A person lost Rs. 19 lakhs after opening a wedding invitation received on WhatsApp..!!
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
A speeding container hit a tractor-trolley in Bulandshahr at midnight, killing 8 and injuring 45
திருமணத்திற்கு பிறகு வேலையை இழந்த கணவனை, தொடர்ந்து கேலி செய்து வந்த மனைவியின் செயல்பாடு, மன ஒடுக்குமுறையாகக் கருதப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குரூத் பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியின் முதல்வராக பணியாற்றும் மனைவி, வழக்கறிஞராக இருந்த தனது கணவனின் வேலை இழப்பை அவமானப்படுத்தியதுடன், நிதிச்சுமையை காரணமாக்கி தேவையற்ற பணம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார். மனைவியின் இந்த மாறுபாடுகள் அவரது மனநிலையை பெரிதும் பாதித்ததாகக் கூறி, கணவர், விவகாரத்து கோரி […]
அமேசான், பிளிப்கார்ட், மின்த்ரா போன்ற மிகப் பெரிய இ-காமர்ஸ் தளங்களின் வளர்ச்சியும், அதே நேரத்தில் quick-காமர்ஸ் தளங்கள் (உதா: Blinkit, Zepto) ஆகியவற்றின் வருகையும் காரணமாக, இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியின் மூலம், மின்னணு சாதனங்கள், ஆடைகள், மளிகை மற்றும் வீட்டுப் பயன்பாட்டு பொருட்கள் ஆகிய அனைத்தையும் மக்கள் வீட்டுக்கே நேரடியாக வாங்கும் வசதியை பெற்றுள்ளனர். இதன் விளைவாக, டெலிவரி பாய்கள் மீதான தேவை பெரிதும் […]
The mother-in-law who witnessed the fun.. The daughter-in-law who mixed poison in the ragi ball and tied it up..!!
டெல்லியில் மாதவிடாய் தள்ளிப்போகும் ஹார்மோன் மாத்திரையை எடுத்துக்கொண்ட 18 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் 18 வயதுடைய இளம்பெண், மாதவிடாய் தள்ளிப்போகும் ஹார்மோன் மாத்திரைகளை உட்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு deep vein thrombosis என்ற ஆழமான நரம்பு ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவர் மருத்துவமனையில் சேர்க்க பரிந்துரைத்தார், ஆனால் அவரது தந்தை அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்த சிறுமி […]
முதல் முறையாக கடன் பெற விண்ணப்பிக்கும் நபர்கள், சிபில் மதிப்பெண் (CIBIL Score) இல்லாததால் மட்டுமே அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படக்கூடாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில், மக்களவையில் பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுதரி, “முன்னர் எந்த வகையான கடனும் எடுத்திருக்காத, க்ரெடிட் வரலாறு இல்லாத நபர்களின் கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் மற்றும் […]
நாடு முழுதும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், முதியோர், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். நாய்க்கடி தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தெருநாய்க்கடி மற்றும் அதனால் ஏற்படும் ரேபிஸ் நோயால் உயிரிழப்புகளும் தொடர்கின்றன. அதன் அடிப்படையில், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து கடந்த மாதம் 28ல் விசாரித்தது. தொடர்ந்து கடந்த 11ம் தேதி இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற […]
21 people sacrifice their lives to see God in Karnataka..
உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) கண்டுபிடிப்பு போட்டியில் இந்தியா 24 மதிப்பெண்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. நாட்டில் 29 குறிப்பிடத்தக்க AI மாதிரிகள் உள்ளன, மேலும் AI தொடர்பான முதலீடுகள் மொத்தம் 7.25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கின்றன. சுவாரஸ்யமாக, புதிய ஆய்வொன்றின் படி, வேலைத்தளங்களில் AI பயன்பாடு இந்தியாவில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 92% ஊழியர்கள் தங்கள் தினசரி பணிகளில் AI-ஐ பயன்படுத்துகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Linkee […]

