல்லுயிர் வாரியம் மூலம் தமிழகத்தில் செம்மரங்கள் வளர்ப்பு விவசாயிகள் 18 பேருக்கு தேசிய பல்லுயிர் ஆணையம் ரூ.55 லட்சம் விடுவித்துள்ளது. இந்த விவசாயிகள் திருவள்ளூர் மாவட்டத்தின் கண்ணபிரான் நகர், கோத்தூர், வேம்பேடு, சிறுணியம், […]
சமூக ஊடகங்களில் ஒரு போலி முதலீட்டுத் திட்டம் குறித்த வீடியோ ஒன்று தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த விளம்பர வீடியோவில், ஒரு நாளைக்கு ரூ.60,000 வரையிலும், மாதத்திற்கு ரூ.10 லட்சம் வரையிலும் எளிதாகச் சம்பாதிக்க முடியும் என்று கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், இந்தத் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊக்குவிப்பதாக அந்த வீடியோவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் சித்தரிக்கப்பட்டுள்ளதுதான். […]
இந்திய மண்ணில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பல்வேறு கோவில்கள், இன்றும் நவீன அறிவியலால் புரிந்துகொள்ள முடியாத மர்மங்களை உள்ளடக்கியுள்ளன. அந்தப் பட்டியலில் இடம்பெறும் மிக முக்கியமான கோவில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் அமைந்துள்ள சாயா சோமேஸ்வரர் கோவில் ஆகும். சுமார் 10-ஆம் நூற்றாண்டில் கண்டூர் சோழர்களால் கட்டப்பட்ட இந்தக் கோவில், நிழல்களை அடிப்படையாகக் கொண்ட அதன் கட்டிடக் கலைக்காகப் புகழ்பெற்றது. இந்தக் கோவில் […]
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இந்தியா கூட்டணி இன்று வெளியிட்டது.. மேலும் மாநிலத்தை குற்றமற்ற மாநிலமாக மாற்றுவதாக உறுதியளித்தது. ஜன் ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனாவின் கீழ் ஒவ்வொரு தனிநபருக்கும் ரூ.25 லட்சம் வரை இலவச சுகாதார காப்பீடு வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஆட்சி அமைத்த 20 நாட்களுக்குள், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு […]
டெல்லி மாநிலம் திமர்பூரில் உள்ள காந்தி விஹார் பகுதியில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குப் படித்து வந்த 32 வயது இளைஞர் ஒருவர், கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் தீயில் கருகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர் ராம் கேஷ் மீனா என்று அடையாளம் காணப்பட்டது. முதலில் இதைத் தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பாகவே காவல்துறையினர் சந்தேகித்தனர். ஆனால், ராம்கேஷ் மீனாவின் பெற்றோர் […]
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலை மோன்தா புயலாக மாறியது.. இந்த நிலையில் மோன்தா புயல் தீவிரப் புயலாக வலுவடைந்ததாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இன்று காலை 15 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல், பின்னர் வேகம் குறைந்து 10 கி.மீ வேகத்தில் நகர்ந்தது.. இந்த நிலையில் தற்போது இந்த புயல் நகரும் வேகம் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.. அதன்படி 15 கி.மீ வேகத்தில் மோன்தா புயல் […]
8வது ஊதியக் குழு உருவாக்கப்படும் என்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அது இன்னும் முறையாக அமைக்கப்படவில்லை. 8வது சம்பளக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்னும் பெயரிடப்படவில்லை, மேலும் குழுவிற்கான குறிப்பு விதிமுறைகள் (ToR) இன்னும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்படவில்லை. இதனால் 8வது சம்பளக் குழுவின் முறையான அமைப்பு மேலும் தாமதமாகலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு இதுகுறித்து முக்கிய […]
புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 3 இல் ஏர் இந்தியா பேருந்து தீப்பிடித்து எரிந்தது. எனினும் பேருந்து தீப்பிடித்தபோது அதில் யாரும் இல்லை பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விமான மீட்பு மற்றும் தீயணைப்பு குழுவினர் உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்தனர். எனினும் தீ விரைவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.. இந்த சம்பவம் பிற்பகல் 1 மணியளவில் […]
வங்கக்கடலில் உருவான மோன்தா புயல் தீவிர புயலாக இன்று மாலை அல்லது இரவு ஆந்திரா அருகே கரையை கடக்க உள்ளது.. இதனால் பல மாநிலங்கள் உஷார் நிலையில் உள்ளன. ஆந்திராவில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் தமிழ்நாடு மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளன. இன்று மாலை ஆந்திராவின் கடலோரப் பகுதிகளைத் தாக்க வாய்ப்புள்ளது என்றும் இருப்பினும் கரையை கடந்து முடிக்க இரவு வரை […]

