பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்தார். இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தகராறுகளை தீர்ப்பதிலும் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் வகையில், நேர்மறை வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அன்பும் நெகிழ்ச்சியும் நிரம்பிய வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடிக்கு அவரது 75வது பிறந்த நாளில் தொலைபேசியில் அழைத்து தனது உள்ளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். இதற்கு […]

சீனாவைப் போலவே, கடவுளின் சொந்த தேசமான கேரளாவும் புதிய நோய்களுக்காக அடிக்கடி செய்திகளில் இடம்பெறுகிறது. ஆனால் இந்த முறை கேரளாவில் மிகவும் பயங்கரமான ஒரு நோய் தோன்றியுள்ளது.. மூளையை உண்ணும் அமீபா நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர், நோய் காரணமாக கேரளாவில் ஏற்கனவே 18 பேர் உயிரிழந்துள்ளனர்.. மேலும் 67 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கேரள சுகாதாரத் துறை இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இது அமீபிக் […]

பிரதமர் நரேந்திர மோடியின் உணவு முறை மற்றும் ஃபிட்னஸ் எப்போதும் கவனத்தை ஈர்த்துள்ளது. 75 வயதிலும், அவரது சுறுசுறுப்பும் ஆற்றலும் பலரை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவர் ஒரு சீரான வழக்கத்தைப் பின்பற்றினாலும், எளிமையான வீட்டில் சமைத்த உணவுகளை அவர் விரும்புவதில்தான் அவரின் ஃபிடன்ஸ் ரகசியம் உள்ளது. மோடி பாரம்பரிய பருப்பு மற்றும் பருவகால காய்கறிகளை விரும்புகிறார், ஆனால் அவர் குறிப்பாக விரும்பும் ஒரு உணவு முருங்கை பராத்தா.. இது விரைவாக […]

திரைப்படங்களில் நாம் பார்க்கும் சம்பவங்கள் நிஜத்திலும் சில சமயங்களில் அரங்கேறுவது உண்டு. ‘திருட்டுப் பயலே’ படத்தில் நடிகர் ஜீவன் ஒரு தம்பதியின் கள்ளத்தொடர்பை வீடியோ எடுத்து அவர்களை மிரட்டிப் பணம் பறிப்பார். அதேபோல், கேரளாவில் திருமணமான ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை படம்பிடித்து, அவரை மிரட்டிப் பணம் பறித்த இருவர் தற்போது போலீசிடம் சிக்கியுள்ளனர். கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள பல்லித்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் 21 வயதான சமல். […]

பஹாவல்பூரில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடந்த துல்லிய தாக்குதலில், ​​பயங்கரவாத மூளையாக செயல்பட்ட மசூத் அசாரின் குடும்பத்தினரை இந்தியப் படைகள் “துண்டு துண்டாக கிழித்தெறிந்தன” என்று ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.இ.எம்) தளபதி ஒருவர் ஒப்புக்கொண்டார்.. சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வைரல் வீடியோவில், “பயங்கரவாதத்தைத் தழுவி, இந்த நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதற்காக டெல்லி, காபூல் மற்றும் காந்தஹார் ஆகிய நாடுகளுடன் போரிட்டோம். எல்லாவற்றையும் தியாகம் செய்த பிறகு, […]

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் முழுவதும் இரவு முழுவதும் பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.. மேலும் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் வீடுகள் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த குறைந்தது 3 பேர் உயிரிழந்தனர்.. பிராக்தா கிராமத்தில் ஒரு வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் […]

ஒரே நேரத்தில் பெரிய தொகையை சேமிப்பது மிகவும் கடினம். பெரும்பாலான மக்கள் மாதந்தோறும் சிறிது பணத்தை ஒதுக்கி நீண்ட காலத்திற்கு ஒரு பெரிய நிதியை உருவாக்க விரும்புகிறார்கள். இவர்களுக்காகவே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ஹர் கர் லக்பதி தொடர் வைப்புத்தொகை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தில், ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்யலாம். இதில் வட்டி ஈட்டப்படுகிறது மற்றும் காலப்போக்கில் நல்ல வருமானம் […]

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனின் புறநகர்ப் பகுதியில் இன்று மிகப்பெரிய மேக வெடிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சஹஸ்த்ரதாரா பகுதியில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன.. கார்கள் மற்றும் கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதுவரை 2 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. மீட்பு நடவடிக்கைக்காக மாநில மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுக்கள் அங்கு விரைந்துள்ளன.. நேற்று இரவு முதல் டேராடூனில் பெய்த […]