ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு உள்ளூர் மார்க்கெடில், தனது தலையில் நீல நிற டிரம் சிக்கிய நிலையில் ஒரு காளை அப்பகுதிக்குள் அங்கும் இங்கும் சுற்றி திரிந்ததால் குழப்பம் ஏற்பட்டது. காளையால் தானாக அந்த டிரம்மை அகற்ற முடியவில்லை.. அந்த காளையின் பெரிய கொம்புகள் அதில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.. நீண்ட நேர முயற்சிகளுக்குப் பிறகு கிராம மக்கள் டிரம்மில் இருந்து காளையை விடுவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ […]

துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தியா கூட்டணியின் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி […]

லடாக்கில் உள்ள சியாச்சின் தள முகாமில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பெரும் பனிச்சரிவில் இரண்டு அக்னிவீரர்கள் உட்பட மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். “உலகின் மிக உயரமான போர்க்களம்” என்று அழைக்கப்படும் சியாச்சினில் மீட்புப் பணி நடந்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மஹர் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்டைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 மணி நேரம் சிக்கிய பின்னர் அவர்கள் இறந்தனர். ஒரு […]

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தில் திடீரென இரண்டு இளம்பெண்கள் மாயமான நிலையில், போலீஸ் விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. காணாமல் போன பெண்கள் குறித்து அவர்களது உறவினர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில், அவர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, காணாமல் போன பெண்களில் ஒருவரின் காதலனான ஸ்ரீகாந்த் சௌத்ரி மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அவரைப் பிடித்து விசாரித்தபோது பல அதிர்ச்சித் தகவல்கள் […]

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில், கடந்த 11 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன ஒருவரின் உடல், அவரது வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் இறந்தவரின் மனைவியும், மருமகனும் இருப்பது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குஜராத்தில் வேலை செய்து வந்த அந்த நபர், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்தச் சூழலில், அவரது […]

மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 60 வயது மதிக்கத்தக்க பயலால் ரஜக் என்பவரின் உடல், சாக்குப்பையில் சுற்றப்பட்டு, கிணற்றில் வீசப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கயிறுகள் மற்றும் சேலைகளால் கட்டப்பட்ட நிலையில் இருந்த அந்தச் சடலம், நீண்ட நேரத் தேடலுக்குப் பிறகு மீட்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில், கள்ளக்காதல் மற்றும் சொத்து மோதல் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இறந்த பயலால் […]

சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த காலக்கட்டத்தில் லைக்களை பெற வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்ல இன்ஃப்ளூயன்ஸர்கள் தயாராக உள்ளனர்.. இதற்காக அவர்கள் செய்யும் பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் தற்போது ஒரு அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில் ரயில் தண்டவாளத்தில் ஒரு இளைஞன் படுத்துக் கொண்டிருப்பதையும்,, ​​ரயில் நேரடியாக அவரை கடந்து செல்வதையும் பார்க்க முடிகிறது.. அடையாளம் […]